Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. உலகவாழ் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு! உலகவாழ் இந்துக்களால் இன்று (வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன. சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடு…

    • 2 replies
    • 457 views
  2. Started by தமிழ் சிறி,

    108 ன் மகிமை. பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு, பூமிக்கும் சூரியனுக்கும் இடைய உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு. வேதத்தில் 108 உபநிடதங்கள், நடராஜரின் கரணங்கள் (Postures) 108, தாளங்கள் 108, அர்ச்சனையில் 108 நாமங்கள். அரசமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை. பஞ்ச பூதத்தலங்கள் அறுபடை வீடுகள் என்பதுபோல் சைவ, வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் 108. தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள். திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108. ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வ…

  3. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்;று புதன்கிழமை (25) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமன இரா.சம்பந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் உட்பட பெரும் திரளான பக்தர்களும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/142601#sthash.PT0dlcTe.dpuf

  4. நாம் நாளாந்தம் என்ன செய்தாலும் பரவாயில்லை, நமது கொள்கைகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, உயிர் உடலை விட்டு விட்டு சென்றுவிட்டால் ஒன்றுமே இல்லாமல் வெறும் பிணம்தான் இருக்கும். உடலை கவனியாது வேலை, வேலை என்று ஓடியவர்கள் கடைசியில் வேலைக்குப் போகாமல், உலகத்தையே விட்டு விட்டு போய்விட்டார்கள். பல சோலிகளின் மத்தியிலும் எது முக்கியமானது என்பதை நாம் மறக்ககூடாது. நான் இரசித்த வள்ளலார் பாடல் ஒன்றை இத்துடன் இணைக்கிறேன். இதில் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. நன்றி

  5. http://www.mukavare.com/2012/05/blog-post_13.html#.UPR78R1QaFA

  6. நினைப்பதெல்லாம் நடந்துவிடும் - . உயர்வின் ரகசியம் ஒவ்வொரு மனிதனும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் அப்படி உயர்த்திக்கொள்ளத் தவறிவிட்டால் நாம் அடுத்தவர்களை உய்ர்த்தும் தகுதி அற்றவர்களாகிவிடுவோம். எதற்காக நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்..?உயர்த்திக்கொள்ளுதல் அவசியமெனில் நாம் கீழான தாழ்வு நிலையில் இருக்கிறோமா..?அடுத்தவர் உயர்வுக்கு நாம் எவ்விதத்தில் பொறுப்பு..? உயர்வு நிகழவில்லை எனில் குடியா முழுகிவிடும்..? ஒரு கருத்தை வைத்ததுமே ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாய் உள்ளத்தில் கேள்விகள் அணிவகுப்பது இயல்பே. கிணற்று நீர் அதன் இயல்பில் மண்ணுக்கு கீழான சமநிலையில் இருக்கிறது. எந்த பயன்பாட்டிற்காக தண்ணீர் உருவானதோ அதை நிறைவேற்ற மேலே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் வறண்ட நாக்…

    • 2 replies
    • 4.6k views
  7. இதுவும் நண்பர்களுடன் உரையாடும்பொழுது பகிர்ந்து கொண்டவையே... கவர்ந்ததால் பதிகிறேன்...! அன்று சொன்னவை..! அர்த்தமுள்ளவை!! தொலைக்காட்சி ஒன்றில், நகைச்சுவை நடிகர் ஒருவர், ஒரு துணுக்கினைச் சொல்லிவிட்டு, அவரே சிரித்துக் கொண்டிருந்தார். தற்செயலாக அதைப் பார்க்க நேரிட்டபோது, நகைச்சுவையை விட, ஆழமான ஒரு செய்தி அந்தத் துணுக்குக்குள் மறைந்திருப்பதாகவும், அது நகைச்சுவை என்னும் நீரில் கரைந்து போவதாகவும் பட்டது. அதை நம் பார்வையில் எப்படியென பார்க்கலாம். கணவன், மனைவி இருவருக்கிடையில் எப்போதும் ஓயாத சண்டை. ஒருவர் சொல்வது மற்றவருக்கு ஆகாது. ஒருவர் செய்வது மற்றவருக்குப் பிடிக்காது. எந்த நேரமும் ஒருவரை மற்றவர் குறை கண்டு கொண்டிருந்தனர். திருமணம் ஆன கொஞ்ச நாட்களுக்கு …

  8. கடவுள் நம்பிக்கை இந்து மதம் போதிப்பவற்றை விஞ்ஞானத்தினால் நியாயப்படுத்த முனைவதில் புகழ் பெற்ற இன்னுமொருவனும் வெற்றி வேலும் இந்த மோட்சம் மீள்பிறப்பு, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் பற்றி இந்து மதத்தை நம்புபவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை நிலைப்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியானதா? அதை எப்படி அறிவியல் ரீதியில் விஞ்ஞானரீதியல் எப்படி விளங்கப்படுத்தலாம் என்று சொல்ல முடியுமா?

  9. கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா? ஜெயமோகன் அன்புள்ள ஜெ, இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? சத்யா *** அன்புள்ள சத்யா, மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கி…

  10. சாது ஒருவர் மாலைநேரம் நகரத்தை நோக்கி காட்டுவழியாக குதிரையில் போனார். வழியில் ஒருவன் மயங்கி விழுந்து கிடந்தான்! அவனை தூக்கி தன் குதிரைமீது ஏத்தினார். உடனே அவன் கடிவாளத்தை உலுக்கி குதிரையோடு பறந்தோடி மறைந்தான். அப்போதுதான் அவன் திருடன் என்பதை சாது உணர்ந்தார். மெல்ல நடந்து மறுநாள்காலை நகரசந்தைக்கு போனார். அங்கே குதிரை விற்கும் இடத்தில் அந்த திருடனை கண்டார்! அவன் சாதுவை கண்டதும் பயத்தில் மிரண்டான்! சாது மெல்ல சிரித்து அவன் அருகே சென்று, "குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால் அதை அடைந்த விதத்தை யாரிடமும் சொல்லாதே. ஏன் என்றால் சாலையில் யாராவது உண்மையில் மயங்கி விழுந்தாலும் எவரும் உதவமுன் வரமாட்டார்கள். புரிந்ததா..?" என்று சாது கூறிவிட்டு போக, திருடனின் கண்களில் கண்ணீர் துளிகள் …

  11. இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார் இஸ்லாம் மத ஒழுக்கம் 1. மதுபானம் கூடாது. 2. சூதாடுதல் கூடாது. 3. விபசாரம் கூடாது. 4. வட்டி வாங்குதல் கூடாது. 5. போர் செய்தல் கூடாது. இந்து மத ஒழுக்கம் 1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) 2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) 3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) 4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) 5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இ…

  12. கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாள் தவக்காலம், புதன்கிழமை (மார்ச் 1) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது.உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூரும் வகையில் இந்தத் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.சாம்பல் புதன் நாளில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்படுகின்றன. தவக்கால நாள்களில், கிறிஸ்தவர்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபடாமல், ஜெபம், தவம், தர்மம் ஆகியவற்றை கடைப்பிடிக்கின்றனர். ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகளும் எளிமையாக நடத்தப்படுகின்றன. மேலும், ஆலயங்களிலும், வீடுகளிலும் சிலுவைப் பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மா…

  13. உங்கள் பணி என்ன? ''ஏற்கெனவே இருப்பதை அழிப்பதல்ல என் பணி; மாறாக, இருப்பதைப் புனர்நிர்மாணம் செய்வதே! உலக நாடுகளின் சரித்திரங்கள் அனைத்திலும், ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு மகாபுருஷன் அதன் தேசிய வாழ்வின் கேந்திரமாக விளங்குவான். அந்த மகாபுருஷனது கருத்துக்கள் மக்கள் யாவர் மீதும் சக்தியுடன் பாயும். என் சீடர்களாகிய நீங்கள் புத்திசாலிப் பிள்ளைகள்தான். ஆயினும், காரியத்தில் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களது ஒரு வாழ்வை மற்றுமுள்ள பலரின் வாழ்வுக்காக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். வேதாந்தம் கற்பது, தியானம் செய்வது முதலானவற்றை அடுத்த பிறவியில் பார்த்துக்கொள்ளலாம்! 'பிறருக்குப் பணி செய்வதிலேயே இந்த உடல் அழியட்டும்’ என்று நீங்கள் நினைக்கவேண்டும். அப்போதுதான், நீங்கள் என்னிடம் வந்தது…

  14. கிருஷ்ணன் பெயர்க்காரணம் : "கிருஷ்ணன்' என்ற சொல்லுக்கு "கருப்பன்' எனப்பொருள். அவன் கரிய நிறம் கொண்டவன். அவனை "கார்வண்ணன்' என்று சொல்வார்கள். "கார்' என்றால் "மேகம்'. மேகம் எவ்வளவுக்கு எவ்வளவு கருப்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மழையைக் கொட்டும். அந்த மழைநீர் கருப்பாக இருப்பதில்லை. மிக சுத்தமாக அப்பழுக்கற்றதாக இருக்கிறது. கரிய நிற கிருஷ்ணனை வணங்குபவர்கள் அப்பழுக்கற்ற அவனது அருளை அடைவார்கள். கால் கட்டை விரலை வாயில் வைத்திருப்பது ஏன்? குழந்தைக் கண்ணன், கால் கட்டை விரலை வாயில் போட்டு சப்பிக் கொண்டிருக்கிறான். இது ஏன்தெரியுமா? ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான மாந்தாதா என்ற மன்னர், தகப்பனாரிடமிருந்து தாயின் சம்பந்தமில்லாமல் நேரடியாகப் பிறந்தவர். …

  15. இந்த இரண்டு இணைப்புகளிலும் உள்ள காணொளிகள் விஞ்ஞானமும் சமயமும் வேறுபடுகிறது, ஏன் விஞ்ஞானம் வளர்கிறது, ................. எனும் விவாதம் விஞ்ஞானம் எதையும் முடிந்த முடிவு என ஏற்று கொள்வதில்லை, தொடர்சியாக ஏற்கனவே இருக்கும் கண்டு பிடிப்புகளை, கருத்துகளை விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறது ...... இப்படி நிறைய இருக்கிறது. முதல் 2.46 நிமிட காணொளி இரண்டாவதில் இருந்து எடுத்த சிறிய பகுதி.

  16. உங்களிடம் இருக்கும் காமதேனு வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம். ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம். இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும். ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோர…

    • 2 replies
    • 5.2k views
  17. தமிழக முதல்வர் மு. கருணாநிதி தவணை முறையில் சில புரட்சிக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் தற்போது பெரும் சர்ச்சைக்கு நிலைக்களனாகியுள்ளது. இந்த சர்ச்சையில் தீவிரமாக இறங்கி எதிரணியினருக்குச் சவால் விட்டுவரும் கருணாநிதி “ராமன் எந்தப் பொறியியல் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றான்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றும், ராம-ராவண யுத்தம் என்பதே ஆரிய-திராவிடப் போர்தான் என்று பண்டித நேருவே குறிப்பிட்டுவிட்டார் என்றும் பேசியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகியே குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். பண்டித நேரு “DMK is a fantastic nonsense” என்றும் கூடத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே…

  18. கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? #Tiruvannamalai தமிழ் மக்களின் வாழ்வியலோடும் வரலாற்றோடும் பிணைந்து, ஆதிகாலம் தொட்டே தமிழ்க் குடும்பங்களின் மங்கலப்பொருளாக கருதப்பட்டுவருவது தீபம் (விளக்கு). ஒளியோடு தொடர்புடைய இந்த விழாவை, திருஞானசம்பந்தர் `விளக்கீடு’ என்னும் பெயரால் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகின்ற திருவிழாக்களுள் கார்த்திகை தீபம் ஒன்றாகும். முன்னோர்கள் ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் முதலிய இயற்கையை வழிபட்டதை தமிழ் இலக்கியங்களின் மூலம் அறிய முடிகிறது. இதன் வளர்ச்சியாக, ஒளியைக் கண்டு வணங்குதல் என்பது பாரெங்கும் பரவலாகக் காணலாகும் வழக்கம். “நலமிகு கார்த்திகை நாட்டவரி…

  19. எல்லாம் எவன் செயல் ? கடவுளை வணங்குபவர்கள் அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான். எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்க…

    • 2 replies
    • 807 views
  20. இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும். வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா? 1. நிலம் தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப்பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான். மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா? ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்தி…

  21. இருள்சேர் இருவினை வினை செய்யப்படும் போது ஆகாமியம், பயன் தரும் வரை மறைந்த வடிவினதா யிருக்கும்போது சஞ்சிதம், சன்மானம், தண்டனை அதாவது இன்பத்துன்பமாய் அனுபவத்துக்குவரும்போது பிராரத்தம் எனப்படும். இவ்வாகாமிய சஞ்சித பிராரத்தங்கள் மூலகன்மம் என்பதை உபாதானமாய்க் கொண்ட காரியமாய்ப் பலவகையாம். சத்தியம் பேசினால் சன்மான முண்டு என்பது சட்டம். அரிச்சந்திரன் சத்தியம் பேசிச் சன்மானிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டனுள் காலத்தால் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? கொலை செய்தால் தண்டனை யுண்டு என்பது சட்டம். கொற்றன் கொலை செய்து தண்டிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டினுள் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? சட்டங்களே நிகழ்ச்சிகளுக்கு முந்தியனவாதல் வேண…

  22. [size=5]03 கடையிற் சுவாமிகள்.[/size] http://1.bp.blogspot...0/4Untitled.jpg ஈழத்துச் சித்தர்கள் 01 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105328 ஈழத்துச் சித்தர்கள் 02 ஐப் பார்க்க இங்கே அழுத்துங்கள் . http://www.yarl.com/forum3/index.php?showtopic=105453 இந்தியாவிலிருந்து அன்றைக்கு ஈழம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு சென்ற நான்கு பெரும் சித்தர்களின் பரம்பரை இன்று ஸ்ரீ லங்கா முழுவதிலுமே காலூன்றிப் பரவி உள்ளது. இந்த நால்வரில் முதன் முதல் அன்றைய ஈழத்திற்கு சென்ற சித்தர்களில் ஒருவரே கடையிற் ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இவரை செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்கிறார்கள். ஆனால் நதி மூலமும் ரிஷி மூலமும் தெரியக் கூட…

  23. ராமர் காட்டும் ராமராஜ்யம் சின்னக்கருப்பன் மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டம் பற்றிய கதை. அது திராவிடர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கதை ' ராமர் சரித்திர நாயகன் என்று சொல்லும் வி.எச்.பி இன்னொருபுறம் அவர் மனிதகுலத்தின் மேலான குணங்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர், இந்தப் பிரபஞ்சம் எந்த தர்மத்தின் அடிப்படையில் இயங்குகிறதோ அந்த தர்மத்தின் வடிவம் ( மரியாத புருஷோத்தம்) என்றும் வாதிடுகிறது. ராமாயணம் அறிந்தவர்களுக்குத் தெரியும். தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னும் தானே விரும…

  24. ஆரியர்களின் பூர்வீக நாடு எது? - பொறியாளர் பி.கோவிந்தராசன்- முன்னுரை: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இது தென்னிந்தியரின் / திரா விடரின் / சிவனடியாரின் பரந்த மனப் போக்கினைத் தெரிவிக்கின்றது. இத் தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உரு வாக்கியது வேதமதம். இந்த மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்தால் கொடுந் தண்டனை. வேதமதத் தில் ஆரியர்களே முதல் வருணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்யவேண்டும். ஆரியர்களின் ஆரிய மொழியான சமஸ் கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.