சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நி ஒரு நாள் ஒரு பிறவுண் நிற ஆள் கடை ஒன்றில தேத்தண்ணி வாங்கி குடிக்கப் போனாராம் அப்ப அங்க இருந்த எல்லாரும் வெள்ளையாக்களாம்.பக்கத்தில நின்ற வெள்ளையாள் சொன்னாராம் நிற ஆக்களை யாருள்ளுக்க விட்டது என்று. உடன அந்த பிறவுண் ஆள் அவரைப் பார்த்து சொன்னாராம் நான் பிறக்கும்போதே பிறவுண்தான் வளரும்போதும் பிறவுண்தான்.வருத்தம் வரும்போதும் பிறவுண் தான்.வெயிலிலும் பிறவுண்தான் பனியிலும் பிறவுண்தான்.இறக்கும்போதும் பிறவுண் தான். ஆனால் நீங்கள் பிறந்தபோது பிங் வளரும்போது வெள்ளை வருத்தம் வந்தா பச்சை வெயில்ல சிவப்பு குளிரில நீலம்/சிவப்பு இறக்கும்போது நாவல். ஆனால் மற்ற ஆக்களில நிறம் பார்க்கிற வல்லமை இருக்கு உங்களிட்ட என்று சொல்லிப்போட்டு தேத்தண்ணி குடிக்கத் தொடங்கினார…
-
- 1 reply
- 1.6k views
-
-
நிலாப் பாட்டி (குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், புதிர்கள்,தகவல்கள்) ஒரு குட்டிப் புலியின் குரல் சுட்டிக் குழந்தைகளே! நான்தான் குட்டிப் புலி கோபு! இப்போதான் முதன்முதலா உங்களைப் பாக்குறேன். அதனால, நானே அறிமுகப்படுத்திக்கிறேன். நான் ஒரு வேங்கைப் புலிக் குட்டி (Bengal Tiger). வேங்கைப் புலின்னா, ஏதோ வித்தியாசமான புலின்னு நினைச்சுக்காதீங்க. இந்தியாவோட தேசிய விலங்குன்னு படிச்சிருப்பீங்கள்ல. அந்தப் புலியோட குட்டிதான் நான். மூங்கில் புதர்கள் நிறைஞ்ச ஒரு காட்டுலதான் நான் பொறந்தேன். இப்போதான் இந்த உலகத்தை எட்டிப் பாக்குறேன். ஏன்னா, நான் ரொம்ப ரொம்ப குட்டி. எனக்கு பார்வை தெரிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆச்சு. பொறந்து ரெண்டு, மூணு வாரத்துக்குப் பின்னாடிதான் புலிக் குட்டிகள…
-
- 10 replies
- 5.8k views
-
-
நீ அறிவாளியா? வா. மணிகண்டன் சென்ற வாரத்தில் ஓசூரில் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. தேனிக்காரர். என்னைவிட இருமடங்கு வயதாவது இருக்கும். ஓசூரில் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆரம்பத்தில் எந்தப் பின்னணியும் இல்லை. பம்பாயிலும், பெங்களூரிலும் சில பட்டறைகளில் வேலை பார்த்திருக்கிறார். தொழில் பழகிய பிறகு பத்தாயிரம் ரூபாயில் தனது நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இப்பொழுது அது சாம்ராஜ்யம். ஜப்பானிலும் சிங்கப்பூரிலும் நியுஸிலாந்திலும் இருக்கும் நிறுவனங்களோடெல்லாம் டை-அப். பறந்து கொண்டிருக்கிறார். பல கோடி ரூபாய் புரள்கிறது. இத்தகைய மனிதர்களை எதிர்பாராமல் சந்திக்கும் போது என்ன பேசுவது என்ற குழப்பம் வந்துவிடும். எல்லோரும் தங்களின் தொழில் பற்றி பேசுவதில் விருப்பம் காட்டமாட்டார்கள். …
-
- 6 replies
- 1.2k views
-
-
நீ உன்னை அறிந்தால். "தன்னை அறிதல்”” என்பது எல்லா ஞானத்துக்கும் எல்லா வெற்றிக்கும் திறவுகோலாக முன்னோர்களும் சொன்னார்கள்.இப்போதும் அதுவே முன்னிறுத்தப்படுகிறது.ஆயினும் “தன்னை அறிதல்”” என்பது குறித்து விதவிதமான விளக்கங்களும் வியாக்கியானங்களும் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்த வண்ணம் உள்ளது.ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய நோக்கங்களும் இலக்குகளும் உண்டு.வாழும் கலையைச் சொல்லித்தர குருஜிகளும் உண்டு. அவர்களுக்கு பெரும் தட்சணை தருவதும் உண்டு.சுயமுன்னேற்ற வழிகாட்டிகளும் கூட நவீன சாமியார்களாய் மாறி;“யோகா,தியானம் மூலமே தன்னை ஒருமுகப்படுத்தி வெற்றி இலக்கை நோக்கிச் செலுத்தமுடியும்””என அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர். “நீ எதுவாக நினைகிறாயோ அதுவாகவே மாறுவாய்”என்று மூளையில்…
-
- 0 replies
- 7.8k views
-
-
நீங்க எவ்வளவு வீதம் முட்டாளா இருக்கிறிங்க ?
-
- 2 replies
- 1.1k views
-
-
இது வன்முறையை தூண்டும் பதிவல்ல. மாறாக.. நீங்கள் கோபத்தை அடக்க முடியாது.. உங்கள் பிள்ளைகளுக்கோ.. கணவனுக்கோ.. மனைவிக்கோ.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. இல்ல காதல் சொன்னப் போன இடத்தில.. இல்ல ஆசிரியரிடம் அல்லது வேறு யாரிடமும்... பளார் என்று அறைஞ்சிருக்கீங்களா..??! அல்லது வாங்கி இருக்கீங்களா..??! அப்படி அறைஞ்சிட்டு.. நீங்க என்னத்தை உணர்ந்தீர்கள்... செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கீங்களா.. இல்ல அதை மீளச் செய்யனுமுன்னு நினைச்சீங்களா..??! அல்லது வாங்கிய பளாருக்கு.. என்னத்தை உணர்ந்தீர்கள்.. திருப்பிக் கொடுக்கனுன்னு உணர்ந்தீர்களா.. அல்லது இயலாமையில்.. தவித்தீர்களா.. அல்லது தவறை உணர்ந்து திருத்தினீர்களா..??! நீங்கள் கன்னத்தைப் பொத்தி பளார் விட்ட பின் எத்தனை தடவைகள்.…
-
- 25 replies
- 2.6k views
-
-
சிங்கிளாக இருப்பது தான் சந்தோஷம், காதல் என்றாலே பெரும் தோஷம் என்று வசனம் பேச நன்றாக தான் இருக்கும். ஆனால், உள்ளுக்குள் அவரவர் புழுங்கிக் கொண்டிருப்பது அவரவருக்கு தான் தெரியும்.சிங்கிள் தான் ஹேப்பி என்று கூவும் ஆண்கள் எல்லாம், காதலுக்காக ஏங்குவதும், தனியாக இருக்கும் தருணங்களில் எப்படி உஷார் செய்வது என காதலிக்கும் நண்பர்களிடம் ஐடியா கேட்பதும் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும்.என்ன செய்தாலும் நீங்கள் வருடா வருடம் சிங்கிளாகவே இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த 7 செயல்கள் தான் காரணம்... நள்ளிரவில் கால் செய்வது சிங்கிளாக இருக்கும் நபர்களிடம் இருக்கும் ஓர் பொதுவான பழக்கம் நள்ளிரவில் கால் செய்து தொந்தரவு செய்வது. சாதாரண விஷயங்களை கூட 108-ஐ அழைக்கும் அளவு அவசரத்தில்…
-
- 7 replies
- 1.4k views
-
-
f69d4a47715c9d4b0096660b5abc65c7
-
- 1 reply
- 1.3k views
-
-
நீங்களும் உலக நாயகன்தான்! மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள். ஏன் 60 ? அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள்? பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய ந…
-
- 0 replies
- 696 views
-
-
நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..! இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்…
-
- 14 replies
- 1.6k views
-
-
இடுப்புப்பட்டிகள் , கழுத்துப்பட்டிகள் , கல்குலேட்டர்கள் , பேனைகள் , ட்றைவ்பென்கள் , வீட்டில் அல்லது அலுவலகத்திலுள்ள பிளக் பொயன்ற்கள் , குடிக்கின்ற மென்பான ரின்கள் , கறுப்புக்கண்ணாடிகள் , போன்றவற்ரில் மிகச்சிறிய இரகசியக் கமராக்கள் பூட்டப்பட்டு நீங்கள் கண்காணிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக பெண்கள், இளம் பெண்கள் அவதானமாக இருத்தல் நல்லது. குறை நிறைவு செய்யப் பட்டுள்ளது. இணையனுக்கு நன்றிகள்
-
- 4 replies
- 1.6k views
-
-
வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள். அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்.
-
- 40 replies
- 4.5k views
- 1 follower
-
-
எனக்கு இந்த வரியப்பிறப்பை வரவேற்கிறதிலை அவ்வளவாய் விருப்பம் இல்லை . இப்பிடி நான் சொல்லிறது உங்களுக்கு கட்டாயம் பிடிக்காமல் போகும் . என்னை பொறுத்தவரையிலை எப்ப எங்களுக்கு விடிவு எண்டு வருதோ அப்பதான் எங்களுக்கு வரியம் பிறந்ததாய் அர்த்தம் . ஒரு பொம்பிளை தனிய பஸ்சிலை போகேலாமல் கிடக்கு . ஒரு சின்னப்பிள்ளை றோட்டிலை விளையாடேலாமல் கிடக்கு . இயற்கை அள்ளிக்கொடுத்த கடலிலை நாங்கள் போய் மீன் பிடிக்கேலாமல் கிடக்கு . கிட்டமுட்ட 60ம் ஆண்டிலை இருந்து பிறந்த பரம்பரையளை பலி குடுத்துப்போட்டு நிக்கிறம் . இதெல்லாம் எங்கடை நாட்டிலையும் எங்களுக்குப் பக்கத்திலை இருக்கிற நாட்டிலையும் நடந்து கொண்டிருக்கிற விசையங்கள் . இப்பிடி எங்களுக்கு விடிவை குடுக்காத கொண்டாட்டங்களை நாங்கள் சம்பெயின் உடைச்சோ , வை…
-
- 18 replies
- 1.2k views
-
-
yarl கள உறவுகளை பற்றி எல்லோருமே மனசுக்குள்ள ஒரு கற்பனை உருவம் வரைஞ்சு வைத்திருப்பம் அப்பிடி இருந்தாலும் அவர்கள் களத்தில் இணைக்கும் ஆக்கம்களை கொண்டு அவர்களின் ரசனைகளையும் ஒருவாறு தெரின்சிருப்பம் இது அவர்களின் ரசனை விருப்பு வெறுப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள கூடியதான ஒரு பதிவு என்னை பற்றி முதல் நான் சொல்றன் ... 1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் a) அம்மா,அப்பா தங்கச்சி தம்பி b) இயற்கை எழில் சூழ்ந்த இடம்கள், c) பிரயாணம் செய்தல் 2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ... a ) புகை/குடிப்பழக்கம் b)தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசும் ஆக்கள் …
-
- 128 replies
- 14.3k views
-
-
நீங்கள் சிலரிடம் ஏமாந்திருப்பீர்கள் காதலன் ,காதலியிடம் ,காதலி காதலனிடம்,வேலை செய்யுமிடத்தில் ,உங்களுக்கு மேல் வேலை செய்யும் உயரதிகாரியால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்,வெளிநாடு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு போன சிலரிடம் நீங்கள் ஏமாந்திருக்கலாம் இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லி அதன் பிறகு நீங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் சொல்லுங்களன்.
-
- 13 replies
- 2.7k views
-
-
நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs ... 12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம் தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க. 11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க.. 10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க. 9: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க. 8: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்கு தெரியவே மாட்டாங்க 6: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க. 5: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிர ுப்பீங்க. 4: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க 3: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -ல இ…
-
- 21 replies
- 1.5k views
-
-
இப்படி எத்தனை நாள்தான் நான் இந்த வேலையிலேயே இருக்கப்போகிறேன். எதையாவது சாதிக்கணுமுன்னு நினைச்சு வாழ்க்கையை ஆரம்பிச்சவன் கடைசியில இப்படி குடும்பம் பிள்ளைக்குட்டின்னு சிக்கலில சிக்கிக்கிட்டு தவிக்கிறேன்; எந்த விஷயத்துலயும் முடிவெடுக்க வேண்டிய நிலைமை வந்தா, நான் உடனே என்னோட நண்பர்கள் பலரைக் கலந்துக்கிறேன். அவங்க பல மாதிரியான ஐடியாக்களைத் தந்து என்னை செயல்படவிடாம செஞ்சுடுறாங்க; முடியாதுன்னு சொல்லவேண்டிய இடத்துல சரின்னு சொல்லிட்டு வர்றதே எனக்குப் பிழைப்பா போயிடுச்சு! மேற்கண்ட ஸ்டேட்மென்ட்களில் நீங்கள் எதையாவது ஒன்றைச் சொல்பவராயிருந்தால் செரில் ரிச்சர்ட்சன் எழுதிய 'ஸ்டாண்டு அப் ஃபார் யுவர் லைஃப்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் படித்தாகவேண்டும். பெற்றோர், வீட்ட…
-
- 0 replies
- 651 views
-
-
http://cdn-premiere....rtrait_w532.jpg இண்டைக்கு நான் இருக்கிற நாட்டில குடியரசு தினம் அதாவது நான் இருக்கிற நாட்டில பதினாறாம் லூயி மன்னனின்ரை அரசாட்சிக்கு எதிராக சனம் பொங்கி எழும்பி பிறென்ஜ் புரட்சி நடந்து பஸ்ரில் கோட்டை விழுந்து குடியரசு ஆன நாள் . http://www.teteamode...nfo/france8.jpg நான் வேலை செய்யிற இடம் அவனியூ சாம்ஸ் எலிசேக்கு ( AVENU CHAMPS ELYSEE ) பகத்திலை இருக்கிது . காலமை ஜனாதிபதி வந்து முதலாம் உலகப்போர் வீரர்கள் நினைவு வளைவில் ( ARC DE TRIOMPHE ) அஞ்சலி செய்துபோட்டு , இராணுவ அணிவகுப்பை பார்க்க திறந்த இராணுவ வண்டியல போவார் . பின்னால ஒவ்வொரு அணியளும் வரும் . ஒரு மேடையில ஜனாதிபதி போய் இராணுவ மரியாதைய ஏத்துக்கொள்ளுவார் . நானும் கிடைச்ச இடைவெளியில இந்த…
-
- 7 replies
- 1.2k views
-
-
வணக்கம், நான் சுமார் பத்துவருடங்கள் தாவரபோசணியாக இருந்தது. பிறகு இஞ்சால வந்தாப்பிறகு மச்சமும் கலந்து அடிக்கிறது. அண்மையில நாங்கள் சாப்பிடுற இந்த மச்ச வகைகள் எப்பிடி உருவாக்கப்படுகிது எண்டுறது சம்மந்தமாக சில காணொளிகளை பார்த்தன். நீங்களும் அதை பார்த்து மகிழ்வதற்காக அல்ல.. பார்த்து அழுவதற்காக இதில இணைக்கிறன். மிருகவதை சம்மந்தமாக இதைவிட அகோரமான காணொளிகள் இருக்கிது. இணைக்கமுடியவில்லை. யூரியூப்பிற்கு போனால் இதுபற்றி ஊறிப்பட்ட காணொளிகள் இருக்கிது. பார்க்கலாம். பெரும்பாலான காணொளிகளுக்கு கொடி காட்டப்பட்டு இருக்கிறதால லொகின் பண்ணி உள்ள போனால்தான் பார்க்கலாம். எங்களுக்கு சாப்பிடேக்க கொண்டாட்டம். ஆனால் எங்கள் வயிற்று பசியுக்கு ஆகுதியாக போகின்ற பிராணிகளிண்ட மரண ஓலங்கள், வேதனைகள் …
-
- 19 replies
- 4.8k views
-
-
வணக்கம் எல்லோருக்கும்.இங்கு பல தம்பதிகள் இருக்கினம்.அதாவது நீங்கள் உங்கள் துனையுடனோ அல்லது உங்கள் துனை உங்களுடனோ பேசிய முதல் விடையம் அல்லது வசனம் எது.முதல் முத்தம் மாதிரி. பலருக்கு இது கட்டாயம் நினைவில் இருக்கும்.பலது சவாரசியமாகவும் இருக்கும்.சிலது அந்தரங்கமாகவும் இருக்கலாம்.மிகவும் அந்தரங்கம் என்றால் அதை தவிர்க்கலாம்.
-
- 34 replies
- 2.7k views
-
-
நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை.... காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை. நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள…
-
- 16 replies
- 1.8k views
-
-
மக்கள் வாழ்வது நாடு! [size=3][size=4]மாக்கள் வாழ்வது காடு! (மாக்கள்- விலங்குகள்) மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனோம். மனிதம் இல்லாவிட்டால் நாம் மாக்கள் தானே! மாக்கள் வாழ்வது நாடாகுமா..? சரி நாடு எது என்ற கேள்வியை வள்ளுவரைக் கேட்போம்... வள்ளுவப் பெருந்தகையே! நாடு என்பது எது........? வள்ளவர்.. சுருக்கமாகச் சொன்னால், உறுபசியும் ஓவாப் பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு (குறள்-734.) அதாவது மிக்க பசியும், ஓயாத நோயும், அழிவு செய்யும் பகையும் இல்லாததே நாடு.[/size] [size=4]வள்ளுவர் கருத்துப்படி நம் நாட்டை நோக்கும்போது, பசி – தலை விரித்தாடுகிறது. பிணி – ஒரு நோய்க்கு மருந்து கண்டறியும் முன்பே இன்னொரு நோய் வந்து அச்சமூட்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் கேட்டிருப்பார் நீ என்னவா வர விரும்புகிறாய் என்று.. நாங்களும் டாக்டர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டன்.. இப்படி எப்படியோ எல்லாம் சொல்லி இருப்பம். என்னை கேட்ட போது நான் ஒரு விஞ்ஞானி ஆகனும் என்று சொன்னதாக நல்ல ஞாபகம். அதன் படி ஒரு உருப்படியான விஞ்ஞானி ஆக முடியல்லை என்றாலும் அத்துறையில் கொஞ்சம் படிக்க முடிந்திருக்கிறது. இடையில் வெவ்வேறு தலைப்புக்கள் மீது மோகம் ஏற்பட்டிருந்தாலும் இப்போ எல்லாம் எனக்கு CEO (Chief executive officer) என்ற தொழில் தலைப்பு மேல் ஆசை முளைத்திருக்கிறது. (அப்பிள் நிறுவனத்தின் CEO க்கு வழங்கப்படும் முன்னுரிமை இத்தலைப்பு மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.) இப்படி உங்களையும் நிச்சயம் சில தொழில் தல…
-
- 46 replies
- 5.6k views
-
-
. நீங்கள் எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்? நாம் விரும்பியோ, விரும்பாமலோ..... கடையில், உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. சிலர் தினமும் கடைக்கு செல்வததை விரும்புவார்கள். சிலர் ஒரு கிழமைக்கு தேவையானதை ஒரே முறையில் வாங்கிவிடுவார்கள். நாம் இரண்டாவது ரகம். வீட்டில் முடியும் பொருட்களை, ஒரு துண்டில் எழுதி வைத்துக் கொண்டு.... புதன் கிழமை, அல்லது வியாழக் கிழமைகளில் கடைக்குச் செல்வதுண்டு. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கடையில் நீண்ட நேரம் மினக்கெட வேண்டும். அத்துடன் பலர் அன்று பொருட்கள் வாங்க வருவதால்.... ஆறுதலாக பொருட்களை வாங்குவது சிரமம். இடையில் அதி அவசரமாக வேண்டிய பொருட்கள் என்றால் தான்..... கடைக்கு, இரண்டாவது முறையாக செல்வதுண்டு. .
-
- 51 replies
- 6.4k views
-
-
வழக்கு நடவடிக்கைக்காக கேகாலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நதமனறததகக-மனனல-கததககதத-பண-உயரழபப/150-242545 நீதிமன்ற வளாகத்தில் பெண் கொலை : இரு பொலிஸார் பணி நீக்கம் கேகாலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற வளாகத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பணி நீக்கம் செய…
-
- 2 replies
- 587 views
-