Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்! சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத…

    • 0 replies
    • 426 views
  2. சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர். …

  3. பிரான்சில் இன்று “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல். [ சனிக்கிழமை, 30 மே 2009, 03:44.42 AM GMT +05:30 ] பிரான்சில் உலக அதிசயங்களில் ஒன்றான ஈவிள் கோபுர வளாகப்பகுதியில் உள்ள மனித உரிமைகள் சதுக்கப் பகுதியில் (Trocadéro (nuhf;fhlNuh.....) “புதிதாய்ப் பிறப்போம்” மாபெரும் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. இன்று 30.05.2009 சனிக்கிழமை பி.பகல் இரண்டு மணியளவில்;, சிங்கள அரசின் கொடிய வதை முகாம்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டுமெனக் கோரியும், மனித நேய உதவிகளை பிரான்ஸ் அரசு முன்னெடுக்க வேண்டும் எனக் கோரியும் மாபெரும் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. காலத்தின் தேவையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சிறிலங்கா …

  4. "சமூகம் எனக்கு என்ன தந்தது என்பதை விட நான் என்ன சமூகத்திற்கு கொடுத்தேன் என்பதை சிந்திக்கவே நான் விரும்புகின்றேன் ". புலோலியூரான் (ஜெர்மனி, டுசில்டோர் ஃப், Düsseldorf) நேர்காணல் ஈழத்தின் வடமாராட்சி பகுதியான தம்பசிட்டியில் பிறந்து ஜெர்மனி டுசில்டோர்ஃப், (Düsseldorf) நகரில் வாழ்ந்து வரும் டேவிட் யோகேசன் புலம் பெயர் இலக்கியப்பரப்பில் "புலோலியூரான்" என்ற புனை பெயரில் அறிமுகமானவர். இவருடைய ஆக்கங்கள் இதுவரை இலக்கியப் பரப்பில் ஆவணப்படுத்தாவிட்டாலும், ஓர் சிறந்த அறிவியல் சிந்தனையாளராகவும் , கணணியியல், பொருளாதாரம், திட்டமிடல், நிதி துறை சார் வல்லுனராகவும் ,அரசியல் செயற்பாட்டாளராகவும் ,பயிற்சி விமான ஓட்டியாகவும் , ஜேர்மன் அரசினது ஆரம்பகால கணணி மென்பொருள்துறை ஆலோசகராகவும் ஆசிய,…

    • 1 reply
    • 1.4k views
  5. பிரான்சில் தமிழர் கடந்து வந்த பாதை, சிறி லங்காவிலிருந்து 1956 ஆம் ஆண்டு இனகலவரதிற்கு பின் பிரான்சிற்கு புலம்பெயர்ந்த ஒரு ஈழத்தமிழருக்கும், பிரான்சு நாட்டு தாய்க்கும் 1985 ஆம் ஆண்டு பிறந்த ஒரு இளைஞன், தான் யார் என்ற அடையாளத்தை தேடும் முயற்சியில், 2009 ஏப்ரல் மாதம் தமிழர்கள் தெருவே தமது வாழ்கையாக இருந்த நேரத்தில் தன் அடையாளத்தை தேடி, வசந்த் யோகநாதன் என்ற பிரான்சில் பிறந்த இளைஞன் தமிழர் போராட்டங்களை புகைப்படங்களாக வடித்தார். தன் அடையாளத்தை தேடும் முயற்சியில் தமிழர் கடந்து வந்த பாதையும், மே 18 க்கு முன் மே 18 க்கு பின் தமிழரின் வாழ்க்கையே போரரட்டம் என்பதை புரிந்து கொண்டு 2009 முதல் இன்றுவரை அத்தனை போராட்டத்தையும் புகைப்படமாக்கி, தமிழ் மக்களின் மனநிலையை, கண்ணுக்கு தெர…

    • 1 reply
    • 1.2k views
  6. பிரான்சில் ஈழத் தமிழர் அல்ஜீரிய பெண்ணொருவரால் குத்திக் கொலை ஜன 23, 2013 பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழ…

  7. பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள் வெட்டு தாக்குதல்..! அண்மைய நாட்களாக வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் மக்கள் ஒருவித அச்சு உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் மக்களை அச்சுறுத்திய இந்த வாள் வெட்டு கலாச்சாரமானது தற்போது புலம் பெயர் தேசங்களில் தமிழ் மக்களுக்காக செயற்படுவர்கள் மீதும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர் ஜெயகுமார் மீது சற்று முன்னர் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கிக்க…

  8. பிரான்சில் "தமிழர் திருநாள் - 2008" விழா நிகழ்வுகள் கடந்த 19, 20 ஆம் நாட்களில் கோலாகலமாக நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  9. பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் -சி.எல்.சிசில்- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். …

  10. பிரான்சில் ஏமாற்றப்படும் தமிழ் மக்கள் - சிந்தியுங்கள் மார் 24, 2014 பிரான்சில் விமான நிலையத்தில் வந்திறங்கி அகதி அந்தஸ்து கோரும்போது தடுக்கப்படும் தமிழர்களை விடுதலை செய்வதாக கூறிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான யுரோக்களை பெறுகின்றார்கள். இன்றைய சிக்கலான சூழலில் எமது மக்களின் பலவீனத்தை பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இலங்கையில், சிங்கள ஆட்சியாளர்களின் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு சுதந்திரமாக வாழ வழியில்லாத சூழலில், வெளிநாடுகளிற்குச் சென்று சரியான முறையில் தமது அகதி அந்தஸ்து கோரிக்கைகளை முன் வைக்காத சூழலில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு அல்லற்படும் சூழலை நாம் பார்க்கிறோம். அதன் பின் பல வழிகளிலும் தமது வாழும் இடப் பத்திரங்களை (domicile) பெற பலவிதமான முயற்சிகள் எடுப…

  11. பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று" கீழே அழுத்தவும் சங்கதி

  12. பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமா…

    • 0 replies
    • 941 views
  13. பரிஸ் நகரிலிருந்து சுமார் 30km தொலைவில் அமைந்துள்ள காட்டுமாதா அல்லது வயல் மாதா என்று எம்மவர்களால் அழைக்கப்படும் Chemin Notre-Dame de France (95560 Baillet en France ) தேவாலயம் மத பேதமற்று அனைவரும் சென்று தரிசிக்கும் புனித தலமாகும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள் சூழ்ந்திருக்க, நடுவே இத் தேவாலயம் அமைந்திருக்கும் அழகே மனதுக்கு அமைதியும் இதமும் தரக்கூடியது. ஆனால் தேவாலயம் செல்லும் எமது தமிழர்கள், அங்கு விளைந்திருக்கும் அப்பிள் மற்றும் சோளம் என்பவற்றை விவசாயிகளின் காணிகளுக்குள் புகுந்து பிடுங்கி நாசம் செய்து செல்வதால், அப்பகுதியில் விவசாயம் செய்யும் பிரெஞ்சு விவசாயிகள் பலத்த சிரமங்களை எதிர்கொண்டதோடு, பலமுறை தேவாலய குருவிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். திர…

  14. பிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்த தமிழ்க்குடும்பம் கைது மார் 22, 2014 பிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமூகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பாண்டிச்சோியைச் சேர்ந்த ஒரு தமிழக் குடும்பத்தினரே இவ்வாறு தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்பாது வளர்த்துள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பிறந்த நாள் முதல் லாக்கூர்நெவ்விலுள்ள உள்ள ஒரு தொடர்மாடிக் கட்டடத்திலுள்ள (la citளூ des 4000) ஒரு வீடடில் ஒரு அறைக்குள்ளேயே வைத்து வளர்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பிறந்த ஒரு கைக்குழந்தைதையை மருத்துவப் பரிசோதனைக்காக…

  15. பிரான்சில் குழு மோதல்! – வாள்வெட்டில் இலங்கை இளைஞர் படுகாயம். [sunday, 2013-12-08 09:24:09] பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 அளவில் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவொன்றின் தாக்குதலில் 18 வயது இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://seit…

  16. நேற்று இரவு பிரான்சில் La Courneuve நகர சபைக்கு அருகாமையில் உள்ள கேணல் பருதி அவர்களின் உருவப்படம் இனந்தெரியா நபர்களினால் உடைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=526471740830937&id=100004043479795

    • 4 replies
    • 1.3k views
  17. பிரெஞ்சுப் போலீசினால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக சிறையில் வாடும் 15 தமிழர்களை விடுவிக்கக் கோரும் இவ் விண்ணப்பத்தில் உங்கள் ஆதரவை வழங்குங்கள். பிரான்சில் கைது செய்யப்பட்டவர்களிற்கான ஆதரவு அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட இவ் விண்ணப்பம், பிரான்ஸ் அரசாங்கத்தைச் சேர்ந்த பின்வருவோருக்கு எமது கையொப்பங்களுடன் அனுப்பப்படும். François FILLON Premier ministre Michèle ALLIOT-MARIE Ministère de l'Intérieur Bernard KOUCHNER ministre des Affaires étrangères et européennes Rachida DATI Garde des Sceaux, ministre de la Justice ------------- விண்ணப்பம் பற்றிய விபரத்தின் தமிழாக்கம் : 30 வருடங்களாக சிங்கள அரசாங்க அடக்குமுறையை எத…

    • 17 replies
    • 8.2k views
  18. பிரான்சில் கொரோனா பலியெடுத்த இன்னுமொரு ஈழத்தமிழர் யாழ்ப்பணம் பாரதிவீதி கோண்டாவில் மேற்கு இணுவிலைப்பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துராஜா பாஸ்கரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொரோனாவுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். http://thinakkural.lk/article/38315

  19. பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மீது புதிய சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தனது முதற்கட்ட அறிவிப்பை அந்நாட்டு அரச ஊடக பேச்சாளர் மாட் பிரஜென்(Maud Bregeon) வெளியிட்டுள்ளார். புதிய குடியேற்றச் சட்டம் அதன்படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விதிகளை மாற்றியமைக்க புதிய குடியேற்றச் சட்டம் தேவைப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகளை நிர்வாக தடுப்பு மையங்களில் ( centres de rétention administrative) தடுத்து வைக்கும் காலம் 90 நாட்களில் இருந்து 210 நாட்களாக அதிகரிக்கும் திட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டு வருகிறது. இத…

  20. பிரான்சில் சி...... மீது தாக்குதலாம் உண்மை நிலை என்ன என்பதை யாராவது சொல்லமுடியுமா?

    • 8 replies
    • 3.2k views
  21. பிரான்சில் சிறிலங்காப் பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டில் இருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிசில் இப் புறக்கணிப்பு போராட்டம் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று லாச்சப்பலில் இதன் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்திய இளையோர் அமைப்பினர், சிறிலங்காவில் இருந்து வருகின்ற பொருட்களின் வகைகளை மக்களின் பார்வைக்கு வைத்ததன் பின்னர், வீதியில் போட்டு தீயிட்டு எரித்தனர். அத்துடன் போத்தல்களில் வரும் குடிபானங்களை போட்டு உடைத்து அழித்தனர். தற்போது பிரான்சில் உள்ள மக்கள் சிறிலங்காப…

  22. பிரான்சில் சிறீலங்கர்களின் வங்கி அட்டை மோசடி - திருட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களை கண்காணிக்கும் காவற்துறை மார் 28, 2014 பிரான்சில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வங்கி அட்டைக் (carte bancaire) கொள்ளை அமைப்பொன்று முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளது. Noisy-le-Sec, Aulnay-sous-Bois, Bondy, Bobigny, Sarcelles, Argenteuil, Clamart ஆகிய பகுதிகளில் இந்த வலையமைப்பைச் சேர்ந்த 25 முதல் 53 வரையான வயதுடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறீலங்கர்கள் என பிரெஞ்சுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டதில் பத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், USB KEYகள், வங்கிப் பண அட்டையின் மின்காந்தப் பட்டையைப் பிரதி எடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.