வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
-
''ஜெசிக்காவை' தெரிந்த பல பேருக்கு 'விபூசிகாவை' தெரியாது" இவர்கள் இருவருமே எம் தமிழினம் தான், இவர்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம் 'ஜெசிக்கா' super singer மேடையில் பாடுவது இவர் கனவு, 'விபூசிகா' வின் வாழ்க்கையே ஒரு கனவு. 'ஜெசிக்கா' வின் கனவு நினைவாக SSJ10 க்கு வாக்கு அளித்தால் போதும். 'விபூசிகா' வின் வாழ்கை கனவுக்கு எதற்கு வாக்களிப்பது??? யாரிடம் கேட்பது???'' - முகநூல் ஆதங்கம். ஜெசிக்காவுக்கு வாக்குச் சேர்க்கும் கூட்டம் விபூசிகாவின் விடுதலைக்கு வாக்குச் சேர்த்து சர்வதேசத்தின் கவனத்தை சேர்க்குமா..???! - எங்கள் ஆதங்கம்.
-
- 8 replies
- 1.9k views
-
-
சிலருக்கு இலகுவாக கிடைக்கும் அகதிஅந்தஸ்தில்.. அவர்கள் சுயமிழந்து வாழ்வதோடு.. ஊருக்குப் போய் பந்தா வேற. ஆனால் அதுவே சிலருக்கு எட்ட முடியாத இலக்காய். இந்த அம்மாவும் அவர்களில் ஒருவர்.
-
- 1 reply
- 654 views
-
-
The frozen fountains in Trafalgar Square மேலும் படங்கள் இணைப்பிற்கு: http://www.thisislon...23384397&page=1 Hard landing: A flock of seagulls slip on a pond frozen solid in Forest Gate, east London (Picture: Jeff Moore) Icy fingers: A waterfall freezes in Lille, northern France (Picture: AFP/Getty Images) A boat gets stuck on ice covering the Black Sea (Picture: AP) http://www.metro.co....ll-this-weekend
-
- 37 replies
- 4.1k views
-
-
சுவிஸ் நாட்டின் ஜூறா மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் பந்து காப்பாளராக ஈழத்து சிறுவன். Sanjith September 15, 2015 Canada சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார். சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிக…
-
- 4 replies
- 1.3k views
-
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது. இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ள…
-
-
- 51 replies
- 4.5k views
- 2 followers
-
-
கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்? சிவதாசன் விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம். இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது. ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான். SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழு…
-
- 4 replies
- 961 views
-
-
கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர் “ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும்உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத்துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது …
-
- 0 replies
- 686 views
-
-
விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா Published By: Vishnu 05 Sep, 2025 | 03:30 AM (நா.தனுஜா) நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதும…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID…
-
- 0 replies
- 520 views
-
-
இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும். நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது. http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879 http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
இலங்கையை சேர்ந்த 3 தலைமுறையினரை காவுகொண்ட நியூசிலாந்து தீவிபத்து நியூசிலாந்தின் அகதிகள் பேரவை நிறைவேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக வைத்தியசாலையில் போராடிக் கொண்டிருப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன. இவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இவரது 5 வயது மகன், 39 வயதுடைய மனைவி, 66 வயதுடைய மனைவியின் தாயார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 11 வயதுடைய மகள், 69 வயதுடைய அவரின் தாத்தா ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் எனினும் 47 வயதுடைய கைலேஸ் தனபாலசிங்கம் உயிருக்காக போராடுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து கைலேஸ் தனபாலசிங்கத்தின் 3 தலைமுறையை காவுகொண்டுள்ளத…
-
- 16 replies
- 2k views
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசு, அதன் முகவர்கள் தனது // தமது பரப்புரையில் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு தமிழரை பயங்கரவாதிகள் - LTTE Terrorists என்றுதான் சொல்கின்றது // சொல்கின்றன. இதனால்... சர்வதேச ஊடகங்களும் இதையே பின்பற்றுகின்றன. எம்மை LTTE Terrorists என்று கூறுகின்றன. இதேபோல்.. Human Shield, Child Soldiers என்கின்ற சொற்களை சொல்லிற்கு சொல்லு, வரிக்கு வரி பயன்படுத்தி எமது நியாயங்களை மலினப்படுத்திவிடுகின்றன. தயவு செய்து... ஊடகங்களில் எம்சார்பாக கருத்து தெரிவிப்பவர்கள், எழுதுபவர்கள் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு... சிறீ லங்கா பயங்கரவாத அரசு எனும் பதத்தை பயன்படுத்துங்கள். The well structured Terrorist Organization - 'The Government of Sri Lanka' …
-
- 9 replies
- 1.9k views
-
-
காலம்: 19.05.2013 நேரம்: 6 pm இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill (முகநூல்)
-
- 1 reply
- 427 views
-
-
P2P போராட்டம் – பிரித்தானியாவில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி 44 Views தமிழர் தாயகத்தில் பெரும் எழுச்சியுடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரித்தானிய தமிழர், பிரித்தானியாவின் வீதிகளில் மிகப் பெரும் கவனயீர்ப்பு வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். Video Player 00:00 00:17 http://tccuk.org/wp-content/uploads/2021/02/2f2ea145-231f-4931-8217-aa5604…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஜூன் 4அம் தேதி தவறாமல் ஈழ தமிழரான ஜன ஜனநாயகம் அவர்களுக்கு வாக்களிபிர் !! Guys, June 4th is the European Election and as you may all know Jan Jananayagam is standing for the elections. Jan Janayagam is running to become a Member of the European Parliament. She will make sure that our voice will be heard, especially to rectify the failure of states to abide by the human rights agreements they have already signed up to - including, for example, the UN Genocide Convention, The UN covenant of the civil and political rights of peoples which includes the right to freedom from torture and the right to self-determination. Not only will she repres…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகத்தமிழ் உள்ளங்களே! இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன. அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்! ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம். ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்கொட்லாந்தில் கோட்டாபயவிற்கு எதிராக போராட்டம்:தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை November 2, 2021 ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள சிறீலங்கா அரச தலைவரான கோட்டாகய ராஜபக்சா பயணம் சென்றிருந்த நிலையில், அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள், ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தார்கள். இந்நிலையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(பிரித்தானியா) ஊடக அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அதில், “தமிழீழ மக்கள் மேல் திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திவரும் சிங்கள தேசத்தின் இனவழிப்பாளன் கோத்தபாய ராஜபக்ச ஸ்கொட்லாண்ட் நாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் சுற்றுச் சூழல் மகாநாட்டில் கலந்து கொள்வதை எதிர்த…
-
- 0 replies
- 320 views
-
-
லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை. ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன் லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசா…
-
- 10 replies
- 2.7k views
-
-
மனிதவுரிமை கலந்துரையாடல் நடந்தது என்ன?? கடந்த ஆறாம் திகதி மத்திய லண்டனில் அமைந்துள்ள சர்வதேச மன்னிப்பசபை மண்டபத்தில் இரண்டுமணியளவில் ஒரு கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யபட்டிருந்தது இதன் நோக்கம் இலங்கையில் காணாமல் போன மற்றும் விசாரணைகள் இன்றி நடந்த படுகொலைகளை பற்றிய கலந்துரையாடல் என்று பொது பார்வைக்கு இந்த கலந்துரையாடல் தென்பட்டாலும் இந்த கலந்துரையாடலை பின்னின்று ஒழுங்கு செய்த சிலரின் நோக்கம் ஈழவிடுதலை போரிற்கும் மற்றும் அதன் போராட்ட சக்தியாக இருக்கின்ற புலிகளின் மீது பழி சுமத்தி தங்கள் சுயவிரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்து கொள்வதேயாகும்.; இந்த கலந்தரையாடலிற்கு மாற்று கருத்து மனிதவுரிமைவாதிகள் என்று வந்திருந்தவர்களின் பெயரை பார்த்தாலே அது நன்றாக புல…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது வீரகேசரி நாளேடு இலங்கை அகதியெனக்கூறி 16 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது குட்டு வெளிப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய குடியுரிமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து. சென்னை விமான நிலைய பொலிஸார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் என்பவர் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவரது மகன் சபரிநாதன் (வயது 37). பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ச…
-
- 9 replies
- 2.3k views
-
-
“அன்பின் பணி - Help for Love” பாரதி கலைக்கோயில் பெருமிதத்தோடு முன்னெடுக்கும் “அன்பின் பணி”, 24 மணிநேர இசை நிகழ்ச்சி. நாம்வாழும் இந்த நாட்டிற்கும், சமூகத்திற்கும் நன்றி உணர்வோடு நமது குழந்தைகளும், பெற்றோரும், மற்றவர்களும் முன்வந்து ஏற்பாடு செய்திருக்கும் “அன்பின் பணி” என்ற அறப்பணிச் சேவைக்கு உங்கள் அன்புக் கரங்களை நாடுகிறோம். பாரதி கலைக்கோயிலின் இசைக்குழு, சிறந்த இளம் இசைக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதென்பது நீங்கள் அறிந்ததே. இவ் இளம் இசைக் கலைஞர்கள், தொடர்ச்சியான 24 மணிநேர இசை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தி சாதனை படைக்கவிருக்கிறார்கள். இதன் மூலம் சேகரிக்கப்படும் நன்கொடை யாவும் Rouge Valley Centenary hospital (Neilson & Ellesmere) இற்கு வழங்கப்படவிருக்கி…
-
- 6 replies
- 1.9k views
-
-
-
-
- 0 replies
- 654 views
-