மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
சோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் சோதிடப்படி அவருடைய மகன் இவர், இவருடைய மகன் இவர் என்று சொல்வார்கள். ஆனால் அதைப் பற்றி சரியாகக் கூறுவதில்லை. இங்குள்ள ஆய்வாளர்களிடமும் அதற்கு சரியான பதிலில்லை. ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த காலங்களில் அவர்களது பணி சிறப்பாக இருக்காது என்பதை கண்டறிந்து அவ்வாறு செய்துள்ளனர். அதுபோல ராகுகாலம், எமகண்டத்திலும் பணியாளர்களின் நடவடிக்கையை கண்காணித்துள்ளனர். அந்த சமயங்களில் தான் வாக்குவாதம் வருவது, பிரச்சினைகள் பெரிதாவது என்று நேரிடுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ராகுகாலம், எமகண்டம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரம். அதாவது திங்கட்கிழமை என்றால் ஆறு ஏழரை …
-
- 7 replies
- 11.2k views
-
-
[size=5] யோகர் சுவாமிகள்[/size] [size=5] [/size] http://4.bp.blogspot...wami_nallur.jpg [size=4]சிவயோக சுவாமி (மே 29, 1872 - 1964 ஈழத்தில் ஆன்மிக சாதனைகளில் சிறந்து விளங்கிய ஞானிகளில் ஒருவர். செல்லப்ப தேசிகர் என்ற செல்லப்பா சுவாமி இவரது ஞானகுரு.[/size] [size=4]அம்பலவாணருக்கும் சின்னாச்சி அம்மாவுக்கும் மே 29, 1872 இல் (தமிழ் நாள்காட்டியில்: ஆங்கீரச ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் புதன்கிழமை காலை அவிட்ட நட்சத்திரக் கடைக்கூறு நாலாம் பாதத்தில்) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இவர் 10 வயதாகும் முன்னரே தாய் இறந்துவிட தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையார் இவரை வள…
-
- 7 replies
- 7.8k views
-
-
"பலன் தரும் பழக்கங்கள்" "நீ எதை விதைக்கிராயோ அதையே அறுவடை செய்வாய்" "வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் " ஆகவே மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் நியுட்டன் விதி சொல்வது போல- "எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு" -நீ அதையே பெருவாய். "நம் செயல்களுக்கு நாமே காரணம்!" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். "ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்" என்கிறது யஜுர் வேதம். "எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை வீயாது, பின் சென்று, அடும்."- திருக்குறள் [ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே …
-
-
- 7 replies
- 545 views
-
-
சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம். பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12 பூவினுள் பிறந்தோன்- பிரம்மா நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி கோழியும்- உரையூர்- சோழ தலைநகர் கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில…
-
- 7 replies
- 8.4k views
-
-
திருப்புகழ் | அருணகிரிநாத சுவாமிகள் http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3'>http://www.skandagurunatha.org/works/thiruppugal/audio/170d.mp3 நாத விந்து கலாதி நமோ நம வேத மந்திர ஸ்வரூபா நமோ நம ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம நாக பந்த மயூரா நமோ நம பரசூரர் சேத தண்ட வினோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய் ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும் ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டல மீதே மனோஹ…
-
- 7 replies
- 20.3k views
-
-
சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும். "மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, ச…
-
- 7 replies
- 6.7k views
-
-
யூதர்கள் ஒரு கடவுள் என்றும் அவர் தான் இவ்வுலகத்தை படைத்தார் ,எல்லாம் வல்லவர் என்றும் கருணை படைத்தவர் என்றும் கூறுகின்றது. " தோரா", என்பது பைபிள்,குர் ஆன்,திருக்குறள் போன்று,யூதர்கட்கு ஒரு புனித நூலாகும். தோரா என்பது கற்பித்தல் என்று பொருள் படும். யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு "மெசாயாவாக" என்று நம்புவதில்லை.அவர்கள் (யூதர்)மெசாயா ஒரு மனிதர் என்றும்,மெசாயா கடவுள் அல்லவென்றும்,அவரே உலகத்தின் அமைதிக்கும்,ஒற்றுமைக்கும் தலைவன் என்றும் அவர் அரசன் டேவிட்டின் குடும்பத்தில் இருந்து வருவார் என்றும் கூறுகிறது. Judaism is a monotheistic religion. Jews believe there is one God who created and rules the world. This God is omnipotent (all powerful), omniscient (all knowing) and …
-
- 7 replies
- 2.5k views
-
-
நான் எனக்கு தெரிந்த கொஞ்ச அன்ரிமாரிடம் சொன்னேன் இராவணன் சிவபக்கன் அத்தோடு தமிழன் அவனை அழித்த நாளைத் தான் வடக்குகள் தீபாவளி என கொண்டாடுகிறார்கள் என்டால் நீங்களும் கொண்டாடுகிறீர்களே இது சரியா என கேட்க அவர்கள் சொன்னார்கள் இராவணன் ஒர் அரக்கனாம்...அவன் தமிழனாய் இருந்தாலும் அழிக்கப் பட வேண்டியவனாம் அதை தாங்கள் விழாவாகக் கொண்டாடுவதில் தப்பில்லையாம்...இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இராவணன் உண்மையிலேயே ஒர் அரக்கனா?
-
- 7 replies
- 1.3k views
-
-
பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்? பௌத்தம் 2. பௌத்தம் என்றால் என்ன? புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது. 3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா? இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர். 4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா? நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிர…
-
-
- 7 replies
- 1.4k views
-
-
மனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான், பக்தி செலுத்துகிறான்? சோர்ஸ்: இபெரியார். (www.periyar.org.in) உலகில் மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கையும் கடவுள் வணக்கமும் கடவுள் பக்தியும் கடவுள் தொண்டும் எப்படி ஏற்படுகிறது? ஏன் செய்ய வேண்டியதாகிறது?இவற்றை இவற்றில்பட்ட ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியது பகுத்தறிவு உள்ள மனிதனின் கடமையாகும். முதலாவதாக மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை எப்படி உண்டாகிறது? தானாவே ஒவ்வொரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவன் பிறந்தபோதே உண்டாகிறதா? கடவுள் நம்பிக்கையுடனேயே பிறக்கிறானா? அல்லது மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலேயே கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்டதால் ஏற்படுகிறதா? என்பதை சிந்திக்க வேண்டும். உலகிலுள்ள கோடானுகோடியான மனிதன் முதல் கிருமி ஈறாக உள்ள …
-
- 7 replies
- 5.9k views
-
-
"தீபாவளி" எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா? தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? தீபாவளி என்றால் என்ன? 'தீபம்' என்றால் 'விளக்கு'. 'ஆவளி' என்றால் 'வரிசை'. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். மேலும் இவ்வாறு செய்யும் போது, நமது மனதில் இருக்கும் அகங்காரம், கோபம், பொறாமை போன்ற குணங்களை எரித்துவ…
-
- 7 replies
- 4.6k views
-
-
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது.இதில் ஒருவர் பெரியவர் இன்னொருவர் சிறியவர் என்ற பாகுபாடு இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை உண்டு.ஒருவரிடம் உள்ள திறமை மற்றொருவரிடம் இருக்காது. ஆனால் சிலர், "நான் அவன் போல் இல்லையே..! இவன் போல் இல்லையே...!!" என்று பொறாமைப் படுகின்றனர். "நான் அவனைப் போன்று அறிவாளியாக இல்லையே!" என்று தங்கள் மீதே ஒரு தன்னம்பிக்கை அற்ற ஒருவர்களாக உள்ளனர். எலி ஒன்று, ஒரு பெரிய மரத்தின் அடியில் உள்ள வலையில் வாழ்ந்து வந்தது. அதற்கு அந்த மரத்தை மிகவும் பிடிக்கும்.ஏனென்றால், அது எண்ணற்ற உயிர்களுக்கு அடைக்கலம் தருகிறது.அந்த மரத்தை அதில் உள்ள பறவைகள் தினமும் வாழ்த்திச் சென்றன. இதையெல்லாம் பார்த்த அதற்கு, “நாம் இதைப் போன்று ஒரு மரமாக இ…
-
- 7 replies
- 1.3k views
-
-
முன்னுரை ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை பெற்றிருந்தது. பிற்காலத்தில், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர், இந்த மதம் மறையத் தொடங்கி, இப்போது முழுவதும் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது. இப்போதைய தமிழர், ஒரு காலத்தில் பௌத்த மதம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்ததென்பதை முற்றும் மறந்துவிட்டனர்; அது இவர்களுக்குப் பழங்கதையாய், கனவாய் மறைந்துவிட்டது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர், பல நூற்றாண்டாகத் தமிழகத்தில் பரவியிருந்த பௌத்த மதம், தமிழ் மொழியிலும் தன் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டுமன்றோ? பௌத்தர் தமிழ் …
-
- 7 replies
- 5.8k views
-
-
ஒரு சுவாரசியமான தொலைக்காட்சி விவாதம் பற்றிப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. ஆறு புத்திசீவிகள், அவர்களுள் மூவர் நாத்திகர் மற்றையோர் ஆத்திகர். விவாதத் தலைப்பு "கடவுள் நம்பிக்கை நமக்கு நல்லதா அல்லது கெட்டதா" என்பதாகும். நாத்திகர் பிரிவினரின் தராதரம்: ஓருவர் நாடறிந்த ஓய்வுபெற்ற ஒன்கோலஜிஸ்ற் மற்றும் சிந்தனையாளர் இன்னொருவர் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து ஓய்வு பெற்ற தத்துவவியல் பேராசிரியர். இன்னொருவர் அயல் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், சிந்தனையாளர். ஆத்திகர் பிரிவினரின் தராதரம்: ஒருவர் நரம்பியல் விஞ்ஞானம் மற்றும் உளவியல் பேராசிரியர் (அடியேன் இவரது தீவிர இரசிகன்), இன்னொருவர் ஒரு பல்கலைக்கழத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் சிந்தனையாளர் மற்யைவர் எழுத்தாளர், ஆ…
-
- 7 replies
- 1.8k views
-
-
64 பைரவர்களின் பெயர்களை காணலாம். காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம் பின்பு 8 பைரவர்களாக மாறியது. பின்னர் 8 பைரவ வடிவங்கள் ஒவ்வொன்றும் 8 வடிவங்களாக மாறி 64 பைரவர்களாக வெளிப்பட்டனர். கங்கைக் கரையில் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர். 1.நீலகண்ட பைரவர் 2.விசாலாட்சி பைரவர் 3.மார்த்தாண்ட பைரவர் 4.முண்டனப் பிரபு பைரவர் 5.ஸ்வஸ்சந்த பைரவர் 6.அதிசந்துஷ்ட பைரவர் 7.கேர பைரவர் 8.சம்ஹார பைரவர் 9.விஸ்வரூப பைரவர் 10.நானாரூப பைரவர் 11.பரம பைரவர் 12.தண்டகர்ண பைரவர் 13.ஸ்தாபாத்ர பைரவர் 14.சீரீட பைரவர் 15.உன்மத்த பைரவர் 16.மேகநாத பைரவர் 17.மனோவேக பைரவர் …
-
- 7 replies
- 21.3k views
-
-
[size=5]அங்கீகாரம்[/size] ஒரு வீட்டில் அப்பா, அம்மா இரண்டு பேருக்கும் தங்கள் பிள்ளை படிக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த அக்கறை இருந்தது. பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தார்கள். அவனும் தினசரி பள்ளிக்கூடம் போய் வந்தான். ஒரு நாள் அவனிடம் அம்மா கேட்டாள். "எங்கே! ஒன்னு, ரெண்டு சொல்லு பார்ப்போம்!". "ஒன்னு!". மௌனம். அதற்கு மேல் அவன் சொல்லவில்லை. அம்மா மீண்டும் 'சொல்லு' என்றாள். "ஒன்னு!". அத்துடன் நின்று விட்டது. அம்மா 'தரதர'வென்று பையனை இழுத்துக்கொண்டு ஆசிரியரிடம் போனாள். "இவனுக்கு ஒன்னு, ரெண்டு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா?" என்று கேட்டாள். "ஓ! கேட்டுப் பாருங்கள்! நூறு வரைக்கும் சொல்வானே!" என்றார் ஆசிரியர். "நீங்களே கே…
-
- 7 replies
- 1.2k views
-
-
வணக்கம், நான் பல வருடங்களுக்கு முன்னர் விரும்பிப் படித்த பதிகங்களில் விநாயகர் அகவலும் ஒன்று. நாங்கள் சிறுவயதில் பாடசாலையில் படித்த காலத்தில் விநாயகர் அகவலை படிக்கவேண்டிய கட்டாயம் காணப்பட்டது. ஆயினும், எனக்கு ஓரளவு அறிவு வந்தபின்னர் நான் இதைப் பார்த்தபோது.. அதன்பின்னர் இன்றுவரை தொடர்ச்சியாக எனது கவனத்தை ஈர்த்துள்ள விநாயகர் அகவலின் குறிப்பிட்ட பகுதி: இதற்கு நீண்டகாலமாக மொழியியல் ரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியாக இதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளேன். கடந்த சில நாட்களாக மீண்டும் விநாயகர் அகவல் நினைவில் வந்து சென்றது. உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி. http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/viNayagar-ahaval-1…
-
- 7 replies
- 2.8k views
-
-
இந்துமத விவாதங்கள் ஜெயமோகன் அன்புள்ள ஜெ நான் இந்துமதம் பற்றிய சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவன். நான் இந்துமதம் பற்றித்தெரிந்துகொண்டதெல்லாம் என் அப்பாவிடமிருந்து. அப்பா கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர். ஆகவே மிகவும் எதிர்மறையான நாத்திகப்பார்வையே எனக்கு அளிக்கப்பட்டது. புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. எனக்கு உங்கள் தளம் வழியாகவே இந்துமதம் அறிமுகமாகியது. இதிலுள்ள கலை, தத்துவம், மெய்யியல் எல்லாமே தெரியவந்தது. உங்கள் நூல்களை வாசித்திருக்கிறேன். நாம் பாண்டிச்சேரியில் ஒருமுறை சந்தித்திருக்கிறோம் ஆனால் இப்போது இந்துமதம் சார்ந்து நடக்கும் விவாதங்களைப் பார்க்கையில் திகைப்பு ஏற்படுகிறது. சமீபத்தைய விவாதங்களைச் சொல்கிறேன். இந்துமதம் பற்றி ஒரு கருத்தைச் சொன்னார் என…
-
- 7 replies
- 1.6k views
-
-
ஆண்டவனை [சமயத்தை] கொஞ்சம் மறவுங்கள், மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் சிந்தியுங்கள்! / FORGET GOD [RELIGION] FOR THE TIME BEING; AND THINK HUMAN [HUMANITY] FROM TODAY!” பகுதி / Part : 01 நாம் தவழ தொடங்கும் போதே, ஆண்டவனைப் பற்றிய கருத்து, அல்லது சமயம், அல்லது அதனுடன் சேர்ந்த சமய சம்பந்தமான சந்தேகமான நடைமுறைகள் எல்லாம் எமக்கு அல்லது எம்மில் பலருக்கு, எம்மை சூழ்ந்து இருப்பவர்களால் திணிக்கப் படுகின்றன. நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும், ஆண்டவனும் நாத்திகமும், சாதியும் சமத்துவமும், போன்ற அனைத்துமே ஒன்றாக பிறந்த இரட்டை எதிரிகள் ஆகும். இதில் எது ஒன்றாயினும் தலை காட்டும் போது, மற்றது அதை எதிர்க்க தலை காட்டும். எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்…
-
-
- 7 replies
- 997 views
-
-
"இந்த பேருந்துல எத்தனை வருடமா நீங்க நடத்துனரா இருக்கீங்க?" "ஐந்து வருஷமா இருக்கேங்க!" "நானும் பலகாலமா இந்த பேருந்துல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்வளவோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்களை மாதிரி நடத்துனரை நான் பார்த்ததே இல்லை...!" "தொழில்ல எவ்வளவு அழுத்தமோ, பளுவோ இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணுமய்யா....! அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?" "என்ன சொல்றாங்க?" "மனிதன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, 'நியூரோ பெப்டைடு'களை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்ப…
-
- 7 replies
- 1.5k views
-
-
"தோஷமும் விரதமும்" / பகுதி 01 மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கவும் உடலை கட்டுப்படுத்தவும் உண்மையில் உதவும் விரதம் அல்லது நோன்பு அல்லது உபவாசம் என்ற சடங்கை, பொதுவாக எல்லா சமயங்களும் இறைவனை வேண்டி, தாம் நினைத்த காரியங்கள் சரிவர செய்யும் ஒரு சடங்காக மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறது. விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவை குறைத்தல் என்று பொருள் கொள்ளலாம். இங்கு புலன்களின் அடக்கம் மிக முக்கியமாகிறது. அல்ல விட்டால் விரதம் முழுமையாக நிறைவேறாமல் போய் விடலாம். இங்கு புலனடக்கம் என்று கூறும் பொழுது மன அடக்கம் மிக முக்கியமாகிறது. அந்த மன அடக்கம் தனிய உணவின் மேல் எழும் ஆசையை, தூண்டலை அடக்குவது அல்ல, மனதை ஒரு நிலை படுத்தி பக்குவப் படுத்துவதைய…
-
-
- 7 replies
- 820 views
-
-
கடவுளை நம்புகிறான் சாஸ்திரத்தை நம்புகிறான் சோதிடத்தை நம்புகிறான் விதியை நம்புகிறான் செய்வினையை நம்புகிறான் தேசிக்காயை நம்புகிறான் பூசணிக்காயை நம்புகிறான் சாமியாரை நம்புகிறான் சிறு துண்டு கயிற்றை நம்புகிறான் ஆனால்! அவன், உன்னையும் நம்புவதில்லை என்னையும் நம்புவதில்லை ஏன்? அவன் தன்னையும் நம்புவதில்லை இப்படி இருக்கையில் அவனுக்கு எப்படிக்கிடைக்கும் நிம்மதி எப்போ மலரும் புன்னகை?
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்? இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்க…
-
- 7 replies
- 3.3k views
-
-
ஆபாசமா?: இந்துப் பெண் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகழ்பெற்ற ஓவியர் எஃப்.எம். உசேன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது. இந்து மதத்தின் கடவுள்களே ஆபாசத்தில் பிறந்து, ஆபாசத்தில் திளைக்கக் கூடியவைதான். அகலிகையை நிர்வாணமாக வரவேண்டும் என்று மும்மூர்த்திகள் கேட்கவில்லையா? தன்முதுகில் இவ்வளவு அழுக்குப் பத்தைகளை வைத்துக்கொண்டு, ஓர் ஓவியர் இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் உண்டா?
-
- 7 replies
- 2k views
-
-
பெரியார் – அறிதலும் புரிதலும் (பாகம் – ஒன்று) January 27, 2021 — விஜி/ஸ்டாலின் — இலங்கையில் நாம் நாளும் பொழுதும் முன்னிறுத்துகின்ற அறிஞர்களில் அரசியல் வாதிகளில், ஆன்மீக தலைவர்களில், சீர்திருத்த சிந்தனையாளர்களில், சினிமா நட்சத்திரங்களில், எந்தவொன்றிலும் இந்தியா கொண்டுள்ள முக்கியத்துவம் தவிர்க்க முடியாததொன்றாக உள்ளது. வள்ளுவரையும், காந்தியையும் நேருவையும், விவேகானந்தரையும், அண்ணாத்துரையையும், சாய்பாவாவையும், எம்ஜிஆரையும் சிவாஜியையும் ஈழத்தமிழரின் பொதுமன உளவியலில் இருந்து இலகுவாக யாரும் அகற்றிவிடமுடியாது. அதேவேளை பெரியார் என்னும் பெயர் ஈழத்து சூழலில் இவ்வாறாக அறியப்பட்டதொரு பெயரல்ல. ஆனால் இன்றுவரை இந்தியாவின் அரசியல், சமூக, பண்பாட்டுத்…
-
- 7 replies
- 2.7k views
-