Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந…

  2. கனடாவின் பிரின்ஸ் எட்மண்ட் தீவில் பணிபுரிந்த இலங்கையர்கள் மாயம் மு.சுப்பிரமணியம் கனடாவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவு பண்னையில் இருந்து வேலையில் இலங்கையர்கள் காணாமற் போயுள்ளதாக கன் வெஸ்ட் நியூஸ் சேவை தெரிவித்துள்ளது . தப்பிச்சென்ற 11 பேரும் கனடாவில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளாதாக பிரின்ஸ் எட்வாட் தீவு பா .உறுப்பினர் வயிலே ஈஸ்டர் எச்சரித்துள்ளது . செய்யவில்லையென அது உண்மைதான் எனினும் அவர்கள் காணமல் போணமை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்டர் ஒட்ட்டாவிலிருந்து தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது. காணமல் போன இவ் 11 பேரும் மே மாத முற்பகுதியில் 8 மாத தற்காலிக வேலை புரிவதற்கான விச…

  3. புலத்தமிழர்களின் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் வணக்கம் தற்போதைய கள நிலவரம் அனைவரும் அறிந்ததே. நாம் நினைப்பதை விட எதிரி மிகமிக மோசமாகவும் வேகமாகவும் தனது பிரச்சாரப்பீரங்கிகளை ஏவிக்கொண்டிருக்கின்றான். அதற்கும் மேலாக துணைப்படை ஓட்டுக்குழுக்கள் என்று அரசின் எச்சிலை தின்று வயிறு வளர்க்கும் குழுக்களின் பிரச்சாரம் எமது போராளிகளின் உன்னத போராட்டத்தையும் அவர்களின் தியாகங்களையும் மிகமிக கேவலமாக கொச்சைப்படுத்திக்கொண்டிருக

    • 1 reply
    • 1.1k views
  4. நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா! [Tuesday, 2013-02-12 11:48:26] 75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரை…

  5. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…

    • 1 reply
    • 870 views
  6. ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒருவரைச் சுட்டமை தொடர்பாக இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறித்துக் காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, டேவிட் கவனா (David Cavanagh) என்ற அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 26 வயதான எரிக் ஒசாவே (Eric Osawe) என்பவர் உயிரிழந்தார். அவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது, கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரென சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவுள்ளதாக அரச வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். அந்தச் சம்ப…

  7. T. Ananda Krishnan வயது 70 (படம் கூகில் இணையம்) யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த T. Ananda Krishnan வயது 70, என்பவர் மலேசியாவில் இரண்டாவது பணக்காரராக திகழ்கிறார். அதேவேளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் 16வது இடத்தில் இருக்கிறார். இந்த Ananda Krishnan என்பவர் மலேசியாவில் சுமார் $7.2 billion பெறுமதி மிக்க Maxis எனும் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். படம் கூகில் இணையம் Tamil of Sri Lankan origin is second richest man in Malaysia New York, May 25 (IANS) A Tamil of Sri Lankan origin is the second richest man in Malaysia, while a businessman of Indian origin occupies the 16th place in the list of 40 wealt…

    • 1 reply
    • 1.4k views
  8. சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611

    • 1 reply
    • 1.1k views
  9. கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk

  10. இன்று மதியம் CP24 தொலைக்காட்சியில் எம் பிரச்சனை தொடர்பாகவும், எம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பாகவும் ஒரு நேரடி கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று மதியம் ஒளிபரப்ப உள்ளனர் என்று அறிய முடிகின்றது. கனடிய MP ஒருவரும் பங்குகொள்ள இருப்பதாகவும் சொல்கின்றனர். இந் நிகழ்ச்சியின் போது தொலைபேசியிலும் எம்மாள் எம் பிரச்சனைகள் பற்றி கதைக்க முடியுமாம். எனவே வீட்டில் இருப்பவர்கள், வியாபார நிலையங்களில் தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் இன்று மதியம் CP24 தொலைக்காட்சியினை பார்த்து, கலந்துரையாடலில் இயன்றவரை எம் போராட்டம் தொடர்பான சரியான உறுதியான தகவல்களை வழங்கவும்.

    • 1 reply
    • 2.1k views
  11. சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம் அன்பான தமிழீழ மக்களே! ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும். தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது. ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களை…

  12. யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. 149 0 யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. Video Player 00:00 04:37 …

    • 1 reply
    • 681 views
  13. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம் adminJanuary 3, 2026 பிரித்தானியாவில் தமிழக இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 67,000 பவுண்டுகள் (சுமார் 2.5 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் மற்றும் நஷ்டஈடு விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய இளம் தமிழ் இளைஞர் ஒருவரை, அந்த நிலையத்தின் உரிமையாளரான இலங்கைத் தமிழர் மிக மோசமாக நடத்தியுள்ளார். அந்த இளைஞருக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்கப்படாமல், மிகக…

  14. கனடாவில் வீடுகளின் விலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அடித்துக் கூறியுள்ளது ரொறொன்ரோவில் இயங்கி வரும் மிகப் பெரிய பிரபல வங்கிகளில் ஒன்றான TD வங்கி. கனடிய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த ஏற்றங்கள் தற்காலிகமாக நிற்கும் நிலை வந்து விட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த வங்கி தற்போதைய நிலையில் பெரும் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போடுவதும் லாபகரமானதாக இருக்காது என்கிறது. அதே நேரத்தில் குடியிருப்பதற்காக புதிய வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் 2 சதவீதம் மட்டுமே உயரக் கூடும் எனக் கருதப்படுவதால புதிதாக சொத்துக்களை வாங்க விரும்பும…

  15. The protest by UK Tamils at Parliament Square calling for an immediate internationally monitored ceasefire is in its fourth day. During the first 24 hours the protesters occupied and blocked the Westminster Bridge. Beginning at 10 PM (22.00 h) British Summer Time (BST) on Day One of the Protest, Monday 6 April 2009, two Tamil youth, Sivatharsan Sivakumaravel, 21 (on right in photo) and Parameswarn Subramaniyan, 28 (on left) ate their last meal and embarked on a “Hunger Strike ‘til our Last Breath”. The two protesters have refused to consume any food or water until there is a ceasefire in Sri Lanka and humanitarian aid is allowed to the civilians in the so-called ‘s…

  16. மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)

  17. சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..

  18. தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு …

  19. கன்பராவில் 20ம் திகதி வெள்ளிக்கிழமை யப்பான், நோர்வே, ஜேர்மனி ஐரோப்பியகூட்டமைப்பு தூதரகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சென்ற 5ம் திகதி கன்பராவில் அவுஸ்திரெலியா பாராளுமன்றத்துக்கு முன்பாகவும், பிறகு பாராளுமன்றத்தில் இருந்து பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியாத் தூதரகங்களுக்கு முன்பாகவும் பேரணியாகச் சென்று கவனயீர்ப்பு நிகழ்வுகளை 3500க்கு மேற்பட்ட தமிழர்கள் நடாத்தியதும் தெரிந்ததே. அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இச்செய்திகள் வந்தது. சிட்னியில் 4ம் திகதி நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் 5000க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டதாக அன்று மாலை 6.30க்கு SBS தொலைக்காட்சி செய்தியில் செய்தி வெளியிட்டிருந்ததும் தெரிந்ததே. வேறு பல அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இக்கவனய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.