சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இது இந்தியர்களுக்கான கட்டுரை எனிலும் பல விடயங்கள் சர்வதேச எல்லைக் கோடுகளை தாண்டியும் பொருந்துகின்றன என்பதால் இணைக்கின்றேன் ------------------------------- ஆறு மாத பணக் கையிருப்பு அவசியம்! திருமணத் தேதி குறித்தவுடனே ஆறு மாதங்களுக்குத் தேவையான குடும்பச் செலவு எவ்வளவு என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கடனாக வாங்கக் கூடாது. திருமணத்துக்குப்பின் ஏற்படும் அவசர கால செலவுக்கு இந்த சேமிப்பு நிச்சயம் உதவும். ஆயுள் காப்பீடு அவசியம்! திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் …
-
- 11 replies
- 6.1k views
-
-
அன்புள்ள நண்பிக்கு, ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது. ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்: 1 .விளையாட்டுக்களில்,பொது வ…
-
- 11 replies
- 1.3k views
-
-
கருக்கலைப்பு பெண்களின் தார்மீக உரிமை மட்டுமல்ல சமூக கடமையும் கூட * இக்பால் செல்வன் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் முழு பொறுப்பு பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும் உண்டு என்பதை நாம் அறிவோம். அதே சமயம் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் பெரும் பொறுப்பை இயற்கை வேறு யாரை விடவும் ஒரு தாயின் மீதே அதிகமாக சுமத்தியுள்ளது. இருந்த போதும் குழந்தையை பெற்று வளர்க்கும் சுமையை பெண் மீது திணிக்கப்படுவது என்பது நியாயமற்றவையாகவும் நவீன உலகம் பார்க்கின்றது. பொதுவாகவே குழந்தையின் முழு வளர்ச்சிக்கும் தாய், தந்தை, சுற்றம் மற்றும் சமூகம் முழுப் பங்களிப்பை செய்ய வேண்டும், அதுவே முழுமையாக வளர்ச்சியுற்ற ஒரு தேசத்தின் அடையாளமாகும். ஆனால் ஏனையோரை விட தாய் என்பவளுக்கே குழந்தையை பெற்றுக்…
-
- 11 replies
- 1.4k views
-
-
கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல் திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது. பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இத…
-
- 11 replies
- 1.8k views
-
-
நான் பார்த்த விடையத்தை சொல்லுறேன்.. இப்ப இருக்குற இளையர்கள் உண்மையிலே காதலிக்குறார்காளா இல்லை காமத்தில் சிக்கு உண்டு இருக்குறார்களா? என் பக்கத்து வீட்டு பெண் ஒரு பெடியனை காதலித்தாள்..அவங்கள் இரண்டு பேரும் கல்யாணத்துக்கு முன் றொம்ப நெருக்கமாக பழகினார்கள்.. கேட்டால் காதல் என்று சொல்லுவார்கள்.. நான் கேட்டேன் இது காதாலா என்று..கேட்டால் அவர்கள் இங்க லண்டனுல இருக்குறாங்களாம்.. நம்ம காலசாரம் எங்க போனது.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. இது பத்தி உங்கள் கருத்துகளை எதிர் பாக்குறேன் என் யாழ் உறவுகளே
-
- 11 replies
- 3k views
-
-
சினிமா படங்களில் காதலர்கள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். அதை அனைவரும் ரசித்து பார்க்கிறார்கள். ஆனால் நேரில் யாராவது இருவர் கட்டித் தழுவிக் கொண்டால் `காலம் கெட்டு போச்சு, கலி முத்தி போச்சுன்னு’ பேசிக் கொள்கிறார்கள். உண்மையில் தழுவிக் கொள்வது என்பது தவறான காரியமா? `இல்லை, இல்லை தழுவிக் கொள்வது உயிரினங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். காதலர்கள் மட்டுமே தழுவிக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாத விதிபோல பின்பற்றபட்டு வருகிறது. அவர்கள் கூட அந்தரங்கமாக, யாருக்கும் தெரியாமல்தான் கட்டிக் கொள்கிறார்கள். பொது இடங்களில் நண்பர்களோ, உறவினர்களோ, காதலர்களோ தழுவிக் கொள்வது அரிதாக உள்ளது. மேலைநாடுகளில் பொது இடங்களில் தழுவிக் கொள்வது ஒரு இயல்பான…
-
- 11 replies
- 3.3k views
-
-
காதலுக்காக எத்தனையோ விடயங்கலை பலர் தியாகம் செய்வார்கள், ஆனால் எமது வாழ்வியல் முறையை மாற்றி நாம் யார் என்ற அடையாலத்தை இழந்து நாம் காதலித்து திருமணம் செய்ய வேண்டுமா? அதனால் வரும் பிரச்ச்கனைகளை எம்மால் எதிர் கொள்ள முடியும்மா? நான் குறிப்பிடப்போவது எமது வீட்டு அயலில் வசித்த ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம், எனது நண்பியும் கூட, 2002- 2005 காலப்பகுதியில் அவர் யாழ்பாணத்தில் இருந்த தொண்டு நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தார், அங்கு தமிழ் நாட்டின் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த, கொஞம் அங்கு உயர்வ்குப்பினர் என் கருதப்ப்டும் பின்னனியைக் கொண்ட ஒருவரும் பணி புரிந்து வந்தார், இருவருக்கும் காதல் மலர்ந்து டிருமணம் செய்யும் தருவாயும் வந்தது ஆனால் காதலனின் குடும்பதிற்கு தமது மகன் தமது இனத்தில…
-
- 11 replies
- 1.6k views
-
-
இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம். வேர் களை ( VER KALAI) மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக இந்து மன்றத்தினால் பலகலைக்கழக பீடங்களுக்கு நடாத்தப்பட்ட ஆவணப்படப்போட்டியில் முதலாம் இடத்தையும் சிறந்த வசன அமைப்புக்காக பரிசும் பெற்றுள்ளது .இம் முயற்சி வரவேற்கத்தக்கதே மாணவர்களுக்கு எமது பாராட்டுக்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத் துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன. வசியத்தில் இருந்து தப்பலாம்: வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப் னாடிசம், போன்றவை வழக்கத் தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப் பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். கழுத்தின் பின்பகுதி …
-
- 11 replies
- 14.2k views
-
-
உங்களோட சம்மந்தப்பட்ட ரத்த உறவுகளோ அல்லது நெருங்கிப் பழகினர்வர்களோ இறந்தால் உங்களுக்கு ஓர் அசுமாத்தம் தெரியும் என்கிறார்களே அது உண்மையா...நாங்கள் அவர்களை விட்டு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவர்கள் இறக்கும் போது வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு ஏற்படும் இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா...எனது அப்பா,சித்தப்பா,பெரியம்மா இறக்கும் நேரங்களில் நான் தேவையில்லாமல் அழுது கொண்டிருந்தேன்,பொருட்களை கை தவறி உடைத்திருக்கேன்,சாப்பாட்டை தவறிக் கொட்டி இருக்கேன்....இது பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா?
-
- 11 replies
- 1.9k views
-
-
ஒவ்வொரு நாடும் அன்றும் சரி, இன்றும் சரி குற்றவாளிகளைத் கடுமையாகத் தண்டித்தே வந்திருக்கின்றன. இதன் மூலம் குற்றம் ஒழிக்கப்படும் என்று சொல்வது தப்பு என்று சிலர் வாதிட்டாலும், மறுபக்கம் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுவர்களும் உள்ளார்கள். தமிழ்மன்னர்களும் முன்பு கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். நிலவறையில் அடைத்து வைப்பது, கழு மரமேற்றுவது என்று விசித்திரமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. சிலர் அதை வழங்குவதன் மூலம் இன்பம் கண்டும் இருந்தார்கள். அரசியல் காரணங்களுக்காகவும் சிலர் தண்டிக்கப்பட்டிருந்தனர் இங்கே இணைக்கப்படுகின்ற படங்கள் சீனா வழங்கிய தண்டைனகள் பற்றியது. ஒரு மேசையில் ஒருவரைப் படுக்க வைத்து, அவரது தலை, கை, கால்களை மேசையோடு சேர்த்துப் பிணைத்துவி…
-
- 10 replies
- 2.7k views
-
-
தனது மூன்று வயது மகனுக்கு 26 வயது பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டுவது குறித்த பிரபல ‘டைம்’ பத்திரிகை அட்டைப்படத்துடன் வெளியிட்ட செய்தியால் அமெரிக்காவில் அனல் பறக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது. பிற்ந்த குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்புகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும்,மருத்துவ நிபுணர்களும் ஒருபுறம் வலியுறுத்தி வந்தாலும்,எந்திரமயமாகிப்போன வாழ்க்கைச் சூழலில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று அதிகம் போனால்,3 மாதங்களுக்குள்ளாகவே அதற்கு குட்பை சொல்லிவிடுகின்றனர் இன்றைய தலைமுறை பெண்கள். ஏராளமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள தாய்ப்பாலுக்குப் பதிலாக,புட்டி பாலை அருந்தி வளரும் குழந்தைகளுக்கு இயல்பாகவே கிடைக்க வேண்டிய …
-
- 10 replies
- 3.5k views
-
-
அறிந்ததுதான்,மேலும் அறியுங்கள்,உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் வாசித்துக் காட்டுங்கள்.முத்த சாகரத்தில் மூழ்கித் திளையுங்கள். “மகள்கள் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேராதது என்று…” ஆமாங்க! முத்தம் என்பது அன்பின் வெளிபாடு. கட்டாயப்படுத்தி ஒருவருடன் உடலுறவில் கூட ஈடுபடலாம். ஆனால், முத்தமிட முடியாது. அப்படி செய்தாலும் உங்களுக்கு அதில் எந்த ஒரு உணர்ச்சியும் இருக்காது. முத்தம் என்பது ஒரு உறவின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் உடலின் ஆரோக்கியத்தையும் பல வகைகளில் மேம்பட உதவுகிறது. முத்தமிட்டுக் கொள்வதால் மனதில் ஒரு நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படுகிறது எண்ணும் நபர்களே, முத்தமிட்டுக் கொள்வதால், முத்தமிட்டுக் கொண்ட பிறகு ஒரு சில நிமிடத்தில் உங்கள் உ…
-
- 10 replies
- 1.6k views
-
-
உன் பார்வையில் விழுந்த நாள் முதல் என் துன்பங்கள் மறந்து போனது உன் கை விரல் சேரத் துடிக்குது அன்பே அன்பே.... சமீபத்தல் நான் அதிக தடவை ரசித்த வரிகள் இது.. இசை காரணமோ? இயற்றமிழ் காரணமோ? தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை உட்கொள்ளும் தருணங்கள் உணர்ச்சி அரும்புகள் உடலெங்கும் அரும்பி பரவசம் பற்றி எரிகிறது... எடையில்லாமல் எந்த தடையுமில்லாமல் பால்ம வீதிகளில் பறந்து திரிகிறேன். உழைப்புக்கும் ஓய்வுக்குமான இடைப்பட்ட கணங்களில் களித்தலுக்கு காலமேது என்ற கவலையைப் போக்கி உற்றுப் பார் உலகம் உன் காலடியில் என உணர்த்திய இந்த வரிகளை மெச்சுகிறேன். எங்கும் இன்ப மயம் !! எடுத்துக் கொள்வதும் விட்டுச் செல்வதும் உங்கள் வசம். இலக்கியத்தில் நான் ரசித்த அதனில் லயித்த சில கற்பனைகளை உங்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
"முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. …
-
-
- 10 replies
- 732 views
-
-
மனைவி மட்டும்….. தந்தை பெரியார் காங்கிரஸ் மகா இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவந்த காலம் அது. தீவிர காந்தியவாதியாகத் திகழ்ந்த பெரியார், தானும் கதராடை உடுத்தி தன்னைச் சார்ந்தவர்களும் கதராடையை உடுத்த வேண்டும் என விரும்பினார். அது மட்டுமல்லாது கதர் துணிகளைத் தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று கூவி விற்று அனைவரும் கதராடை உடுத்தவேண்டிய அவசியத்தையும் உணர்த்தி வந்தார், ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் கதராடை உடுத்த வேண்டும் என்று கூறிவந்தார். இந்த சமயத்தில் பெரியாருக்கு ஒரு பிரச்சினை எழ ஆரம்பித்தது, ஊர் மக்கள் எல்லாரும் பெரியாரின் சொல் கேட்டு கதராடைகளை உடுத்த தொடங்கியபோது அவரது மனைவி திருமதி, நாகம்மை மட்டும் கதர் புடைவையை உடுத்த மறுத்துவிட்டார்.’ தன் மனைவியே கதர…
-
- 10 replies
- 1.7k views
-
-
மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - கவிஞர் கண்ணதாசனின் குறிப்பு. [sunday, 2012-10-07 08:30:15] மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு …
-
- 10 replies
- 23.9k views
-
-
ஆவிகள் பற்றிக் கண்ணதாசன் உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம். திடீரெண்டுஅ…
-
- 10 replies
- 2.1k views
-
-
டீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ளவேண்டும் பிள்ளைகளிடம் தலையீட்டிற்கும், அக்கறைக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையை அப்பாக்கள் கடைப்பிடிக்க வேண்டும். எனது நண்பர் தன் 14வயது மகளை எப்பொழுதும் நச்சரித்துக் கொண்டே இருப்பார். “சொல் பேச்சை கேக்குறதில்லை எதை எடுத்தாலும் வாதம் பண்ணிக்கிட்டே இருக்கா” என நச்சரிப்புக்குக் காரணம் கூறுகிறார். நண்பர் எதையும் தன் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புகிற மனிதர் அவருடைய இந்த அணுகுமுறை தன் மகளிடம் ஒரு பாதகமான போக்கை உருவாக்கும் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு ஒரு பத்து வயது தங்கையும் இருக்கிறாள். அவள் அடக்கமும் கீழ்படியும் குணமும் கொண்டவள். அதனால் தந்தையுடன் அவள் எளிதாக ஒத்துப் போகிறாள்.…
-
- 10 replies
- 6.4k views
-
-
ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும்இ நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும்இ ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோஇ காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல. நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்தஇ பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும்இ அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. …
-
- 10 replies
- 2.7k views
-
-
காதலிகள் பொதுவாக சொல்லும் டாப் 10 பொய்கள்! தற்காலத்தில் புனிதமான காதல் என்றால்… எங்க விற்குது என்று கேக்குற நிலைமை தான். இதை பற்றி கழுகு திரைப்படத்தில் ”ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்” என்ற பாடலில் சிறப்பாக கூறியிருப்பார்கள். அந்த வகையில் தற்காலத்தில் பல காதல்களில் பொய்களும் புரட்டுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. காதலனும் காதலியும் ஒவ்வொருவர் மீது உண்மையாக இல்லாததால் பல காதல்கள் கர்ப்பத்திலும், தற்கொலையிலும் முடிந்துவிடுகின்றன. தற்கால காதலிகள் அடிக்கடி சொல்லும் 10 பொய்கள் கீழே இணைக்கப்படுகின்றன. என்னடா இங்கிலீசில இருக்குதுன்னு பார்க்கிறீங்களா… இப்ப காதலர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டிட்டுதானே அலைகிறார்கள். அதுதான்…! 1) I miss you 2)this is a…
-
- 10 replies
- 1.9k views
-
-
சே குவேரா வாழ்க்கையை வேறு எந்த இயக்குனர் படமாக்கியிருந்தாலும், கொஞ்சம் செயற்கைத்தனத்தோடு அதிமனிதராகவே அவரை சித்தரித்திருப்பார். ஏனென்றால் பொதுவில் அவருக்கு இருக்கும் பிம்பம் அத்தகையது. “சே” புரட்சியின், கட்டுடைத்தலின், எதிர்ப்பின், கலகத்தின் மாபெரும் சின்னமாகவே ஆக்கப்பட்டுவிட்டார். ஆனால் இந்தப் படத்தில் மிகமிக யதார்த்தமாக அவரை வடிவமைத்துக் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர் ஸோடர்பெர்க்-கும் நடிகர் பெனிசியோ டெல் டோரோ-வும். சமகாலத்தில் உலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் டெல் டோரோ என்பதை அவர் இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். கேண்ஸ் திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டாலும், ஆஸ்கார், கோல்டன் குளோப் போன்றவை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. சே குவேரா பா…
-
- 10 replies
- 1.9k views
-
-
மனைவியுடன் பேசுவது எப்படி என்று குறித்து என் சிறிய பார்வை. "ச்சே, என்ன இழவு இது? சாம்பார்ன்ற பேருல ஏதோ பண்ணி வச்சிருக்கே" என்று மனைவியைத் திட்டத் தெரிந்த நீங்கள் என்றாவது அடுக்களையில் அவர்களுக்கு உதவி செய்த அனுபவம் உண்டா? உங்கள் மீது அன்பு இருக்கும் காரணத்தால் எத்தனையோ தியாகங்களைச் செய்து உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் தன்னையே உருக்கிக் கொள்கிற அந்த ஜீவனுக்கு நீங்கள் உங்கள் தோலையே செருப்பாகத் தைத்துப் போட்டாலும் ஈடாகாது. யோசித்துப் பாருங்கள், யாரோ ஒருவர், உங்கள் நல்லது கெட்டது எதிலும் நாட்டமில்லாதவர் ஆனால் உங்கள் மேனேஜர் என்ற ஒரே காரணத்திற்காக அவர் திட்டும் எல்லா வார்த்தைகளையும் ஜீரணிக்கிற உங்களால் உங்களுக்காக மட்டுமே வாழ்கிற, உங்கள் சுக, துக்கங…
-
- 10 replies
- 3.2k views
-
-
சின்கி சின்ஹா பிபிசி ஹிந்தி 23 ஜூன் 2021 ஜூன் 23, சர்வதேச விதவைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நாளை அனுசரிப்பவர்கள், அசாதாரணமாக குடும்பத்தின் சோகமான சூழலை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டவர்கள். கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது. வயதில் இந்தப்பெண்களில் பலரும் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ளவர்கள். இல்லத்தரசிகளான இவர்கள் இதுவரை வேலைக்கு சென்றதில்லை. இப்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் இவர்களின் முன்னால் நிச்சயமற்ற எதிர்காலம் விரிந்து கிடக்கிறது. சமீபத்த…
-
- 10 replies
- 1.3k views
-
-
நவீன பெண்களுக்கு குடும்பம் ஏன் தேவையில்லை? நவீன ஆண்களால் ஏன் குடும்பம் இல்லாமல் இருக்க முடிவதில்லை? அண்மையில் ஒரு இளம் எழுத்தாள நண்பர் இக்கேள்வியை என்னிடம் கேட்டார்: “வணக்கம் அபிலாஷ், உங்களிடம் ஒரு கேள்வி. பெண்களின் பொருளாதார சுதந்திரம் குடும்ப அமைப்பை எந்த அளவிற்கு பாதிக்கிறது? (வறுமையில் வாடும் குடும்பம், பொறுப்பற்ற கணவன் போன்றவை விதிவிலக்கு).” நான் சொன்னேன்: பெண்களின் பொருளாதார சுதந்திரம் பல குடும்பங்களை உடைக்கிறது. இருவருமே பொருளாதார சுதந்திரம் கொண்டிருக்கையில் பரஸ்பர சார்பு தேவையில்ல. பரஸ்பர சார்பு இல்லையெனில் குடும்பம் எதற்கு? அவர் மேலும் சொன்னார்: இரண்டு நாட்களுக்கு முன்பு melinda gates-இன் வலைதளத்தை வாசித்தேன். அத…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-