வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று மதியம் CP24 தொலைக்காட்சியில் எம் பிரச்சனை தொடர்பாகவும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று மதியம் ஒளிபரப்ப உள்ளனர் என்று அறிய முடிகின்றது. கனடிய MP ஒருவரும் பங்குகொள்ள இருப்பதாகவும் சொல்கின்றனர். இந் நிகழ்ச்சியின் போது தொலைபேசியிலும் எம்மாள் எம் பிரச்சனைகள் பற்றி கதைக்க முடியுமாம். எனவே வீட்டில் இருப்பவர்கள், வியாபார நிலையங்களில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் இன்று மதியம் CP24 தொலைக்காட்சியினை பார்த்து, கலந்துரையாடலில் இயன்றவரை எம் போராட்டம் தொடர்பான சரியான உறுதியான தகவல்களை வழங்கவும்.
-
- 1 reply
- 2.1k views
-
-
-
- 1 reply
- 825 views
-
-
சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம் அன்பான தமிழீழ மக்களே! ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும். தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது. ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களை…
-
- 1 reply
- 982 views
-
-
யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. 149 0 யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. Video Player 00:00 04:37 …
-
- 1 reply
- 672 views
-
-
http://sunriseradio.com/
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடாவில் வீடுகளின் விலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அடித்துக் கூறியுள்ளது ரொறொன்ரோவில் இயங்கி வரும் மிகப் பெரிய பிரபல வங்கிகளில் ஒன்றான TD வங்கி. கனடிய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த ஏற்றங்கள் தற்காலிகமாக நிற்கும் நிலை வந்து விட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த வங்கி தற்போதைய நிலையில் பெரும் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போடுவதும் லாபகரமானதாக இருக்காது என்கிறது. அதே நேரத்தில் குடியிருப்பதற்காக புதிய வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் 2 சதவீதம் மட்டுமே உயரக் கூடும் எனக் கருதப்படுவதால புதிதாக சொத்துக்களை வாங்க விரும்பும…
-
- 1 reply
- 626 views
-
-
The protest by UK Tamils at Parliament Square calling for an immediate internationally monitored ceasefire is in its fourth day. During the first 24 hours the protesters occupied and blocked the Westminster Bridge. Beginning at 10 PM (22.00 h) British Summer Time (BST) on Day One of the Protest, Monday 6 April 2009, two Tamil youth, Sivatharsan Sivakumaravel, 21 (on right in photo) and Parameswarn Subramaniyan, 28 (on left) ate their last meal and embarked on a “Hunger Strike ‘til our Last Breath”. The two protesters have refused to consume any food or water until there is a ceasefire in Sri Lanka and humanitarian aid is allowed to the civilians in the so-called ‘s…
-
- 1 reply
- 1.1k views
-
-
மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)
-
- 1 reply
- 527 views
-
-
சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..
-
- 1 reply
- 714 views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு …
-
-
- 1 reply
- 380 views
-
-
கன்பராவில் 20ம் திகதி வெள்ளிக்கிழமை யப்பான், நோர்வே, ஜேர்மனி ஐரோப்பியகூட்டமைப்பு தூதரகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சென்ற 5ம் திகதி கன்பராவில் அவுஸ்திரெலியா பாராளுமன்றத்துக்கு முன்பாகவும், பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியாத் தூதரகங்களுக்கு முன்பாகவும் பேரணியாகச் சென்று கவனயீர்ப்பு நிகழ்வுகளை 3500க்கு மேற்பட்ட தமிழர்கள் நடாத்தியதும் தெரிந்ததே. அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இச்செய்திகள் வந்தது. சிட்னியில் 4ம் திகதி நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் 5000க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டதாக அன்று மாலை 6.30க்கு SBS தொலைக்காட்சி செய்தியில் செய்தி வெளியிட்டிருந்ததும் தெரிந்ததே. வேறு பல அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இக்கவனய…
-
- 1 reply
- 835 views
-
-
-
எமது தேசியக்கொடி போராடும் இனங்களுக்கெல்லாம் ஆத்ம பலம் கொடுக்கவல்லது. எம்மைப்போலவே விடுதலை வேண்டி நீண்ட நெடிய போராட்டம் செய்பவர்கள்தான் குர்து இனமக்கள். அண்மையில் பிராங்பேட்டிலிருந்து பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நோக்கிய நடைப்பயணமொன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்ட ஆரம்நிகழ்விற்காக யேர்மன் த.ஒ.கு. அரசியற்பிரிவினரையும் அழைத்திருந்தார்கள். எம்மவர்களும் வழமைபோல் எமது தேசியக்கொடி சகிதம் பிரசன்னமாகியிருந்தார் கள். போராட்டத்தில் அவர்களது தேசியக்கொடிக்கும் ஒச்சலானின் படங்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில் அவர்களிற்கு என்னதோன்றியதோ நடைப்பயணம் ஆரம்பிக்கும் நேரம் திடீரென எமது தேசியக்கொடியினை ஏந்தியவரை அழைத்து முன்னே செல்லும்படி நயமாகக்கேட்டுக்கொண்டார்கள். தமிழீழத் தேசிய…
-
- 1 reply
- 805 views
-
-
http://www.pearlaction.org/ Investigate War Crimes in Sri Lanka September 30, 2010 Although Sri Lanka�s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka�s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war�s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate allegations of wa…
-
- 1 reply
- 994 views
-
-
நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்: நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம். சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்…
-
- 1 reply
- 1k views
-
-
http://www.thehindu.com/todays-paper/4300-from-af-pak-get-citizenship/article7316206.ece The NDA government on Sunday said it had granted citizenship to about 4.300 Hindu and Sikh refugees from Pakistan and Afghanistan in its one year of being in power, nearly four times the number granted to such persons in the preceding five years under UPA-II. According to officials in the government, this rapid increase in granting citizenships is in keeping with the BJP’s stated aim of positioning India as a ‘natural home’ for Hindus fleeing persecution anywhere in the world, a policy similar to Israel’s Law of Return that grants only Jews the right to return and settle there. T…
-
- 1 reply
- 1.1k views
-
-
செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நன்றி.. நன்றி.. ஆம்.. இன்று கிடைத்த இந்த திடீர் விடுமுறையை முறையாகக் கொண்டாட சன் டிவியின் திடீர் அறிவிப்பு.. “ காலை பத்து மணிக்கு மெகா ஹிட் திரைப்படம் “திருடா திருடி” ஸ்பெஷல் ஷோ.. ஒரு வேசியிடம் பின்வரும் இந்தக் கேள்வியை கேட்க நேர்ந்தால்.. “ நீங்கள் சுகத்திற்காக இந்த பிழைப்பை நடத்துகிறீர்களா அல்லது பணத்திற்காகவா?” என்ன பதில் அவள் சொல்லக்கூடும் என்று இன்று என்னால் ஊகிக்க முடிகிறது.. அந்த பதில் இதுவாகத்தான் இருக்கும் “டிவிக் காரங்க கிட்ட போய் இந்தக் கேள்விய கேளு..அவனுங்களும் இதத்தான பண்றானுங்க” இன்று காலை நாளிதழின் முகப்பில் ஒரு படம்.. சில சிறுவர்களும் பல முதியவர்களும் பெண்களும் அந்த ராணுவவீரன் கையில் இருக்கும…
-
- 1 reply
- 641 views
-
-
CANADIAN TAMIL YOUTH ALLIANCE (CTYA) FIRST PUBLIC FORUM Date: SUNDAY JUNE 21ST, 2009 Time: 5:00 PM Location: CANADA KANDASWAMY TEMPLE HALL @ BIRCHMOUNT & EGLINTON Agenda: Introduction of the Alliance Projects/Campaigns Question/Answer
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 507 views
-
-
கனடாவில் எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவிருக்கும் யுவன் சங்கர்ராஜா மற்றும் அவரது குழுவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு கனேடிய தமிழ் இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தாயக மக்களுக்காக என்ற போர்வையில் தமது சுய லாபத்தை அடிப்படையாக கொண்டு செயற்ப்படும் தனிநபர்களின் தன்னிச்சையான போக்கு கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கனேடிய தமிழ் இளைஞர்கள் இந்நிகழ்வைப்புறக்கணிக்குமா
-
- 1 reply
- 1.3k views
-
-
'நீங்கள் வாங்கும் தங்கம்... தங்கமே இல்லை..!'- அதிர்ச்சி தகவல் ''ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தங்கம் வாங்கும் நுகர்வோரே, சற்றே சிந்தியுங்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரமான, சரியான எடையுள்ள தங்கம் கிடைக்கிறதா? என்று பார்த்தால் 99.99 சதவிகிதம் இல்லை.." என்று அதிர வைக்கிறார், சென்னையைச் சேர்ந்த கன்ஸ்யூமர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் தேசிகன். சென்னை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ''உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 600 டன் அளவுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம், மற்ற நாட்டினரைக் காட்டிலும் நம் நாட்டில் ஏமாளிகள் அதிகம் என்ற ஒன்று மட்டுமே. தங்கம் வாங்காம…
-
- 1 reply
- 808 views
-
-
பாகம் ஒன்று வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம். அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்பட…
-
- 1 reply
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு…
-
- 1 reply
- 781 views
-