வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஜ.பி.சி ஆரம்ப காலத்தில் தேசியத்தோடு,விடுதலையோடு ஒன்றி நின்ற காலத்தில் பிரபலமான அறிவிப்பாளராக எல்லோராலும் விரும்பப்பட்ட பரா பிரபா அவர்கள் மீண்டும் இன்றைய தனியாரின் ஜ.பி,சி வானொலியோடு அறிவிப்பாளராக இன்று இணைந்து கொண்டார். பல நேயர்கள் அவரின் அன்றைய பணியை பாராட்டியும் இன்று இணைந்ததிற்கும் தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அதில் அவர் தான் ஜ.பி.சி யை விட்டு விலகவில்லை சிறிது காலம் வானொலியில் வரமுடியவில்லை என்று மட்டும் சொன்னார். ஏன் அப்படி மழுப்பலான பதிலை சொன்னார் எல்லாரும் இப்படித்தானா?
-
- 12 replies
- 1.9k views
-
-
நீண்ட நாட்களின் பின் எனது நண்பரை கோயிலில் சந்தித்தேன்.எல்லோரையும் போல சாமி கும்பிட போற ஆள் இல்லை தானே நான் கோசிப்புக்கு தானே போறனான் நண்பரை கண்டவுடன் கைகுலுக்கி எப்படி அப்பா கண்டு கனகாலம் ஊரில கண்டதற்கு இப்ப தான் சந்தித்தேன் அவர் இங்கு 20 வருட காலத்திற்கு மேல் இங்கு வசிக்கும் நபர்.நான் புதுசு தானே எப்படி அப்பா அவுஸ்ரேலியா என்று கேட்டேன் அதற்கு நண்பர்,இவங்கள் சரியான ரெஸிட் இவங்களை விட சிங்களவங்கள் நல்லம் அவனோட வாழலாம் இவங்களோடு வாழஏலாது இங்கு வந்தற்கு அங்கே இருந்து இருக்காலாம் என்றார் நாட்டு பிரச்சினை இல்லை என்றால் தான் அங்கு போய் இருப்பேன் என்றும் வயது போன பின் அங்கே போய் இருப்பது என்று யோசிக்கிறேன் என்றார்,உடனே நான் மச்சான் வந்தற்கு ஊருக்கு போனினீயோ என்று கேட்டேன்.அதற்கு…
-
- 9 replies
- 1.9k views
-
-
பி.பி.சி தமிழோசை நடத்துனர்களின் எள்ளி நகையாடல் தமிழ்ஈழப்போரின் தார்ப்பரியம்..அதற்காக எம்மவரின் தியாகங்கள்.. தமிழ்மக்களின் சொல்லவொனாத் துயர்கள்..இவற்றையெல்லாம் தாண்டி... இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொந்தளிப்பு.. வெடிக்கப்போகின்ற மக்கள் புரட்சி.. இதெல்லாம் தெரியாமல் நடுநிலமை மனிதாபிமானம் என்ற அவர்கள் செயலுக்கு சிறிதும் பொருந்தாத செயலை செய்துகொண்டிருக்கிறார்கள். பேட்டி காணும்போதும் அதில் எங்கள் தாயகப்போராட்டத்தைக் களங்கப்படுத்ததக்க ஒரு சில சுயநல நாய்களின் ஊளையை மட்டும் போடுகிறார்கள். இதுதவிர சிங்கள அராஜகத்தின் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறியாட்டத்தை நீங்கள் ஏன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளக்கூடாது என்ற ரீதியில் தமிழ்நெஞ்சுகளில் ரணம் உண்டாகும் வண்ணம் …
-
- 4 replies
- 1.9k views
-
-
தேனிடை ஊறிய கனியது போல் உல்லாச தேசத்து வாலிப வசந்தத்தை இனத்தின் வாழ்விற்காய் உதிர்த்துக் கொண்டிருக்கும் மானிட அற்புதம் பரமேஸ்வரா! - எம்மிடையே இன உணர்வை பொங்கி எழச் செய்த அஸ்திரம் நீ நீ மூட்டிய இந்த புரட்சித்தீ அணைக் பட முடியாத ஊழித்தீ இறுதி மூச்சுவரை இலட்சியம் சுமக்கும் போர் வீரனே உன் நெஞ்சுரங்கண்டு நெஞ்சுடைந்து வருந்துகின்றோம் பல்லாண்டு, பல்லாண்டு நீ வாழ கண்ணீர்ப் பூக்களால் ஆசி தூவுகின்றோம்! http://www.bbc.co.uk/podcasts/series/whys/ எனது நண்பர் ஒருவரின் சிந்தனைப் பொறி இது, பிரித்தானியா வாழ் ஈழத்தவர்கள் அனைவரும் வாழ்த்து அட்டை பரமேஸ்வரனுக்கு அனுப்பலாம் என்பது. மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய எந்த முயற்சிகளும் அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே அவற்…
-
- 1 reply
- 1.9k views
-
-
There will be a motion brought up in Canadian Parliament on Sri Lanka just after question period at 3 pm today. It will be for one hour and it will be sort of a mini debate where all political parties will participate. Please tune into CPAC TV channel http://www.cpac.ca/forms/index.asp?dsp=tem...d=46&lang=e If some from Ottawa can go and watch this live in parliamentary gallary please do so. Please ask you MP's to partcipate and urge Canada to act very strongly If you have Bell you could see in channel 512. Thank you
-
- 0 replies
- 1.9k views
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசு, அதன் முகவர்கள் தனது // தமது பரப்புரையில் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு தமிழரை பயங்கரவாதிகள் - LTTE Terrorists என்றுதான் சொல்கின்றது // சொல்கின்றன. இதனால்... சர்வதேச ஊடகங்களும் இதையே பின்பற்றுகின்றன. எம்மை LTTE Terrorists என்று கூறுகின்றன. இதேபோல்.. Human Shield, Child Soldiers என்கின்ற சொற்களை சொல்லிற்கு சொல்லு, வரிக்கு வரி பயன்படுத்தி எமது நியாயங்களை மலினப்படுத்திவிடுகின்றன. தயவு செய்து... ஊடகங்களில் எம்சார்பாக கருத்து தெரிவிப்பவர்கள், எழுதுபவர்கள் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு... சிறீ லங்கா பயங்கரவாத அரசு எனும் பதத்தை பயன்படுத்துங்கள். The well structured Terrorist Organization - 'The Government of Sri Lanka' …
-
- 9 replies
- 1.9k views
-
-
விம்பம் (1) காலங்களுக்குத்தான் எத்தனை அவசரம். நேற்றுத்தான் நிகழ்ந்தது போலிருக்கிறது. 'என்ர பறாளாயான்களே.. நீங்கதான் எப்பவும் என்ரை பிள்ளைக்குப் பக்கத்தில இருக்க வேணும்..' அந்த பறாளாய் முருகன் பிள்ளையாரை வேண்டி விம்மலுடன் என்னை வழியனுப்பி வைத்தாள் அம்மா. 1984 கார்த்திகையில் நிகழ்ந்த அந்தப் பிரிவு என்னுள் இன்னமும் பசுமரத்தாணியாக...! அப்போது அது எனக்குப் பெரிதாகத் தோற்றவில்லை. ஜேர்மனிக்குப் போகிறோம் என்ற சந்தோசம்மட்டுமே மேலோங்கி இருந்தது. புதிய மண்ணைத் தரிசிக்கப் போகிறன்.. புதிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறேன்.. புதிய அனுபவங்களைப் பெறப் போகிறேன் என்ற ஆர்வமே என்னுள் வியாபித்திருந்தது. 83 யூலை இனக்கலவரம் காரணமாக 'ஸ்ரீமானி' என்ற சரக்குக் கப்பலில் காங்கேசன்த…
-
- 16 replies
- 1.9k views
-
-
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113858/language/ta-IN/----.aspx ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா?? சாத்திரி:- குளோபல் தமிழ் செய்திகளுக்காக .. 24 நவம்பர் 2014 இலங்கைத்தீவில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை இன்றி புலம் பெயர் தேசங்களில் நடக்கப் போகும் ஐந்தாவது மாவீரர் நாள் கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடக்கும் மாவீரர் நினவுநாளினை நான் எனது கட்டுரைகளில் மாவீரர் நாள் கொண்டாட்டம் என்று எழுதுவது வழமை ஏனெனில் அந்த நாள் மாவீரர் அஞ்சலி நாளாக இல்லாமல் ஆட்ட…
-
- 10 replies
- 1.8k views
-
-
கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்! கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந…
-
- 5 replies
- 1.8k views
-
-
வெட்கக்கேடு. கனடா திரையரங்கில் அயன் திரைப்படம் மக்கள் நிரம்பி வழிய அந்தமாதிரி ஓடியதாய் // ஓடுவதாய் ஓர் தகவல் கிடைச்சது. அங்கு தாயகத்தில் நச்சுவாயுவுக்கும் குண்டுகளுக்கும் தமிழர் வாழ்வுகள் நாசமாய்ப்போய்க்கொண்டு இருக்கிது. இங்கு வேறு ஒரு கிரகத்தில் நம்மவர்கள். என்னையா கொடுமை.
-
- 11 replies
- 1.8k views
-
-
லாச்சப்பலில் மீட்கப்பட்ட தங்கம் புலிகளுடையது திசை திருப்பும் சிங்கள பேரினவாதம் லாச்சப்பல் தமிழர் வர்த்தக மையப்பகுதி வர்த்தக நிலையமொன்றின் மறைவிடத்தில் இருந்து, கிலோக்கணக்கில் தங்கம் உட்பட பெருமளவு பணம் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்த EUROPE 1 ஊடகம், அச்செய்திக்குறிப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து செய்தி வெளியிட்டுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கோபத்தை தோற்றுவித்துள்ளது. தங்க நாணயங்கள், நகைகள், வைரக்கற்கள் உட்பட பல பெறுமதியாக பொருட்களுடன் 1 250 00 யுறோக்கள் ரொக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தாக காவல்துறையினரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என செய்தியினை வெளியிட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-Germany-Schwelm,Stuttgart,Berlin https://www.kuriyeedu.com/?p=370657 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-பெல்ஜியம். https://www.kuriyeedu.com/?p=368287 பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 https://www.kuriyeedu.com/?p=364336 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2021 – பிரித்தானியா https://www.kuriyeedu.com/?p=362041 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் https://www.kuriyeedu.com/?p=347860
-
- 0 replies
- 1.8k views
-
-
இலங்கையில் யாழ்ப்பாணத்து ஆண்கள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கனடா செல்வதற்கு திறந்த வீசா கொடுக்கிறார்கள். அதற்கான படிவம் 250 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஊரில் இருந்து நேற்று இரவு தகவல் சொன்னார்கள். இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் வந்தமையால் உடனடியாக வாங்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு. அதற்கான இணைய தளத்தில் தேடிப்பார்தேன். அப்படி ஒன்றும் இல்லை. இன்று விடிய எழும்பியவுடன் முதல் வேலையாக கனேடிய குடிவரவு திணைக்களத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது உண்மையா என விசாரித்தேன். அவர்களும் இலங்கை நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் இருந்தபோதிலும், இலங்கைக்கான அப்படியான ஓர் நிகழ்ச்சித்திட்டம் தங்களிடம் இல்லை எனவும் கூறினார்கள். யாரோ அச்சியந்திரம் வைத்திருப்பவர…
-
- 10 replies
- 1.8k views
-
-
விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்ப…
-
- 7 replies
- 1.8k views
-
-
Should Sri Lanka be suspended from the Commonwealth? http://peoplesforum.britishcouncil.org/2009/08/19/should-sri-lanka-be-suspended-from-the-commonwealth/ PLEASE VOTE "YES" and pass it on...!!!
-
- 1 reply
- 1.8k views
-
-
நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
காலத்தின் தேவை கருதி உங்களோடு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எமக்கு மிகவும் வேதனைகுரிய விடயம் என்னவென்றல் கடந்த பல வருடங்களாக பெரும் தொகையான எம் மக்கள் பல நாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்றோம். நாம் வாழும் நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அரசியல் நீரோட்டத்தில் எம்மை இணைத்து இருகின்றோம். கனடா நாட்டில் பலமான இரு கட்சிகளிலும் எம்மவர் பலர் இணைந்து இருக்கிறோம். இருந்தும் சமீபத்தில் இளைய சமுதாயம் பலமான வீதிப் போராட்டங்களில் ஈடு படும் வரை இந்த நாட்டு ஊடகங்கள் கூட எமது அவலங்களை கண்டு கொள்ளவில்லை. அரசியல் வாதிகள் இன்னமும் தம்மை ஒரு தூரத்தில் தான் வைத்து கொண்டு இருகின்றர்கள். இந்த நாட்டு குடிமக்கள் என்ற உரிமை எம்மிடம் இருந்தும், தேசிய நீரோட்டத்தில் நா…
-
- 3 replies
- 1.8k views
-
-
Should Canada place SANCTIONS against Sri Lanka? சிறீ லங்காவிற்கு எதிராக கனடா , தடைகளை விதிக்கவேண்டுமா? Say - YES we must intervene http://www.citynews.ca/polls.aspx?pollid=5129
-
- 2 replies
- 1.8k views
-
-
கனடா மொன்றியல் வல்மொறின் முருகன் கோவில் வருடாந்த ரத பவனியில் அலையாக திரண்ட பக்தர்கள் கூட்டம், மலையின் உச்சியில் விற்றிருக்கும் முருகனை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவுசெய்தனர், - See more at: http://www.canadamirror.com/canada/46572.html#sthash.wXikUTRk.dpuf https://www.youtube.com/watch?v=WAsOQ31obsQ http://www.sivananda.org/temple/ http://www.sivananda.org/encamp/
-
- 11 replies
- 1.8k views
-
-
தமிழீழ தாயக உறவுகளே! எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார். ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எ…
-
- 0 replies
- 1.8k views
-
-
To: dstrausskahn@imf.org, Cc: jlipsky@imf.org,mportugal@imf.org,asingh@imf.org,oblanchard@imf.org,eharris@imf. org, USA - Meg Lundsager, mlundsager@imf.org, dkotegawa@imf.org, kstein@imf.org, agibbs@imf.org, pduquesne@imf.org, wkiekens@imf.org, abakker@imf.org, rzapater@imf.org, asadun@imf.org, ghuayong@imf.org, mhorgan@imf.org, pwarjiyo@imf.org, hlee@imf.org, jhenriksson@imf.org, ashaalan@imf.org, aalazzaz@imf.org, sitam@imf.org, tmoser@imf.org, amozhin@imf.org, mmojarrad@imf.org, pbatista@imf.org, akishore@imf.org,ppereira@imf.org, lrutayisire@imf.org, Subject: IMF Loan to Sri Lanka Should Not Serve "Quasi Military" Dear Sir, ‘In an address to the …
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள். மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது. விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru
-
- 8 replies
- 1.8k views
-
-
கனடாவில் வேலை வாய்ப்பு என்று விளம்பரங்கள் இங்கு உ லாவுது.அதாவது வேலை அனுமதியுடன் குடும்பமாகவும் தனியாகவும் கனடா செல்லலாம் என்று.ஏற்க்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் சில லட்ச்சங்களை கட்டிப்போட்டு இருக்கிறறார்.
-
- 5 replies
- 1.8k views
-
-
http://petitions.number10.gov.uk/SriLankanWar/ http://petitions.number10.gov.uk/SriLankanWar/ http://petitions.number10.gov.uk/SriLankanWar/
-
- 2 replies
- 1.8k views
-
-
14வது தினத்தையடையும் இளைஞன் பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் திரண்டுள்ளனர். காலை 6 மணியிலிருந்து அங்கு செல்ல ஆரம்பித்த மக்கள் தொடரந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மைய நாட்களில் புற்தரை பிரதேசத்திற்குள் மக்கள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், இன்று அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டிருந்ததால், புற்தரைப்பகுதிக்குள் நிற்பதற்கு காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
-
- 6 replies
- 1.8k views
-