வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
(நா.தனுஜா) இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாதிப்படைந்திருக்கும் அதன் நற்பெயருக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றது. தம்மால் இழைக்கப்பட்ட இனப்படுகொலையை மறைப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்தாலும், போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை சர்வதேச சமூகம் மறக்காது என்று கனடாவின் ப்ரம்ப்ரன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளான கடந்த சனிக்கிழமையன்று நினைவேந்தலைச் செய்வதற்காக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் உள்ளிட்ட சுமார் 60 பேர் ஊர்காவற்றுறை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்வதற்கு முற்பட்டபோது, அவர்கள் துப்பாக்கிகளைத் தரித்திருந்த படையினரால் தடுத்துந…
-
- 0 replies
- 416 views
-
-
ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் வெளிநாட்டவர்களுக்கு தொலைபேசிச் சேவையை வழங்கிவரும் முன்னணி நிறுவனமான லிபரா, இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு கரம் கொடுக்கும் பல திட்டங்களிற்கு நிதியுதவி செய்வதற்கு முன்வந்துள்ளது. “லிபராவின் அறக்கட்டளை” (Lebara Foundation) மூலம் ஏற்கனவே பல உதவித் திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், 2014 இல் மேலும் உதவித் திட்ட செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. லிபராவின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை 10 யூரோ (அல்லது பவுண்ஸ், டொலர், குரோணர்) செலுத்தி Top up செய்யும்போது அதில் ஒரு யூரோ இந்தத் திட்டங்களிற்கு ஒதுக்கப்பட இருக்கின்றது. வாடிக்கையாளர்கள் எந்த வகையான உதவியை வழங்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்யலாம். கல்வி, சுகாதாரம், அல்லது…
-
- 1 reply
- 1.6k views
-
-
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!! கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதி…
-
- 4 replies
- 944 views
-
-
What: 1. As you know Professor Alston has said that the best option was for Sri Lanka to co-operate and invite in UN investigators as part of an independent inquiry 2. http://www.cnn.com/2010/WORLD/asiapcf/01/07/un.sri-lanka.video/ Why: 1. For any peace or reconciliation truth must prevail 2. Only diaspora has freely voice for justice and peace Action: drop an email or place a call 1. Drop an email thanking and urging to pursue this cause until truth is revealed philip.alston@nyu.edu For more on Prof, http://its.law.nyu.edu/facultyprofiles/profile.cfm?personID=19742 2. 3. Sample letters are attached fo…
-
- 2 replies
- 821 views
-
-
On Wednesday 10 March, we are holding a picket of Kevin Rudd's office, 12.30-2pm, 70 Phillip St , City. This date marks 150 days since the Merak boat full of Tamil asylum seekers was intercepted by Indonesia at the behest of the Australian government. The Indonesian president will be in the country at that time, and we hope there will also be an action in Canberra on the day that Yudohoyono addresses the Australian parliament.
-
- 0 replies
- 372 views
-
-
அனைத்துலக தமிழர் மையம் சர்வதேச அங்கீகாரத்தோடு தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை உடைத்தெறிவோம்! புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். கடந்த 65 வருடங்களாகத் தொடரும் சிறிலங்கா அரச பயங்கரவாதம் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குப் பின்னரும் தமிழர்களை அழித்தொழிக்கும் வேலையைத் தொடர்ந்தவண்ணமே உள்ளது. தாயகத்தில் எமது உறவுகள் என்றுமில்லாதவாறு சிங்கள இராணுவத்தின் திறந்தவெளிச் சிறைக்குள் அடக்கியொடுக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்துவருகிறார்கள். தமிழர்களை வேட்டையாடுவதற்கு மீண்டும் புலிகள் உருவாகின்றனர் என்னும் சதிப் பரப்புரைகளைச் செய்துகொண்டு அப்பா…
-
- 0 replies
- 525 views
-
-
தோசை சுட்டு உயர்ந்த தமிழன் சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை. ப்ரேம் கணபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டி…
-
- 4 replies
- 1.8k views
-
-
'புற'த்திலும் புலத்திலும் பெண் கவிஞர்கள்! சங்க கால இலக்கியத்தில் புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. தமிழனுடைய வீரத்தைப் பற்றி பேசுகின்ற பொழுது இந்தக் புறநானூற்றுப் பாடல் சொல்லுகின்ற கதையை இன்று வரை உதாரணம் காட்டுகிற அளவிற்கு புகழ் பெற்ற பாடல் அது. அந்த பாடலின் சுருக்கம் இதுதான். ஒரு பெண் தன் கணவனை போருக்கு அனுப்புவாள். கணவன் போரில் வீரச் சாவு அடைந்து விடுவான். கணவன் மார்பில் விழுப்புண் ஏந்தி வீரனாக வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டு பெருமை கொள்வாள். அடுத்த நாள் போருக்கு தன் மகனை அனுப்புவாள். மகனும் போரில் இறந்து விட்டான் என்று செய்தி வரும். ஆனால் கூடவே இன்னும் ஒரு செய்தி வரும். அவளுடைய மகன் புறமுதுகு காட்டி ஓடுகின்ற பொழுது, முதுகில் காயம் பட்டு இறந்தான் என்பதே அந்தச் செ…
-
- 47 replies
- 17.5k views
-
-
Feb 2, 2011 / பகுதி: செய்தி / ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பெர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 04.02.2011 வெள்ளிக்கிழமை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையிலான இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் கலந்துகொண்டு . தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா இனவாத அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி கேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம். யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் pathivu
-
- 0 replies
- 619 views
-
-
பிரான்ஸ் பரிஸ் லாச்சப் பகுதியில் முனியாண்டி விலாஸ் கடையை உடைத்த தமிழ் இளைஞா்கள் இந்த செய்தியை பிரான்சின் பிரபல பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தன இவர்களைப் போன்றவர்களின் இப்படியான செயற்பாட்டால் பிரான்சில் வசிக்கும் தமிழர்கள் வெளிநாட்டவர்கள் மத்தியில் அவமானங்களை சந்தித்து வருகின்றனர் பல நாடுகளில் புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வசித்து வரும் நிலையில் பிரான்சில் மட்டும் எமது இளைஞர் கள் இப்படி கொடூரமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் உடனடியாகவே கைது செய்து சிறையில் அடைதுள்ளதாக பரிசியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - See more at:…
-
- 7 replies
- 1.5k views
-
-
சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா? சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும். Thirumal Thirunesan alias EROS Nesan, the 26-year-old leader of the Eelam Revolutionary Organisation of Students (EROS) and son of the late Shankar Raji, alias Nesadurai Thirunesan, militant turned politician and founder leader of EROS is on a personal crusade against the LTTE and has been diligen…
-
- 9 replies
- 2.4k views
-
-
பிரான்சில் இடம்பெற்ற இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு! Posted on July 9, 2023 by சமர்வீரன் 34 0 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகச்சுடரினை 15.10.2008 அன்று முகமாவையில் குறிசூட்டுத…
-
- 0 replies
- 254 views
-
-
ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்! இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் வட. மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்ஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இதுதொடர்பிலான தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு அரசியல் புகலிடம் கோருவதற்கான கடிதத்தை வட. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆவா குழுவினால் தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்தே இவர்கள் சுவிட்ஸர்லாந்தில் இவ்வாறு அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு…
-
- 0 replies
- 600 views
-
-
New York, NY (PRWEB) August 24, 2011 Ahead of the reported visit to Colombo of Ambassador Robert Blake, Tamils for Obama urged him to understand the enormous suffering of Tamil civilians over the years. Most recently was the UN-reported killing of 40,000 Tamil civilians near the end of the Sri Lankan civil war, and the widespread and on-going rape of Tamil women by Sri Lankan Army personnel, which also has been reported by the UN. Robert Blake is US Assistant Secretary of State for South Asian and Central Asian affairs. He was previously US ambassador to Sri Lanka. “As the representative of the sole remaining super power, Assistant Secretary Blake should no…
-
- 3 replies
- 1.1k views
-
-
இன்றைய லண்டன் தமிழ் பத்திரிகைகளில் தலையங்கம் என்னவென்றால் ஈழ தமிழ் அகதிகள் பற்றியதாகவே இருக்கிறது. இந்த நிலமைக்கு காரணம் யார்? ஏன் ஈழ தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்? இலங்கை white listல் இருந்து எடுக்கப்பட்டாலும் ஏன் இவர்களுக்கு இந்த நிலமை? கடைசி நேரத்தில் தஞ்சம் கோரி போகும் எம்மவர்களை.... வாங்கோ தம்பி ஒரு பிரசனனியும் இல்லை.. எல்லாம் வெல்லலாம்.... நாங்கள் இதை போல எத்தனை செய்தனாங்கள்... FAST TRACK மூலம் உங்களை வெளியே எடுத்து விடுகிறம் என்று கூறி பசு மாட்டில் பால் கறக்கிற மாதிறி ஆயிரக்கணக்கில் பணத்தை கறந்து விட்டு கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது தம்பி என்று கையை விட்டு விடுகிறர்கள் எம் தமிழ் சட்டத்தரணிகள். இவர்கள்ளை நாம் நாடத்தான் வேண்டுமா? இ…
-
- 4 replies
- 2.1k views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து அவுஸ்திரெலியா தமிழ் இளையோர் இரத்த தானம் - 18 ஆகஸ்ட் 2007 Support TYO’s initiative. Remember the innocence. Save lives. Give blood. In December 2005, TYO members from Australia traveled to NorthEast Sri Lanka, where many of us visited and taught English at Sencholai Girl's Home. On 14 August 2006, Sencholai Girls’ Home was bombed by the Sri Lanka Air Force, killing 61 Tamil school girls and 15 Tamil civilians. “These were children from surrounding schools in the area...” - UNICEF, 15 Aug 2006 “Junko Mitano [of UNICEF]… had confirmation children had been killed in Mullaitivu.” BBC,…
-
- 0 replies
- 909 views
-
-
தமிழகத்தில் ஈழ அகதிகள் Pathivu Toolbar ©2005thamizmanam.com S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிலநாட்களாக வருகின்ற செய்திகளை பார்த்தால் இலங்கையின் தமிழர் பிரதேரத்தில் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்வதை காணலாம். இன்றைய இணைய உதயன் பத்திரிகையை பார்த்தால் 2 தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது. போர் நிகழந்த, சட்டம் ஒழுங்கு இல்லாத, பொதுவாக சமூக கட்டமைப்புகள் இல்லாத ஒரு இடத்தில் இந்தகைய நிகழ்வுகள் அசாதாரணம் என்று இல்லாவிடினும், அதற்குரிய முறையான பாதுகாப்பு முறைகள் எந்தளவில் உள்ளன என்று தெரியவில்லை. இந்த தடுப்பதர்ற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு பொறிமுறையை தொடங்கினால் நல்லது என்று நான் நினைக்கிறன். பொதுவான காரணங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒரு முறையான திட்டத்தினால் நிவர்த்தி செய்தால் இத்தகைய அகால மரணங்கள் எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்ல…
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 589 views
-
-
வீரவணக்க நிகழ்வு 31.5.2025 யேர்மனி ஸ்ருட்காட் Posted on May 14, 2025 by சமர்வீரன் 112 0 https://www.kuriyeedu.com/?p=672395
-
- 0 replies
- 284 views
-
-
-
[size=5]"As a new member of the UN Human Rights Council, you have a duty and responsibility to raise war crimes & genocide committed by your guest" New York: November 18, 2012: /EINPresswire.com/ In a an urgent appeal to the Kazakhstan President Nursultan Nazarbayev, the Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Mr. Visuvanathan Rudrakumaran, urged the Kazakhstan President to raise war crimes and genocide committed by the visiting Sri Lankan President Mahinda Rajapakse. Sri Lankan President begins his State visit to Kazakhstan on November 19, 2012. "As a new member of the UN Human Rights Council, you have a duty and respon…
-
- 1 reply
- 683 views
-
-
எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் பட…
-
- 37 replies
- 27.8k views
- 2 followers
-
-
உலக தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படும் நேரம் இது. அன்பின் எம் இனிய தமிழ் உறவுகளே எம் கண்ணின் முன்னே நூற்று கணக்கில் தமிழினம் கடல் வற்றி மீன் சாவது போல் துடி துடித்து செத்து மடிந்து கொண்டிருக்கிறது. இத்தருணத்தில் தமிழ் பேசும் ஒவொருவரும் தாமே சிந்தித்து உங்களால் ஆன ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுக்க தவறின் உங்கள் கண்ணின் முன் எம் இனம் அழியும். இது சத்தியம். நாம் செய்ய கூடியவை 1. தத்தம் நாடுகளின் அரச தலைமைகளுக்கு ஒன்று திரண்டு ஒரு விழிப்பினை கொடுங்கள். அதே நேரம் சுழற்சி முறையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள். 2. தத்தம் நாடுகளில் உள்ள தமிழர் கழகங்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு எம் இனத்தை அழிவில் இருந்து காக்க ஒவொருவரும் உங்களால் ஆன எதாவது ஒன்றையேனும் செய்யுங…
-
- 1 reply
- 954 views
-
-
Vote for an International Independent Investigation in Sri Lanka and a referendum for a separate nationwood http://www.avaaz.org/en/petition/Vote_for_an_independent_probe_in_Sri_Lanka/?cFqcEbb (முகநூல்)
-
- 2 replies
- 547 views
-