Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. செருப்புப் பூசை இந்தவார ஒரு பேப்பரில் அண்மையில் ஒரு நண்பர் மின்னஞ்சலில் கனடிய பத்திரிகையில் வந்த ஒரு விளம்பரத்தினை அனுப்பியிருந்தார்.விளம்பரத்??ில் இருந்த படத்தினை உற்றுப்பார்த்தேன். அட நம்மடை டென்மார்க் லலிதா. அவர் வேறுயாருமல்ல இதே ஒரு பேப்பரில் மூண்று ஆண்டுகளிற்கு முன்னர் நான் அந்த லலிதா தன்னை ஒரு அம்மனின் அவதாரம் என்று தனக்குத்தானே அபிராமி அம்மன் என்று பெயரையும் வைத்து மக்களை ஏமாற்றும் ஒரு போலி பெண்சாமியார் என்று கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையின் பின்னர் எனக்கும் அந்த லலிதாவின் கணவர் மற்றும் அவரது ஆதராவளார்களிற்கும் பலதொலைபேசி உரையாடல்கள் வாக்குவாதங்கள் என்பன மட்டுமல்ல எனக்கு மிரட்டல்களும் மிரட்டலின் உச்சமாய் அம்மன் அவதாரமெடுத்து என்…

    • 35 replies
    • 5.9k views
  2. I. all members ambmission.angola@bluewin.ch, genf-ov@bmeia.gv.at, mission.bangladesh@ties.itu.int, geneva@diplobel.fed.be,info@missionbenin.ch, botgen@bluewin.ch, mission.burkina@ties.itu.int, mission.cameroun@bluewin.ch,misionchile@misginchile.org, chinamission_gva@mfa.gov.cn, missioncongo@bluewin.ch, mission.costa-rica@ties.itu.int,embacubaginebra@missioncuba.ch, mission.geneva@embassy.mzv.cz, mission.djibouti@djibouti.ch,onuginebra@mmrree.gov.ec, onusuiza@minex.gob.gt, gva.missions@kum.hu, mission.india@ties.itu.int,mission.indonesia@ties.itu.int, rappoi.ginevra@esteri.it, info@jordanmission.ch, info@kuwaitmission.ch,kyrgyzmission@bluewin.ch, mission.libye@bluewin.ch,…

  3. 1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.

  4. தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த ஆஸ்திரேலியா அரசு

  5. மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும் மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் என்ற தலைப்பிலே நான் எழுதிய கட்டுரையை படித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்த யாழ் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழீழ தேசம் தனது விடிவை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் நிறையவே இருக்கின்றன. ஒரு புலம் பெயர்ந்த சமூகம் தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதற்கு எங்கள் கண் முன்னால் மூன்று இனங்களின் உதாரணங்கள் இருக்கின்றன. 1. யூதர்கள் 2. பலஸ்தீனியர்கள் 3. குர்திஸ் இனத்தவர்கள் இதிலே யூத இனம் தனது தாய் நாட்ட…

  6. ????????????????????................. !!!!!!!!!!!!!!!!!!!!!!....................

  7. கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்...... "நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்." என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ? இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிண…

    • 55 replies
    • 5.7k views
  8. இலண்டன் குறைடன் பகுதியை மையப்படுத்தி குறைடன் நகரசபையின் நிதி உதவியோடும் பெற்றோரின் பண உதவியோடும் நடாத்தப்பட்டு வருவது தான் தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பள்ளிக்கூடம் என்னவோ 30 வருடம் பூர்த்தியாச்சாம் இப்ப 30ம் ஆண்டு விழாவும் கொண்டாட போகினமாம். தமிழ் பள்ளி என்ட பேச்சு தான் அங்க நடக்கிற நிர்வாக கூட்டங்கள் எல்லா ஆங்கிலத்தில தான் நடக்கும் நிர்வாக காரர் எல்லாம் தமிங்கிலத்தில தான் கூட்டத்தில, விழாவில எல்லாம் பேசுவினம். அப்ப இன்டைக்கு கூட்டம் என்டு சொல்லிச்சினம் சரி நம்ம ஆட்கள் தானே போய் என்ன கதைக்கினம் என்டு போய் பங்கு பெற்றுவம் என்டு சொல்லி கதிரையில குந்தியாச்சு. எல்லாரும் வந்திச்சினம் கூட்டம் தொடங்கி யாச்சு தமிங்கிலத்தில நடக்குது. அப்ப ஒரு அப்பாவி எழும்பி கேட்டார் ஏன் தமிழி…

  9. ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல். சாத்திரி ஒரு பேப்பர். முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும். ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்த…

    • 32 replies
    • 5.7k views
  10. தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும். யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கட…

    • 26 replies
    • 5.7k views
  11. தமிழினத்தை அழித்தே தீருவது என்று கங்கணங் கட்டிக் கொண்டு சிங்கள அரசு தனது அராஜகப் படையை ஏவி விட்டிருக்கிறது. அந்த அராஜகப் படை தமிழ் மண்ணிலே கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி தினம் தினம் நூற்றுக் கணக்கான எம்முறவுகள்; கொன்று குவிக்கப்படுகிறார்கள். தமது பகுதிக்கும் வந்த மக்களைக் கூடச் சிங்களப் பேரினவாதம் முகாம்களிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துகிறது. இந்த முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு ரயர் போட்டு எரிக்கப்படுகிறார்கள். இளம் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். தமது மானத்தையே உயிராக நினைக்கும் தமிழ் சகோதரிகள் இந்த அவமானம் தாங்காது முகாம்களிலேயே தற்கொலை செய்து கொள்வதா…

    • 34 replies
    • 5.7k views
  12. பிரான்சில் நடந்த Miss Elegante France அழகி போட்டியில் ஈழத்தமிழ் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகளுடன் போட்டியிட்டு, சபறினா கணேசபவன் என்ற ஈழத் தமிழ் பெண், Miss Elegante France அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=171647&category=TamilNews&language=tamil

  13. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படும் ரத்தம் தெறித்த நிகழ்வின் ஆரம்ப தினம் இன்று. அரசியல்,மதம்,சுயாட்சி,பிரிவினை என்று நீண்ட கதை முழுக்க பஞ்சாபின் விடுதலைக்கு பிந்தைய வரலாற்றோடு தொடர்புடையது. இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் அதிகமாக இருந்த பகுதிகள் இணைந்தே இருந்தன. மத அடையாளத்தை சீக்கிய குருமார்களின் ஊழல் மற்றும் தில்லுமுல்லுக்களை ஒழிக்க எழுந்த சிரோன்மணி அகாலிதளத்தலைவர் தாரா சிங் தூக்கிப்பிடித்தார். நேரு மற்றும் காங்கிரசின் ஆட்சியை இந்துக்கள் மற்றும் பிராமணியத்தின் ஆதிக்கம் என்று சொல்லி தனி மாநிலம் கொடுங்கள் என்று முழங்கினார்கள். மத ரீதியான பிரிவினைக்கு கண்டிப்பாக நோ என்று தெளிவாக சொல்லப்படவே ,”இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் ; அரசுப்பதவ…

  14. எனது நண்பி மிகவும் இக்காட்டான சூழலில், என்னிடம் தன் நோய் பற்றிக் கூறினார். எனக்கு அடியும் விளங்கவில்லை. நுனியும் விளங்கவில்லை.நீண்ட காலமாக நோய்களுடனேயே போராடிக்கொண்டு இருக்கிறார். என்னால் ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. உங்களுக்கு இதுபற்றி ஏதும் தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே. அவருக்கு ESR - Erythrocyte Satimantation Rate என்னும் ஒரு சிம்டம்ஸ் இருக்கிறதாம். முன்பு HI 24 ஆக இருந்தது இப்ப 54 Arterites - Temporal என்று சொல்லப்படும் நோயும் தலையில் அடிக்கடி வருகிறதாம். Lymph - Node என்று கழுத்தைச் சுற்றி கட்டிகள் ஏற்பட்டு மறைகின்றனவாம். முதலில் TB இருக்கலாம் எனச் சந்தேகித்து நான்கு மாதம் குளிகை பாவித்து இப்ப அது இல்லை என்கின்றனர். Inflamation…

  15. நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய விடயமாகும். அது எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தாயக விடுதலைக்காகாத் தம்மையீந்தோரது கருவறையை தாயகத்தில் சிங்களமும், புலத்திலே இதுபோன்றவர்களும் துஸ்பிரயோகம் செய்து அவமானப்படுத்தவதாகவே கொள்ள முடியும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இதுவரை அது எங்கே நடக்கிறது என்றோ யார் வேட்பாளர்கள் என்றோ அறியமுடியாதுள்ளது. இது தமிழரிடையே பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிப்பதாக உள்ளது. இவர்கள் யாருக்காக, எவருக்காக வேலை செய்கிறார்கள். தேசியத்திற்காகவெனில் ஏன் எல்லாம் மூடுமந்திரமாக இருக்கிறது. எதையாவது அறிந்து கொள்வோம் என்று நாட…

  16. Started by Volcano,

    வணக்கம், வணக்கம் நான் சில நாட்களாக யாழிற்கு வரவில்லை, எனது வேலையில் நெஞ்சம் பிஸியாக போய்விட்டேன்.... நிறைய விவாதங்கள் நடந்திருக்கு, ... நான் இப்ப ஒரு சின்ன "silly question" ஓட வந்திருக்கிறேன், Surname எண்டால் என்ன Firstname எண்டால் என்ன? பெரும்பாலான தமிழ் இந்துக்களுக்கு familyname மற்றைய ஆட்களுக்கு உள்ளபடி இல்லைதானே, அதனால் நான் எனது பெயரையே surname ஆக பாவிக்கிறேன், என்னுடைய மனைவி, பிள்ளை என்னுடைய surname தங்கட surname ஆக பாவிக்கினம்..ஆனால், என்னுடைய Firstname அல்லது Givenname ஆக அப்பாவினுடையத்தை பாவிக்கும் போது சில நேரங்களில் சங்கடங்கள் வருகிறது...நீங்கள் யாரவது என்னைப்போல பெயர் மாத்தி பயன்படுத்துகிறீர்களா? உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்...

    • 35 replies
    • 5.5k views
  17. நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை. (திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்) லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்…

  18. ரொரண்டோவில் இசைஞானி அவர்கள்

    • 39 replies
    • 5.5k views
  19. புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா) இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் …

  20. நான் தனிப்பட்ட தேவைக்காக சிட்னி வந்திருந்தேன் வரும் போது சுண்டல் மற்றும் கந்தப்பு ஆகியோரை தொடர்பு கொண்டிருந்தேன்.என்னால் போக்குவரத்து பிரச்சினையாலும் மற்றும் சில தவிர்க்கமுடியாத தனிப்பட்ட வேலையின் காரணமாகவும் இந்த மூறை மாவீரர் தினத்துக்கு செல்ல முடியவில்லை.கந்தப்பு என் தொலை பேசி இலக்கத்தை அரவிந்த அண்னாவிடம் கொடுக்க அரவிந்தன் அண்னா அடிக்கடி தொடர் பு கொண்டுகொண்டு இருந்தார்.நேற்று இரவு 7 மணியளவில் தானும் கந்தப்புவும் புத்தனும் என்னை சந்திக்க வருவதாக கூறினார்.அத்துடன் எனது வீட்டுக்கருகில் சுண்டலின் வியாபார ஸ்தாபனம் இருப்பதாகவும் கூறினார். உடனே சுண்டலுடன் தொடர்புகொண்டு அவரின் சில விபரங்களை கூறினேன் அவரை சந்திக்க வருகிறேன் எனவும் கூறினேன் சுண்டலை சந்திக்க செல்லமுதல் அரவிந்தன் …

    • 49 replies
    • 5.5k views
  21. பரிஸ் நகரிலிருந்து சுமார் 30km தொலைவில் அமைந்துள்ள காட்டுமாதா அல்லது வயல் மாதா என்று எம்மவர்களால் அழைக்கப்படும் Chemin Notre-Dame de France (95560 Baillet en France ) தேவாலயம் மத பேதமற்று அனைவரும் சென்று தரிசிக்கும் புனித தலமாகும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்க, நடுவே இத் தேவாலயம் அமைந்திருக்கும் அழகே மனதுக்கு அமைதியும் இதமும் தரக்கூடியது. ஆனால் தேவாலயம் செல்லும் எமது தமிழர்கள், அங்கு விளைந்திருக்கும் அப்பிள் மற்றும் சோளம் என்பவற்றை விவசாயிகளின் காணிகளுக்குள் புகுந்து பிடுங்கி நாசம் செய்து செல்வதால், அப்பகுதியில் விவசாயம் செய்யும் பிரெஞ்சு விவசாயிகள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டதோடு, பலமுறை தேவாலய குருவிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். திர…

  22. A: நாளை சனல் 4 இன் ஒளிபரப்பு முடிந்ததும் தமிழர்கள், மற்றும் பல்லினத்தவரையும் என்ன செய்யச்சொல்லி கேட்கலாம் 1. http://www.warcrimesofsrilanka.com/ வணக்கம்! பிரித்தானிய ஊடகமான சணல்4 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இலங்கையில் கொலைக்களம் ஆவணக்காணொளியை வேற்றின மக்களையும் பார்க்க வேண்டும் என்பதில் பிரித்தானிய தமிழர் பேரவை வேகமாக செயற்பட்டு வருகின்றது. இதன் பொருட்டு கீழ் வரும் தொடரூந்து நிலையங்களில் துண்டுப்பிரசுர பிரசாரத்தில் இன்று 13/06 மற்றும் நாளை 14/06 ஆகிய இரு நாட்களும் மாலை 5மணிமுதல் 9மணிவரை இடம்பெறுகிறது. இதற்க்கு பிரித்தானிய வாழ் மக்களாகிய உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம். பிரித்தானிய ஊடகம் எடுத்திருக்கின்ற இம்முயற்சியில் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும…

    • 61 replies
    • 5.5k views
  23. சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். பெர்லின் மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூ…

    • 40 replies
    • 5.4k views
  24. [size=4]புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்குக்கும், கேணல் பரிதி அண்ணாவின் ‌படுகொலை தொடர்பாகவும், போட்டியாக நடைபெறும் மாவீரர் நாள் தொடர்பான பல விடயங்களுக்கு, பிரித்தானியாவில் 2009ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் வழங்கிய நேர்காணல்.[/size] http://rste.org/2012/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/

    • 101 replies
    • 5.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.