சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் லண்டனில் உள்ள லூசியம் பகுதியில் ஒரு உணவு விடுதிக்கு போயிருந்தேன். அங்கு நடந்த சம்பவம் என் மனசை பெரிதும் பாதித்திருந்தமையால் நான் எப்படியும் அந்த சம்பவத்தை எழுதி இந்த பகுதியில் இணைக்க வேண்டும் எண்ணி இருந்தேன். நான் பார்த்த சம்பவம் மாதிரி நிச்சயம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வையுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கும்... வெளி நாட்டில் இருக்கும் சனம் பலர் இப்படி கஸ்ரப்படுகிறார்கள் என்று மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்... அறுபது வயசு மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், முப்பத்தைஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒரு மனிதனிடம் ( அதாவது அந்தக்கடையின் முதாளியிடம்) கெஞ்சி கொண்டிருந்தார். …
-
- 51 replies
- 5.1k views
-
-
இன்று தந்தையார் தினம் கொண்டாடப்படுகின்றது பொதுவாகவே டீன்ஏஜ் பருவத்தில் தந்தை மகன் உறவு என்பது கொஞ்சம் சிக்கலானதாகவே இருக்கும் இந்த பருவத்தில் தந்தையை பிடிக்காத மகன்கள் தான் அதிகம் அதை தாண்டி தந்தையிடமிருந்து விலகி வந்த பிறகு தான் அவரின் அருமை பெருமைகள் விளங்கும் . ********************************************************************************** என் தகப்பன் என்னிடம் இருந்து ஒளித்துவைத்த, ரகசியங்கள் அடங்கிய பெட்டியின் சாவியை நான் தேட முற்பட்டதைப்போல், நீயும் தேடத் தொடங்குவாய். பத்திரமாகவும் பக்குவமாகவும் இருக்க வேண்டிய பருவம் அது. உனக்குத் தெரியாதது இல்லை. பார்த்து நடந்துகொள். நிறையப் பயணப்படு. பயணங்களின் ஜன்னல்களே முதுகுக்குப் பின்னாலும் இரண்டு கண்களை…
-
- 51 replies
- 4.6k views
-
-
குழந்தைகளை அடிக்கலாமா? படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? *** சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது? * குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் “எதுசரி” “எதுதவறு” என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். “சேட்டை” என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்ட…
-
- 51 replies
- 6.8k views
-
-
இந்தத் திரியில எனக்கு வாற சந்தேகங்களை கேட்கப் போறேன்...பதில் தெரிந்தால் சொல்லுங்கள் உறவுகளே. என்ட முதற் கேள்வி என்னனென்டால் ஏன் தமிழ்ப் பெடியன்கள் சராசரியான உயரம் குறைவாகவோ அல்லது கட்டையாகவோ இருக்கிறார்கள்? இது தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேனே அன்றி யாரையும் புண்படுத்தவோ,மனம் நோகடிக்கவோ இல்லை
-
- 50 replies
- 4.8k views
- 1 follower
-
-
விசரன் என்னை மன்னிப்பார் என்கின்ற நம்பிக்கையில் , எனக்குப் பிடித்த அவரின் ஆக்கத்தை உங்களுடன் பகிர்கின்றேன் . ஆனால் , இதைப் பிரதேசவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதைத் தயவு செய்து பார்க வேண்டாம் . எமது மக்களின் ஊத்தைகளை எள்ளலுடன் விபரித்துள்ளார் . இனி.................................................................... ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை. டேய் உன்னூர்…
-
- 49 replies
- 78.2k views
-
-
இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !
-
- 49 replies
- 4.9k views
-
-
http://youtu.be/hdWi9B3OyFA நாளுக்கு நாள் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் மகள்களின் பூப்படைதல் நிகழ்வை நாகரீகத்தின் உச்சமாக நடாத்திக் கொண்டிருக்கும் கொண்டாட்டங்களை தினமும் அறிகிறோம். இந்த வீடியோ இணைப்பில் இன்னொரு புதுவகை விழா. ஒருகாலம் தேசத்தின் பாடல்களை பாடிய பாடகர் சாந்தன், பிறின்சி ரஞ்சித்குமார் போன்றோர் பாடலைப்பாட புதுவை அன்பன் பாடலொன்றை சடங்கிற்கு உரிய சிறுமிக்காக பாடியுள்ளார்கள். மிகவும் வருத்தம் தருகிறது இந்நிகழ்வு. பெண் பிள்ளைகள் துணிச்சலோடு சாதனைகள் படைக்கும் திறமையாளர்களாக வளர்ந்து வர வேண்டிய வளர்க்கப்பட வேண்டிய இக்காலத்தில் போகப்பொருளாகவே பெண்பிள்ளைகளை அவர்களது எண்ணங்களை சிதைக்கும் நிகழ்வாகவே இன்றைய கால சாமத்தியச் சடங்குகள் நடாத்தப்படுகிறது.…
-
- 49 replies
- 4.3k views
-
-
ஏழில் செவ்வாய் உள்ள ஆண் அல்லது பெண் எப்படியான குற்றம் உள்ளவரை திருமணம் செய்யலாம்.. இங்கு உள்ளவர்கள் அனேகமானவர்களிற்கு திருமணம் ஜாதகம் பார்த்து தான் நடந்து இருக்கும்..இதில் உங்களிற்கு நிறைய அனுபவம்கள் இருக்கலாம்..உங்களிற்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இது எப்படியான தாக்கத்தை திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும்,,..சிறு வயதில் இருந்து..அம்மா நீ ஏழில் செவ்வாய் யாரையுமே காதலித்து போடாதை என்று..பயமுறுத்தி கொண்டு இருப்பார்..இப்போது சாத்திரி மார்களோ..உனக்கு பெண் தேடி தான் பிடிக்கணும் எங்கேயும் ஒருத்தி தான் இருப்பா..என்று சொல்லுகிறார்கள்..எனக்கு இது எதுமே புரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்களன்..plz .................
-
- 48 replies
- 13.2k views
-
-
ஹாய் ...... காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........ வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும். உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்…
-
- 47 replies
- 3.9k views
-
-
சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது? சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள். சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள்…
-
- 47 replies
- 9k views
-
-
இங்கு பல யாழ்கள உறுப்பினர்க்கள், வாழ்க்கையில் கஷ்டப்பட்டு, நொந்து நூலாகி, தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தள்ளுகிறார்கள். பழமும் திண்டு கொட்டையும் போட்டவன் என்ற முறையிலும், வாழ்க்கையில் பலதையும் கண்டு களைத்தவன் என்ற முறையிலும், ஒரு புத்தி ஜீவி (இது எப்படி இருக்கு?) என்ற முறையிலும், உலகின் பல கண்டங்களில் வசித்து நல்லவர் பெரியவரோடு பழகி படித்தவன் என்ற முறையிலும், சில அறிவுரைகளை இங்கு வழங்காலம் என்று இருக்கிறேன். ஆனால், எனது அறிவுரையை கேட்டு நீங்கள் யாரவது நாசமாய் போனால், என்னை குறை சொல்லக் கூடாது. சொல்லிறவன் சொன்னால் கேட்கிற உனக்கு மதி என்னாச்சு", என்ற பழமொழியை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கோ...
-
- 47 replies
- 5.5k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா?? சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை?? அவ…
-
- 46 replies
- 7.9k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு ஒரு சின்னக் கலந்துரையாடல். அது என்ன எண்டால் புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பது பற்றினது. இதுபற்றி கொஞ்சக்காலமா கதைக்கவேண்டும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழு…
-
- 46 replies
- 9.1k views
-
-
ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் கேட்டிருப்பார் நீ என்னவா வர விரும்புகிறாய் என்று.. நாங்களும் டாக்டர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டன்.. இப்படி எப்படியோ எல்லாம் சொல்லி இருப்பம். என்னை கேட்ட போது நான் ஒரு விஞ்ஞானி ஆகனும் என்று சொன்னதாக நல்ல ஞாபகம். அதன் படி ஒரு உருப்படியான விஞ்ஞானி ஆக முடியல்லை என்றாலும் அத்துறையில் கொஞ்சம் படிக்க முடிந்திருக்கிறது. இடையில் வெவ்வேறு தலைப்புக்கள் மீது மோகம் ஏற்பட்டிருந்தாலும் இப்போ எல்லாம் எனக்கு CEO (Chief executive officer) என்ற தொழில் தலைப்பு மேல் ஆசை முளைத்திருக்கிறது. (அப்பிள் நிறுவனத்தின் CEO க்கு வழங்கப்படும் முன்னுரிமை இத்தலைப்பு மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.) இப்படி உங்களையும் நிச்சயம் சில தொழில் தல…
-
- 46 replies
- 5.6k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நாளைய சனி எல்லாச் சனி நாட்களிலும் விசேடமானது. அதாவது சனியனுக்காக விரதம் பிடிக்கும் நாள். யாருக்காவது சனியன் பிடித்திருந்தால் அல்லது பிடிக்கப்போவதாய் இருந்தால் அதற்காக விரதம் பிடித்து மன்றாடி அவரை எங்களை விட்டு போகச் சொல்லியோ அல்லது தயவு செய்து எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்லி எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கும் நாள். இதனை தொடர்ந்து நான்கு சனி கிழமைகளில் அனுஷ்டிப்பார்கள். இந்த எள்ளு எண்ணை எரிப்பதை நீங்கள் நவராத்திரி புiஐ தொடங்கும் முன் எரிக்கவேண்டும். நவராத்திரி புiஐ தொடங்கினால் எள்ளு எண்ணை எரிப்பது நன்றன்று. அது சரி சனி பெருமானுக்கு ஏன் எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கவேண்டும்? உங்களில் யாருக்கவாது விபரம் தெரியுமா?
-
- 45 replies
- 10.9k views
-
-
ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சி…
-
- 45 replies
- 6.7k views
-
-
காதலிக்கிறவங்க எல்லாரும் சொல்லிக்கிறது "உண்மையாவே" காதலிக்கிறேன் என்று. ஆனால் காதலிக்கும் போது.. காதலன் அல்லது காதலிக்கு என்று பிரச்சனை உருவானால்.. உண்மையாகக் காதலிக்கிறவங்க என்ன செய்வாங்க..??! 1. ஓடி ஒளிப்பாங்க. 2. பிரச்சனையை எதிர்கொள்ள கூட இருந்து உதவுவாங்க. 3.இதுதான் சாட்டென்று கழற்றிவிடுவாங்க. இது தொடர்பில் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து.. உங்கள் அனுபவங்கள் அல்லது கருத்துக்கள் அல்லது இரண்டையும் பகருங்கள். எதிர்காலக் காதலர்களுக்கு எது உண்மையான காதல் எது போலிக் காதல் என்று அடையாளம் காண இது உதவுவதோடு.. இவற்றை ஆரம்பத்திலேயே இனங்கண்டு விட்டால் பிற்காலத்தில் ஏற்பட இருக்கும் ஏமாற்றங்களை தவிர்த்து அவர்கள் தம் வாழ்வை சந்தோசமாக அமைக்க உதவுவதாகவும் அமையும்.
-
- 45 replies
- 8.4k views
-
-
எது சரி? எது பிழை? நல்லவனா கெட்டவனா? யாரையும் தாக்குவதற்காகவோ அவமானப்படுத்துவதற்காகவோ அல்ல இது. அனுபவத்தை பகிர்ந்து கொண்டு நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு. தங்கள் பாடங்களை நீங்களும் எழுதலாம். ஒரு குடும்பத்தின்மூத்தமகன். பல்கலைக்கழகத்தில் வைத்தியத்துறையில் 3ம் ஆண்டு படித்துவந்தார். அந்தவேளையில் அவருடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காறியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவளுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளையும் இருந்தது. இது பெற்றோருக்கு தெரியவர தகப்பனார் பல்கலைக்கழக வாசலில் வைத்து வாள் எடுத்து வெட்டினார். அந்த வெட்டை தாய் வாங்கினார். அத்துடன் அந்த வெள்ளையுடன் அவர் வாழத்தொடங்கினார். அவளுக்கு வயது கூடியதாலும் இவர்வீட்டை மறக்கமுடியாதிருந்ததாலும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக்க…
-
- 45 replies
- 4.3k views
-
-
இது உங்கள் வாழ்விலும் பல தடவையோ அல்லது சில தடவையோ வந்து போயிருக்கலாம். இருந்தாலும் யாரும் இதைப் பற்றி பொதுவாகப் பேசுவதில்லை. ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற அடிப்படையில் குருவிகளின் வலைப்பதிவில் இப்பதிவை இடுகிறேன். இப்போ நீங்கள் வெளியில் போகும் போதோ பேரூந்தில் போகும் போதோ வேலையிடத்திலோ பள்ளியிலோ மனித ஆணின் இணைப்பாலாரான பெண்களை சாதாரணமாகக் காண்பீர்கள் தானே. அவர்களைக் கண்டால் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.(என்ன ஒரு ஜொள்ளுப் பார்வை.. கண்ணால் பார்க்காமல் காண முடியாது தானே. அதைத்தான் சொல்ல வந்தன்.) இப்போ பிரச்சனை பெண்களைப் பார்ப்பதில் அல்ல. பெண்கள் குறிப்பாக (மேலை நாடு, கீழை நாடு என்றில்லாமல்) இந்த விடயத்தில் அவர்கள் யாருக்கும் குறைவைப்பதில்லை. என்னடா விசயத…
-
- 44 replies
- 5.9k views
-
-
ஜோதிடம் மெய்யா ! அல்லது பொய்யா ! இன்றைய வானியல் விஞ்ஞானத்தின் தாய் பண்டைய ஜோதிட கலையே என்று உலகமே ஒப்புகொள்ளும் அளவில் வரலாற்று பக்கங்களில் ஏராளமான தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன . சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னரே வானில் உள்ள கோள்களின் அடிப்படையில் ஜோதிடம் கணிப்பதில் முன்னோர்கள் நிருபர்களாக இருந்திருக்கின்றனர் . அந்தக் காலத்தில் வான சாஸ்திரமும் ஜோதிட சாஸ்திரமும் ஓட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்திருக்கின்றன . மத குருமார்களோ வானியல் வல்லுனர்களாக , ஜோதிட விற்பன்னர்களாக அரசுக்கு ஆலோசர்களாகக் கோலோச்சி இருந்தார்கள் . அவர்களின் கணிப்புன் அப்படியே பலித்தது . கலிலியோவும் ,நியூட்டனும் தோன்றுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே கன்னடா , பாஸ்கரா , ஆரியப்பட்டா போன…
-
- 44 replies
- 12k views
-
-
'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்! "என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன்" என முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார். சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். இ…
-
- 44 replies
- 4.7k views
-
-
-
வணக்கம் வஞ்சிகளுக்கும் ,வேந்தர்களுக்கும் இன்றைக்கு நான் அறிந்த விசயம் ஒன்றை உங்களுக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன் என்னதான் காதல் ____இனிப்பு ,தேன் ,அமிர்த்தம் என்றாலும் அதைசிலர் தவறாக பயன் படுத்தி தங்கள் வாழ்கையை கேள்வி குறியாக்கி விடுகின்றானர் அண்மையில் நான் அறிந்த சம்பவம் ஒன்று பெண் .....ஆறு மாதம் தனது படிப்பை முடித்திருந்தால் ஒரு பொறியியலாளர் ஆண்...... வெளிநாட்டில் இருந்து சென்ற ஒருவர் இருவரும் காதலித்தார்களாம் ஆனால் இது வீட்டுக்கு பிடிக்கவில்லையாம் உடனே இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர்........ ........................என்னதான் பிள்ளையை பெற்று வளர்த்து,எவ்வளவு கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ,படிப்பித்து பெரியவர்களாக்கி வளர்த்து விடுகின்ற…
-
- 44 replies
- 6k views
-
-
களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? பலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். அப்படியா.. நாங்க ஒரு சில வருடங்களாய் கடவுள் நம்பிக்கையை இழந்து வருவது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க.. தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P
-
- 44 replies
- 7.1k views
-
-
எங்கள் ஆண்களில் ஒரு சிலருக்கு கழுத்துப்பட்டி கட்டுவதென்றால் கொலைக்களத்திற்கு கொண்டு செல்வது போல இருக்கும் .அதுவும் திருமண நிகழ்வுகளில் ஒரு சிலர் அசட்டுத்தனமான சிரிப்புடன் மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பதையும் பார்த்துள்ளேன் . கொஞ்சம் பொறுமையும் , முயற்சியும் இருந்தால் கழுத்துப்பட்டியால் அவதிப்படத்தேவையில்லை . இன்று உள்ள புதிய நாகரீக அலையில் இந்தக் கழுத்துப் பட்டிகளின்ஆதிக்கம் படிப்படியாக இளையவர்களிடம் விடைபெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது . ஒரு ஜீன்ஸ் உம் ஒரு பிளேசர் உடன் காட்சி தருவதையே இளையவர்கள் விரும்புகின்றார்கள் . அலுவலகத்தில் அதி உயர் கூட்டங்களிலேயே தவிர்க்க முடியாமல் இளயவர்கள் கோர்ட் சூட் ரை அணிகின்றார்கள் . ஆனால் ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் கழுத்துப்பட்டி " கன…
-
- 43 replies
- 4.8k views
-