Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முப்பதாண்டுகாலப் போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் நாம் அடிமைக்களாக்கப்பட்ட பின்னர் எம் சொத்துக்கள் சொந்தங்கள் அழித்தொழிக்கப்பட்டு நிலங்கள் சிறிது சிறிதாக அபகரிக்கப்பட்டு எம் இளஞ் சமுதாயம் போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டு மறைமுகமாக தமிழர்களின் கல்வி வளமும் அழிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சியின் பின் சாதாரண மக்கள் வாழ்வதற்குப் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்தான். ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் இருந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் பெருந்தொகைப் பணம் பலரை முயற்சியற்றவர்கள் ஆக்கி ஆடம்பரமான வாழ்வுக்குள்ளும் தள்ளியுள்ளதை யாரும் மறுக்கவும் முடியாது. நிலங்கள் இருந்தாலும் அதில் சிறு பயிர் தன்னும் வைத்துப் பிழைப்பு நடத்தவோ அன்றாதத் தேவைக்கான வர…

  2. புலத்து பெண்ணால் கிழிக்கப்படும் புலத்துபெண்ணியவாதிகளின் முகத்திரை.இவர்களைபற்றி நானும் அவலத்தில் கட்டுரை போட்டு பிரச்சனைகள் நடந்தது உறவுகளிற்கு ஞாபகம் இருக்கலாம் இதோ இந்த பெண்ணிய வாதிகளைபற்றி ஒரு பேப்பரில் சாந்தி ரமேஸ் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று படித்து பாருங்கள் ஐரோப்பியப் பரப்பில் தமிழ்ப் பெண்ணிலை வாதம். - சாந்தி ரமேஷ் வவுனியன் - பெண்ணின் விடுதலைக்கான குரல்களாக , பெண்ணியவாதிகளாக அடையாளமிட்டு தங்களை ஐரோப்பிய தேசங்களில் அதிவேகமாக பரபரப்பாக்கிவரும் புலத்துப் பெண்ணியங்கள் சிலரது பலத்த குரல்கள் ,ன்றைய காலத்தின் தேவைமறந்த வெறும் வார்த்தைகளாகியிருப்பது பெண்ணியம் , பெண்விடுதலை என்ற வார்த்தைகளின் அர்த்தத்தையே மாற்றி வைத்திருக்கிறது. பெண்பற்றிய சி…

  3. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாஊரு(Nauru)ற்க்கு வந்து இறங்கிய 82 தமிழ் அகதிகளில் 6 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டு செப்டெம்பர் மாதம் 5ந்திகதி வரை அவர்களை மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 20 வயதுடைய நாஊரு நாட்டுபெண்ணை கற்பழித்த குற்றத்திற்கும் மற்றைய 5 பேர் அவதூறான் முறையில் நடந்து கொண்டமைக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன................ Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/story/0,23599,22332473-401,00.html Nauruan 'raped' by asylum-seekers http://www.news.com.au/couriermail/story/0...473-954,00.html Nauru detainees charged over rape http://news.ninemsn.com.au/article.as…

  4. பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான சுலோகங்கள் (யேர்மன் மொழியில்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. சுலோகங்கள் தேவைகளைப் பொறுத்து மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும். இந்த சுலோகங்களை ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்: சுலோகங்கள் - ஆங்கிலம் தொடர்பு முகவரி: yarlforum@yarl.com. Slogans 1.0 1. Babyleichen: zum Verkauf, frisch verstorben! 2. Tränen aller Mütter sind gleich! 3. Stoppt den Völkermord an Tamilen! 4. Lasst die Medien über die Toten bereichten. Befehlt nicht den Tod der Medien. 5. Sri Lanka auf der Liste der "Völkermord: Alarmstufe Rot" Schau n…

  5. புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்…

    • 26 replies
    • 2.3k views
  6. மயூரன் நடைபயணம்

  7. Started by putthan,

    வழமை போல புத்தன் இன்று கணணி பக்கம் செல்லாது சமையல் அறையில் நிற்கும் போது எனது மனைவி வேலையாள் வந்து என்னப்பா இன்று ஏன் கணணி பக்கம் போகவில்லை என்று கேட்டான்,வழமையாக கணணியில் இருந்தால் திட்டு தான் விழும் ஆனால் இன்று அவவே முன்வந்து கூறியது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது நான் உடனே நாட்டில ஏதாவது பிரச்சினையோ என்று கேட்டேன் அதற்கு அவா நாட்டு பிரச்சினையை விடுங்கோ அதற்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் இது ஒரு முக்கியமான சம்பவம் போய் கணணியை சென்று போடுங்கோ நான் ஒரு 5 நிமிஷத்தில் வாரேன் என்று சொல்லிவிட்டு நான் கணணியை போட்ட பிறகு வந்தா.. உங்களுக்கு விசயம் தெறியுமோ சிட்னியில போல்கம் கில்சில் என்ட பிரன்டின்ட வீட்டில பாபா படத்திற்கு …

    • 11 replies
    • 2.3k views
  8. கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் …

  9. உடனடியாக ஹிலாரி கிளிங்டன் அம்மையாரை அழைத்து முறையிடுங்கள் இன்று நடந்தது Sri Lanka Air Force (SLAF) bombardment and Sri Lanka Army shelling that targeted Pachchaippulmoaddai, Valaignardam areas within the so-called safety zone announced by the Sri Lankan government on Tuesday killed 52, causing injuries to 182, according to initial reports by the Voice of Tigers (VoT) evening broadcast. Earlier, in the morning, 32 civilians were killed in the shelling in other areas of the 'safe zone', according to independent sources. Bombs were dropped more than 12 times by the SLAF. Heavy bombs, each with the weight of 1,000 kg was dropped in the areas under 'safe zone' and in…

  10. பாடகர் செந்தூரன் அழகையாவின் உள்ளக்குமுறல்

  11. அப்பா பியர் போத்தலும் கையுமாக...... ஸ்காபுரோவுக்கு ஒரு அலுவலாக செல்லவேண்டியிருந்தது சென்ற அலுவல் மிகவிரைவாகவே முடிந்துவிட்டது. அலுவலை முடித்துக்கொண்டு வெளிக்கிடும்பொழுதுதான் ஞாபகம் வந்தது என்னுடன் வேலைசெய்யும் நண்பரின் வீடு பக்கத்தில் இருப்பது பலமுறை அந்நண்பர் தனது வீட்டுக்குவரும்படி கேட்டிருந்தார் நேரமின்மையால் போகமுடியவில்லை எனவே அவரையும் சந்தித்துவிட்டு செல்வோம் என முடிவெடுத்தேன் அவர் இருப்பது எப்பார்ட்மென்ற் பில்டிங். அங்குசென்றால் விசிற்ரர் பார்க்கிங் புல் கார் பார்க்பண்ண இடமில்லை எனவே சிறிது தொலைவில் வீதி ஓரத்தில் கார்பார்க் பண்ணக்கூடிய இடமாகப்பார்த்து(பிழையான இடத்தில்பார்க்பண்ணீற்று பார்க்கிங் டிக்கட்வைச்சா பைன் யார் கட்ட…

  12. இன்று(28-01-2009) நண்பகல் 12 மணி முதல் சிட்னி பின்வரும் முகவரியில் உண்ணாவிரதம் அனுஸ்டிக்கபடும். உங்கள் சிட்னி நண்பர்களுக்கு இதனை தெரிவியுங்கள். முகவரி:Corner of Martin Place and Pitt Street, Sydney " இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்? " - தமிழோசை மகுட வாக்கியம் நன்றி: www.tamiloosai.com Source Link: http://tamiloosai.com/index.php?option=com...4&Itemid=68

  13. தமிழச்சி' எனும் தமிழர் விரோதி பெரியாரின் சாதி, மத மறுப்பு, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்புவதாகக் காட்டிக் கொள்ளும் 'தமிழச்சி' எனத் தன்னைத்தான் அழைக்கும் பிரான்ஸ் நாட்டில் வாழும்நபர் தன்னைச் சமூகச் சீர்திருத்தவாதியாகவும், பெரியார் விழிப்...புணர்வு இயக்கத்தின் தலைவராகவும் சிலவருடங்களாக அடையாளம் காட்டத் தலைப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகள் முன்னர் இவரையும், இவர் கணவரதும் தமிழர் விரோத நடவடிக்கைகளைப் பற்றி எச்சரித்திருந்தனர். எரிச்சலடைந்த இவர் அதை இப்போது பல்வேறு வகையாகத் திரிபுபடுத்தி தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகக் கூறிவருகிறார். இவர் கணவர் ஒரு ஊழல் பேர்வழி. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழ் அங்கத்தவரும், பணத்திற்காக எதனையும் செய்யும் நபர். அ…

  14. சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதி…

    • 10 replies
    • 2.3k views
  15. என் நண்பன் ஒருவன் யாழ்பாணத்தில் காணி விசாரிச்சு இருக்கான். அவன் அங்கேயே வாழும் ஒரு அரசாங்க உத்தியோகம் பார்ப்பவன். அவன் விசாரிச்ச காணி 1 ½ மடங்கு விலைக்கு ஒரு UK காரன் வேண்டி போட்டானாம். அந்த காணிக்கு UK காரன் கொடுத்த விலை மிக அதிகம். இனி அந்த பக்கம் ஒரு உள்நாட்டு காரன் காணி வேண்ட ஏலாது. UK காரனை எனக்கு தெரியும். அவன் காசை என்ன செய்யுறது என்று தெரியாமல் ஓடி ஓடி காணி வாங்குறான். புலம் பெயர் தமிழா! நீ செய்வது சரியா? நீ அங்கு இருக்க போவதும் இல்லை, ஏன் இந்த வம்பு?

    • 19 replies
    • 2.3k views
  16. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், தினமும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிற்கு சென்று வருபவன் என்றவகையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கின்றேன். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக தமிழ்மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற கவனயீர்ப்புக்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பியுள்ள அதேசமயம், எமக்குள் உள்ள ஒருசிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உணர்ச்சி மிகுதி காரணமாகவோ அல்லது திட்டமிட்டு குழப்புவதற்காகவோ செய்கின்ற செய்கைகள் எங்கள் போராட்டங்களை இக்கட்டான நிலமைகளில் மாட்டிவிடுமோ என்று நினைத்து அஞ்சவேண்டியுள்ளது. வெண்ணை திரண்டு வரும்நேரத்தில் பானை உடைவதுபோல் நம்மவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், போராட்டங்கள் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக திசைதிரும்பிவிடாது ப…

    • 5 replies
    • 2.3k views
  17. வணக்கம் அணைவருக்கும்! சாத்திரியின் ஐரோப்பா அவலத்துக்கு போட்டியாக இந்த வட அமெரிக்காவின் அவலம் தொடரப்போகின்றது. சாத்திரி தாத்தா கோவிக்க கூடாது. யாழ் வாசிகளே வாசியுங்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பதை நாம் ஆண்டாண்டு காலமாக நம்புகின்றோம் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில் நுழையும் அந்த நாளில் பலருடைய ஆசி பெறுவதற்காகவே திருமண வீடு என்று ஒரு கொண்டாட்டம் உருவாக்கப்பட்டது. பல பெரியோர்கள் கூடி வந்து மணமக்களை ஆசிர்வதித்து விருந்தோம்பி மகிழ்வோடு செல்வார்கள். தாயகத்தில் எவ்வளவோ இளம் பெண்கள் வரதட்சணை என்னும் கொடுமையால் மஞ்சள் கயிறுக்கு கூட வழியின்றி அவர்கள் வாழ்வு முதிர் கன்னிகளாகவே கழிகின்றது. தாயகத்தில் ஒருவரின் …

    • 7 replies
    • 2.3k views
  18. லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!! பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந…

  19. நீங்கள் வயர்லேஸ் இன்டர்நெட் பாவிப்பவகளாக இருந்தால் வயர்லேஸ் ரவுடரின் பெயர் இனை "Stop Genocide in Sri Lanka" or "Tamil Genocide in Sri Lanka" என மாற்றி கொள்ளுங்கள். Just change the SSID or the wireless router as "Stop Genocide in Sri Lanka" , It will be broadcast to all next door people. When they scan for internet they will get " Stop Genocide in Sri Lanka" Same as all our bluetooth devices Name them as "Tamil Genocide" சிறு துளி பெரு வெள்ளம் நன்றி

  20. எழுதியது 25.05.2009 ஆண்டு..யாழில் இருந்து தூக்கப் பட்ட கட்டுரை ..5 வருடங்கள் காலங்கள் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம் . Posted by Siva Sri 22 Comments இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்…

  21. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இதுதான் கடந்தவாரம் தமிழ்நாட்டில் சப்பல் அடிவாங்கின துசாரா பீரிஸ் என்கிற சிங்களவர் எடுத்த பிரபாகரன் என்கிற படத்தின் துண்டு காட்சிகள் இது இலங்கை இந்தியா மற்றும் வெளி நாடுகளில் திரையிடப்பட்டு சக்கை போடு போட இருக்கும் படம் பார்த்து உங்கள் ஆதரவினை வழங்குங்கங்கள் http://www.prabhakaranfilm.com/

    • 3 replies
    • 2.3k views
  22. சுவிஸ் மே ஊர்வலம் தாக்குதல் நடாத்தியது யார்???? சுவிஸ் மே ஊர்வலம் அதில் புலிகள் சிலரை தாக்கினார்கள் என்று சிறீலங்கா மற்றும் வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளிடமும் விலைபோன சில இணையதளங்கள் பொய் செய்தியொன்றை மிக அக்கறையெடுத்து பரப்பிகொண்டிருக்கின்றன.அனா

  23. பாரிஸ் புறநகரில் வீட்டில் தமிழ் தாயும் மகளும் சடலங்களாக மீட்பு! AdminAugust 10, 2021 பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய் , 21 வயதான மகள் இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.