சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
ஆணா, பெண்ணா இன்றைய ஹிண்டு (மெட்ரோப்ளஸ்) செய்தித்தாளில் ஆண், பெண் உறவினைப் பற்றி மிக அருமையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இயற்கை, அதாவது Nature, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்துள்ளது. வனவிலங்குகளின் வாழ்க்கை முறையை ஊன்றி பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகப் புரிந்திருக்கும்! வனவிலங்குகளின் மன்னன் எனப்படும் சிங்கமாயிருந்தாலும் அல்லது மற்றெந்த வகை விலங்குகளானாலும் ஆணினம் மிக அரிதாகவே இரையைத்தேடி போகின்றது. பெண்ணினமே அந்த கடமையை ஏற்றுக்கொள்கிறது. கருத்தாங்கியிருக்கும் சமயத்திலும் கூட தன் ஜோடியின் எந்தவித உதவியும் இன்றி பிரசவிக்கும்நேரம் வரும்வரை இரைத்தேடி அலையும் பெண் விலங்கு பிரசவம் முடிந்த அடுத்த நாளே மீண்டும் இர…
-
- 2 replies
- 1.9k views
-
-
வன்முறை உளவியல் - ராம் மகாலிங்கம்-யமுனா ராஜேந்திரன் உரையாடல் 06 நவம்பர் 2012 ராம் மகாலிங்கம் அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். இந்த உரையாடலில் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள், வன்முறை குறித்த உளவியல் ஆய்வுகள், உயிர்க்கூற்றியலுக்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்புகள், குழந்தைகளின் உளவியலில் பாலியல் வேறுபாடுகள், சாதியக் கருத்துக்களின் உருவாக்கம், சாதிய நீக்கம், புலம் பெயர்ந்த தமிழர்களின உளவியல் சிக்கல்கள் போன்றவை தொடர்பான தனது ஆய்வுகள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு பொதுவாக மனிதர்களின் சமூக வளர்ச்சிப் பயணத்தில் உளவியல் ஆய்வுகளின் பங்கு என்ன என்பது குறித்தும் தனது அனுபவங்களை முன்வைக்கிறார். ஒரு மனிதனுட…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்மையில்.. முன்னாள் சோவியத் குடியரசு... சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவரோடு கதைக்கக் கிடைத்தது. அவர் திருமணங்கள் பற்றிய பேச்சு வந்த போது கேட்டார்.. ஆண்கள் நீங்கள் பெண்களை விலைகொடுத்து வாங்கியா திருமணம் செய்வீர்கள் என்று..! நான் சொன்னேன்.. இந்திய சமூகக் கட்டமைப்புச் சார்ந்த எங்கள் கட்டமைப்பில் அப்படியல்ல. அதற்கு எதிர்மாறு. பெண்கள் ஆண்களை விலைகொடுத்து வாங்குவார்கள் என்று. அவர் பிரமித்துப் போய்.. மேலும் தொடர்ந்தார்.. கசகிஸ்தானில்.. ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்.. நிலம்.. வீடு.. கால்நடைகள்.. காசு என்று எல்லாம்.. பெண்ணைப் பெற்ற தந்தைக்கு பெண்ணை எடுப்பதற்காக வழங்க வேண்டுமாம். மேலும்.. அந்த ஆண் நிரந்தர உழைப்பாளி என்பதையும் நிரூபிக்க வேண்டுமா…
-
- 16 replies
- 1.9k views
-
-
தாம்பத்ய சவால்கள்: இலங்கையில் ஊற்றெடுத்து ஜெர்மனியில் ஓடும் காதல் நதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜெர்மனியில் வாழும் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர், இலங்கையில் வாழ்பவரை திருமணம் செய்து கொண்ட காதல் கதை இது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES எப்படி எல்லாம் தொடங்கியது ... 2011ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தபோது, கோடை…
-
- 4 replies
- 1.9k views
-
-
மரணதண்டனை என்பது, ஒரு அதிகார நிறுவனம் தனது நடவடிக்கைகளூடாகக் மனிதர் ஒருவரின் உயிர்வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மனிதர் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல்பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும். திருட்டைச் செய்த மனிதரின் கை துண்டிக்கப்படுதல், வேதத்தைக் கேட்டதற்காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுதல் போன்ற தண்டனை முறைகளுக்கும் மரண தண்டனைக்கும் இடையிலான கோட்பாட்டு அடிப்படை ஒன்றேயாகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில் குறிப்பானது கொலையாகும். எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவிவந்துள்ளது. எனினும் கடுமையான குற்றம் எ…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
“எக கே கேம” (Eka Ge Kaema - එකගෙයි කෑම) என்பதை தமிழில் “ஒரே வீட்டில் புசித்தல்” என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு ஒரே பெண்ணை மணம்முடித்து வைப்பது சிங்கள சமூக அமைப்பில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மத்தியில் காலாகாலமாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வாழ்க்கைமுறை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் சகோதர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் மணமுறை நெடுங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக நிலவி வந்திருக்கிறது. அந்தப் பெண் ஆண் சகோதர்களுடன் அன்பையும், பாலுறவையும் பகிர்ந்துகொள்வார். அதேவேளை ஆண்கள் “பொது மனைவி” என்று கூறுவதை தவிர்த்தார்கள். அதற்குப் பதிலாக “ஒரே வீட்டில் உண்கிறோம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். அதுபோல மனைவி …
-
- 0 replies
- 1.9k views
-
-
உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்விலா நிலைவேண்டும் http://www.ekincaglar.com/coin/flash.html
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தத் தகவல்களை மீண்டும், மீண்டும் படியுங்கள் வாழ்க்கை வெற்றி பெறும்… 01. அன்டோனியஸ் பயஸ் என்னும் ரோமானிய மன்னன் மரணப்படுக்கையில் இருக்கும்போது வாழ்வின் தத்துவத்தை ஒரேயொரு வார்த்தையில் சொல்லும்படி கேட்டான். அவனுக்கு வாழ்க்கைத் தத்துவம் பற்றிக் கூறப்பட்ட வார்த்தை ஈக்வானிமிடஸ் என்ற ரோமானிய சொல்லாகும். ஈக்வானிமிடஸ் என்றால் : சமத்துவம் ஓர் அமைதியான பொறுமை, வாழ்வின் சோதனைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கும் மேலாகச் செல்லது என்ற பொருள்தரும். ஆம் வாழ்க்கை என்றால் என்னெவென்று தேடுவோர்க்கு மிக எளிமையான விளக்கமே இதுவாகும். 02. கலங்காதிருக்கும் தன்மை என்றால் என்ன ? எல்லாச் சூழல்களிலும் விழிப்புணர்வுடனும் அமைதியாகவும் இருப்பதுதான். புயல் வரும்போது அமைதி, மரண ஆபத்து வரும்போத…
-
- 4 replies
- 1.9k views
-
-
இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான் இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி
-
- 15 replies
- 1.9k views
-
-
மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்கள் சின்ன விசயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது 2. ஏதோ சொல்ல வந்து பின் 'அதை விடுங்க' என பொடி வைத்து பேசுவது . மூடி மறைத்து கணவனை உஷ்ணப;படுத்துவது. 3. 'அன்பு' என்ற பெயரில் ஆயிரம் 'போன்கால்' பண்ணி நச்சரிப்பது 4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது 5. 'இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க' என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது 6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது . 7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது 8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது 9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் 'ரூல்ஸ்' போடுவது …
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
உறவுகளுக்கு மதிப்பளிப்போம்... குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் சிதைவுகளே, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா.,சபையால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பம் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு. காலமாற்றத்துக்கு ஏற்ப குடும்ப அமைப்பும் மாறிக்கொண்டு வருகிறது.குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது. இந்த வருடம் "குடும்பத்தில் உள்ள ஊனமுற்றவர்கள்' என்பது விவாத தலைப்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊனமுற்றவர்களுக்கு குடும்பம் தான் பக்கபலமாக இருக்கிறது. சில இடங்களில் ஊனமுற்றவர…
-
- 7 replies
- 1.8k views
-
-
மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள்களுக்கு 6 மாதம் சிறை... நாடாளுமன்றத்தில் சட்டம்.! ரெல்லி: மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால் மருமகள் மற்றும் மருமகன்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் , மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு 6 மாதம் தண்டனை அளிக்கும் வகையில் 2007ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் இருந்தது.இந்த சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்டு அவல நிலையில் தான் வாழ்கிறார்கள். புதிய சட்டம் திருமணம் ஆன உடன் தனிக்குடித்தனம் செல்ல…
-
- 1 reply
- 1.8k views
-
-
. மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ் செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ… கற்றாழை (AloeVera):மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்! சீமை ஆல் (Rubber pla…
-
- 1 reply
- 1.8k views
-
-
[size=2] [size=4]செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.[/size] [/size] [size=2] [size=4]உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.[/size] [/size] [size=2] [size=4]பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு க…
-
- 18 replies
- 1.8k views
-
-
ஒரு தமிழ் ஆணோ அல்லது ஒரு தமிழ் பெணோ வேறு இன நபரை திருமணம் செய்வதால் என்ன நன்மை தீமை என்பதை உதாரணங்கள் மூலம் ஆராயலாமா? யாழ்ப்பாண தமிழ் வாழ்க்கை முறைக்கும், இந்த்திய தமிழ் வாழ்க்கை முறைக்கும் சில சிறு வேறுபாடுகள் இருப்பதால், அதையும் கூட கருத்தில் கொண்டு, விவாதிக்கலாமா?
-
- 6 replies
- 1.8k views
-
-
நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...
-
- 13 replies
- 1.8k views
-
-
பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார் அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில்? உலக அளவில் ‘கல்வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள் உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை. ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நா…
-
- 6 replies
- 1.8k views
-
-
நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை.... காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை. நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள…
-
- 16 replies
- 1.8k views
-
-
இவர் என்ன சொல்கிறார் கேட்டுப்பாருங்கள். அம்மா !அம்மா! என்று சொல்லும் அதிமுகவை சோ்ந்தவர்களே அம்மாவின் உண்மையான அா்தத்ம் இதோ........
-
- 5 replies
- 1.8k views
-
-
திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இணையத்தில் பல யூடியூப் சேனல்கள் இருக்கின்றன. இது கொஞ்சம் வித்தியாசமான யு டியூப் சேனல். ஏனெனில், இந்த சேனலை எழுதி, இயக்கி வழங்குவது திருநங்கைகள். Image captionதிருநங்கைகளுக்கான தனி யூடியூப் சானல். விளம்பரம் திருநங்கைகளைப் பற்றி பல கற்பிதங்கள், தவறான தகவல்கள் இந்திய…
-
- 0 replies
- 1.8k views
-
-
கட்டாய தாலி கட்ட திட்டம்: பெண் போலீஸ் வேடமிட்டு மாணவியை கடத்திய வாலிபர்- பொதுமக்கள் தகவல் கொடுத்ததால் 15 நிமிடங்களில் பிடிபட்டார் சென்னை, ஜூன். 24- திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை 6 மணியளவில் ஏராள மானோர் பஸ்சுக் காக காத்து நின்றனர். அருகில் உள்ள பள்ளிக்கூடம் முடிந்து மாணவிகள் அந்த வழியாக வந்து கொண் டிருந்தனர். அப்போது டாடா சுமோ கார் ஒன்று மின்னல் வேகத்தில் அங்கு வந்தது. அதில் இருந்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிடுக்காக இறங்கினார். அவர் ரோட்டில் நடந்து வந்த ஒரு மாணவியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ளினார். கார் உடனே அந்த இடத்தில் இருந்து பறந்தது. பெண் சப்-இன்ஸ்பெக்டர் மாண வியை தூக்கி சென்றதால் ஏதோ குற்ற வழக்கு தொடர் பாக மாணவியை அழ…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. . ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு . எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க …
-
- 7 replies
- 1.8k views
-
-
கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல் திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது. பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இத…
-
- 11 replies
- 1.8k views
-
-
66 வயசுலயும் கண்ணாடி போடல. என்ன கொஞ்சம் ரொம்பவே பொடியான எழுத்துகள் மட்டும் சிறிது மங்கலாகத் தெரிகிறது. ஆனாலும் படித்துவிட முடிகிறது. ஆனால் 5ம் வகுப்பு படிக்கும் பேரன் கண்ணாடியை போட்டுக் கொண்டு குறுக்கும், நெடுக்குமாக நடக்கையில் ஏதோ ஒரு வகையில் பரிதாபமும் எட்டிப் பார்க்கிறது. அவசர உலகுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எல்லாவற்றிலும் விரைவு காட்டல் இங்கு வழக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் பலரது வாழ்க்கையும் இப்போது விரைவு காட்டி கிளப்பி விடுகிறது. என் கண்முன்பே நான் அன்று உண்டு மகிழ்ந்த பதார்த்தங்கள் பலவும் துரித உணவு கலாச்சாரத்தில் மூழ்கித் தொலைக்கப்பட்டுவிட்டது. நாஞ்சில் நாட்டில் முன்பெல்லாம் வீட்டுக்கு, வீடு காலையில் கருப்பட்டி காபி கிடைக்கும். இப்போது கருப்பட்டி வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
மனித உரிமை ஆர்வலர் குந்தன் ஸ்ரீவஸ்தவ தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. குறித்த வீடியோவில், ஒருவர் வீட்டின் முன் பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவி மற்றும் ஒரு வாலிபரை கயிற்றில் கட்டி வைத்து சரமாரியாக தாக்குகின்றார். இருவரும் வலியால் கதறுகின்றனர். அந்த வாலிபர் அவரது மனைவியின் கள்ளக்காதலர் என குற்றம்சாட்டப்படுகிறார். அவர்களின் கள்ள உறவை கண்ட கணவன் இருவருக்கும் தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோவில்அந்து எந்த மாநிலம் ஊர் என குறிப்பிடப்படவில்லை., ஆனால் அது வட மாநிலமாக இருக்கலாம் என ஆர்வலர்கள் நம்புகின்றனர். அந்த பெண்ணின் குரலை கேட்கும் போது பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர…
-
- 20 replies
- 1.8k views
-