Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஏன்... "பச்சை" குத்துகிறார்கள்? இந்த, பச்சை குத்திக் கொண்டு திரியும் ஆட்களைப் பார்க்க, 🥸 எனக்கு, அருவருப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படியா ❓ அழகிய, உடல் அமைப்பை கொண்டிருப்பவர்கள்... இந்தப் பச்சையை குத்தி, தங்களை அசிங்கமாக காட்டிக் கொள்வதாக நான் கருதுகின்றேன். ஆனால்.... இதனை குத்திய பலரிடம், இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அதனை, கண்கள் விரிய... அழகாக விபரித்து, மணித்தியாலம் தாண்டியும், எமக்கு, விளக்கம் தந்து கொண்டிருப்பார்கள். 😮 அதனை கேட்க... எனக்கு, "சிதம்பர சக்கரத்தை... பேய் பார்த்த மாதிரி இருக்கும்". என்னுடன், வேலை செய்யும் அழகிய பெண்... இப்போது.. 15,000 € ஐரோ, செலவழித்து தன்னுடைய... முகத்தை தவிர.... நெஞ்சு, முதுகு, கால், …

  2. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் நிகழும் சுபஸ்ரீ கர வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி ( 15,11. 2011) செவ்வாய்க் கிழமை அமரபட்ச சதுர்த்தி திதி நாள், நாழிகை 6, விநாடி 40, பின்பு பஞ்சமி திதி , திருவாதிரை நட்சத்திரம் நா. 10. வி.11க்கு ( காலை மணி 10, நிமி 15க்கு ) சனி பகவான் கன்னி ராசியை விட்டு தனது உச்ச வீடான துலாத்துக்கு பெயர்ச்சியாகிறார். சனிபகவான் சிலகாலம் எவரையும் பிடிப்பது இயற்கை. அவரவர் பூர்வ புண்ணியத்துக்கேற்ப சந்தோஷம் அனுபவிப்பதுபோல சில தடைகளையும் அனுபவித்தே ஆகவேண்டும். முன்ஜென்ம பாவ புண்ணியங்கள் நமக்கு நாமே சேர்த்து வைத்துள்ள சொத்து. இன்னும் ஒரு படி மேலே போய், இதை நமக்கு வழங்கப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் என்றும்கூட சொல்லலாம். அந்த நற்சாட்சிப் பத்திரத்தின்படி சன…

  3. வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது? நிலா என்பது வளர்ந்த குழந்தை. குழந்தை என்பது வளரும் பிறை. என்னைக் கவர்ந்தது தரையில் தவழும் குழந்தைதான். ஏனென்றால்_ வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு; வளரும் பிறைக்குக் கறை இல்லை. செம்மொழி என்றால் என்ன? ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத் தொடர்ச்சியுள்ள மொழி; தன்னிலிருந்து சில மொழிகளை ஈன்று கொடுத்த மொழி; இன்னும் உயிருள்ள மொழி; உலகப் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களிப்புச் செய்த மொழி இவை போன்ற தகுதிகளால் உலகத்தின் ஐந்தே மொழிகளில் ஒன்றாகத் திகழும் நம் மொழி செம்மொழி. இலக்கிய கூட்டங்கள் அரசியல் கூட்டங்கள் என்ன வித்தியாசம்? அன்று அரசியல் கூட…

    • 30 replies
    • 6.1k views
  4. நானு ரொம்ப ரசிச்ச பிறமொழி பாடல்கள்! http://www.youtube.com/watch?v=DHyJTpDFgc8 http://www.youtube.com/watch?v=kLtPOIuY1PQ http://www.youtube.com/watch?v=8CcwFKfeur8&feature=related யாருக்காச்சும் புடிக்குமா தெர்லயே!

  5. மயிலாடும் தோப்பில்(டிஸ்கி: என்னிட வயலில்) ...என்னவள் ஆடி பாடித்திரியும் அழகு ... http://www.youtube.com/watch?v=59DZFFS27Dw

  6. எனக்குள் சந்தேகம் அல்லது வினாக்கள் எழுந்தால் நானே தீர்வு தேடுவதுதான் வழக்கம். இருந்தாலும் இந்தச் சந்தேகத்துக்கு எனக்கு தீர்வே கிடைக்குதில்ல. உலகில் பாதணி (செருப்பு அல்லது சப்பாத்து) போடுறது எதுக்கு என்று பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தானே. அதேன் பெண்கள் மட்டும் "டொக்கு டொக்கு" என்று சத்தம் போடத்தக்க பாதணிகளை அணிஞ்சு கொண்டு போற வாற இடமெல்லாம் "டொக்கு" " டொக்கு" என்று சத்தம் எழுப்பி அமைதியான சூழலையும் அமைதியில்லாமல் ஆக்கினம்..! இதற்குப் பின்னால ஏதேனும் விசேட காரணங்கள் இருக்குதா..??! அந்த டொக்கு ஒலி அமைதியான சூழலை கெடுக்கிற செயலையும் செய்யுது. ஒரு வகையில் அது சூழலை சத்த மாசுக்கு இலக்காக்கிறது என்று கூடக் கருதலாம். அவ்வளவுக்கு டிஸ்ரப்பா இருக்குது…

  7. பெரும்பாலான கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும்.தலைகீழ் சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம். 1. The Man in the Elevator 1.ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழேசென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்துபின்னர் படியேறி செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும்லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? இதற்க்கான விடை அனேகமாக பலரிற்க்கு தெரிந…

  8. போராட்டம் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை.... எம் ஒவ்வொருவரினதும் வாழ்கையில் துன்பங்கள், சோதனைகள், வேதனைகள் வரும் போது சில தத்துவங்கள், கருத்துக்கள், பாடல்கள் எம்மை தேற்றுவதற்கு நிச்சயமாக உதவுகின்றன. இதோ தன்னம்பிக்கை அளிக்கும் சில பாடல்கள் உங்களுக்காக....... பாடல்: ஒவ்வொரு பூக்களுமே... படம்: ஆட்டோகிறாவ் http://www.youtube.com/watch?v=vGTDX5pvOK0 ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே (2) ஓவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே நம்பிக்கை என்பது வேன்டும்... நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதிவிடு உள்ளம் என்றும் எ…

  9. என்ன இந்த பொண்ணு ஒரே பாடல் திரிகளாய் தொடக்குகிறதே என்று நினைக்கிறீர்களா? இது தான் நான் திறக்கும் கடைசி பாடல் திரி. இங்கும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ song: tujh mein rab dikta hai movie: rab ne bana di jodi song: tere bina tere bina lagta movie: kal kisne dekha hai song: jaan meri movie: lucky http://www.youtube.com/watch?v=xT7RUfLU-eI&feature=youtu.be song: tera mera milna movie: aap kaa suroor http://www.youtube.com/watch?v=MyNeCsLs…

    • 30 replies
    • 8.7k views
  10. கோபம் எங்கு உருவாகிறது?- வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை விளக்கம்

  11. எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. (1) நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்) உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம். (2) நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம். உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம். (3) நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??) அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம் (4) காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்ப…

  12. வணக்கம் ரசிகப் பெருமக்களே ஆதிக்குப் பிடித்தமான பாடல்கள் http://www.youtube.com/watch?v=OGF5Jp7BDsY

  13. வணக்கம், நான் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை இங்கு இணைக்கின்றேன். நீங்களும் நீங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை (காணொளிகள்) இங்கு இணையுங்கோ. முதலாவது பாடல்.. இதை இண்டைக்கு நான் தற்செயலாக ரீவியில பார்த்தன். ஜேர்மன் மொழிப்பாடல்.. கேட்க மிக நன்றாகவும் பகிடியாகவும் இருந்திச்சிது. இதேமாதிரி மெட்டில் - பாணியில் நான் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளேன். இப்போது நினைவில் இல்லை. Wise Guys - Jetzt ist Sommer நன்றி!

    • 29 replies
    • 7.3k views
  14. பெண்களே உங்கள் வருங்கால கணவர் : 1. கார் வைத்து இருக்க வேண்டும். 2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் (சாப்ட்வேர் / பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ..?). 3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்கவேண்டும். 4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும். 5. அக்கா தங்கை இருக்க கூடாது. 6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும். 7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது..!). 8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும். 9. பிட்டாக இருக்க வேண்டும். 10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண…

  15. என் காதலியின் வருகை!! வீசி விட்டுச் சென்ற தென்றல் சொல்லிச் சென்றது, மண்ணை நோக்கி வந்த துளி மழை விளித்தது, ஆடிச் சென்ற மயில் அகன்றது, ஓடிச் சென்ற மான் ஓரக்கண்ணால் நோக்கியது, நிலவு மங்கை யாசிக்க, நிணநீர் கொண்ட விழிகளும் உன்னுருவத்தை யாசிக்க, உன் வருகை உதயமன்றோ என்று? விண்ணகர்களும்,மன்னவர்களும் மட்டும்மல்ல, இந்த அற்ப மானிடனும் காத்திருக்கிறேன் உனக்கான என் காதலை சுமந்தபடி!! எழுதியவர் சுரேஷ் சரி உறவுகளே இது தான் இன்றைய கவிதை.... கவிதையை நான் தந்துவிட்டேன்..... பொருத்தமான பாடலை நீங்க தர ரெடியா?

    • 29 replies
    • 3.9k views
  16. தற்போதைய தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று காலமானார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அத்துடன் அவரது நினைவாக உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்களை இங்கு இணையுங்கள் - ஒரு கோப்பாக இருக்கும். நன்றி. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் எப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை அவளை படித்தேன். முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை இருந்தும் கவனிக்க மறப்பதில்லை

  17. அநேகமான நாட்களில் காலையில் நான் விரும்பிக்கேட்பது சங்கீதப் பாடல்களும், வாத்திய இசைகளும் தான். என்னிடம் இருப்பவை MP3 வடிவில் இருப்பவை. அவற்றில் என்னால் யூரியூபில் தேடி இங்கு இணைக்க கூடியவற்றை இணைக்கின்றேன் http://www.youtube.com/watch?v=B6Jh_U6sQxo உதவி: Youtube போன்று, MP3 பாடல்களை/இசைக்கோர்வைகளை தரவேற்றம் செய்து எல்லாருக்கும் Share பண்ணக்கூடிய இணையத்தளம் ஏதேனும் தெரிந்தால் சொல்லவும்

  18. எம் ஈழத் தமிழர்களான பிரேம் + பிரேமினியின் பாராட்டுக்குரிய நடனம்....!! http://www.youtube.com/watch?v=lpPcg1mjJBM

    • 29 replies
    • 3k views
  19. எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.

  20. வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தன் கொடியேற்றம்..24.07.2012 http://www.youtube.com/watch?v=2XP9BkLaLqk&feature=player_embedded www.sivantv.com

  21. போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

  22. நல்லங்குகள் பற்றித் தெரியுமா? ஆர்மடில்லோ பற்றி: 1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”. 2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு. 3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன. 4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம். 5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும். 6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. 7. ஒரு நாளைக்கு …

  23. பல உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க பழுதாகிப் போனாலும் பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் இணைக்கின்றேன். http://img149.imageshack.us/my.php?image=s...rof08012yt3.jpg http://img149.imageshack.us/my.php?image=s...rof08011pw1.jpg http://img150.imageshack.us/my.php?image=s...rof08010fn7.jpg பழைய தோட்டத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=27138&hl=

  24. இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனசு அப்படியே லயித்து உள்ளே சென்று உள்மன வீதி எங்கும் பயணிக்கும். பாடல்: ஒரு நாளில் வாழ்க்கை என்ற.. படம்:- புதுப்பேட்டை பாடல்:- நா. முத்துக்குமார் இசை;- யுவன் ஷங்கர் ராஜா ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் ஹோஹோஹோ....ஓ.... கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோஹோஹோ....ஓ.... கண் திறந்து பார்த்தால் பல கூத்து கண் மூடி கொண்டால்? போர்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தம் இல்லை காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.