இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வணக்கம், நேற்று யூரியூப் இணையத்தளம் ஒரு நேரடி நிகழ்ச்சியை அமெரிக்கா - San Francisco இல வச்சவங்கள். யாராச்சும் பார்த்தனீங்களோ? நான் சுமார் இரண்டு மணித்தியாலங்களை இணையத்துக்கால அதை பார்த்து மகிழ சந்தர்ப்பம் கிடைச்சிது. அருமையாக, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்திச்சிது. இந்த முதலாவது நேரடி நிகழ்ச்சியில யூரியூப்பில பிரபலமான நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமான பாடகர்கள் கலந்து இருந்ந்திசீனம். யூரியூப்பற்றி தங்களது பார்வையை, அதிண்ட பயன்களை பலர் சொல்லிச்சீனம். யூரியூப்பிண்ட வருகை இணைய உலகில இன்னொரு புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிது. இந்த நிகழ்ச்சியிண்ட Highlights ஐ இஞ்ச போனால் பார்க்கலாம்: http://www.youtube.com/live
-
- 3 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=fR1pkDyExJA&feature=related
-
- 0 replies
- 960 views
-
-
-
-
- 0 replies
- 401 views
-
-
ஒரு குறிகிய கால பயணம் ஒன்று யோ்மணிக்கு வர வேண்டியுள்ளது.போறதுதான் போறம் கேலினில் உள்ள பூங்காவையும் எட்டிப்பார்ப்போம் என்று வாரிசுகள் அடம் பிடிக்குதுகள். அந்தப் பூங்காவைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா நன்றி.சுவிஸ் எல்லையிலும் ஒன்று உள்ளது அங்கு பல தடைவைகள் போயாச்சு.அது தான் வித்தியாசம் இருக்கா என்று அறிவதற்கு.
-
- 16 replies
- 1.2k views
-
-
தக் தின தின தனன தின தின தா தா தனன தோம் தனக்கு திம் தக் தின தின தாகிட தக திம் தூம் தனன ன ன ன தோம் தனக்கு திம் மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது... என் ஆடை போலவே என் நெஞ்சம் குலைந்தது நீர் செய்யும் லீலையை...... நீ செய்ய மனம் ஏங்குது... முகிலால் நனைந்ததை முத்தத்தால் காயவை.. எந்தன் தனிமையில் தோள் சேரவா... http://fileraja.com/Tamil/T/Thaalam/Thaalathil-VmusiQ.Com.mp3
-
- 0 replies
- 453 views
-
-
இந்தத் திரைப்படத்திற்கு மலையாளத் திரையுலகில் நல்லதொரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மோகன்லால், மீரா ஜாஸ்மின் இணைமும் முதல் படம், மலையாளத்திரையுலகின் நல்லதொரு இயக்குனர் சத்தியன் அந்திக்காடு மற்றும் மோகன்லால் 12 வருடத்திற்குப் பின் இணையும் படம் என்ற எதிர்பார்ப்புக்களே அவை. கூடவே இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியம் வேறு. படமும் அந்த எதிர்பார்ப்புக்களை ஏமாற்றாமல் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தது. முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2006/07/blog-post.html
-
- 21 replies
- 3.3k views
-
-
ரசிகனே.. என் அருகில் வா.. - இளையராஜா முதலில் காது ஒலிப்பான் முக்கியம்.. ரசிகனே என்னருகில் வா என்று இளையராஜா பாடும்போது அருகில் வரவேண்டாமா? ஒரு இறுவட்டு வாங்கியபோது இந்தப் பாட்டும் இருந்தது. பழைய பாட்டுத்தான்.. ஆனால் இப்போது வருவது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும்போல் இருக்கிறது.. அன்றைய ஒலிப்பதிவின் தரம் மிகக் குறைவானது.. இன்று உள்ள தரம் போல் இருந்திருந்தால்.. பாடல் காரில் ரிப்பீட் மோடில் சில நாட்களாக இருக்கு.. இந்தப்படம் வெளியாகவில்லை.. படம் மணிப்பூர் மாமியாராம்.. ஆரம்ப காலத்தில் இளையராஜாவின் பாடல்களுக்கு இருந்த சிறு எதிர்ப்பும் பாடலில் வருகிறது.. பாடல்களின் வரிகளை நான் பொதுவில் அவதானிப்பதில்லை.. பின்னணியில் இசை கோர்க்கப்பட்டிருக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.
-
- 799 replies
- 67.6k views
- 2 followers
-
-
மாற்றங்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்
-
-
- 3 replies
- 209 views
- 2 followers
-
-
ரசித்த சண்டைகாட்சிகள்.... தோழர்கள் ... உடன்பிறாவா சகோதர சகோதரிகள் ....ரசித்த சண்டைகாட்சிகளை இணைக்குமாறு கனிவோடு கேட்டு கொள்ள படுகிறார்கள் நன்றி... http://www.youtube.com/watch?v=x0q47G9m0NY
-
- 45 replies
- 2.5k views
-
-
-
இந்தியா, சீனா, திபெத் நாடுகளில் புலிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது, தோல், நகம், பல்லுக்காக பல புலிகள் கொல்லப்படுகின்றன என தெரியவந்துள்ளது. தற்போது, ஒரு சில இடங்களில் மட்டுமே இந்திய வகைப் புலிகள் காணப்படுகின்றன. சீனாவின் ஹங்ஷ¨ நகரில் உள்ள விலங்குகள் காப்பகத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள், தங்கள் ஜீப்பை முற்றுகையிடும் புலிக் கூட்டத்தை திகிலுடன் கண்டுகளிக்கின்றனர். சீனாவில் ஒரு வார காலத்துக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. வூக்சி நகரில் விலங்குகள் சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் நாய்ச் சவாரி செய்தபடி வருகிறது ஒரு குட்டி நாய். ஒன்றே பெறுங்கள்... அதை நன்றாய் வளருங்கள் என்பது சீனாவில் பிரசாரமாகவே நடந்துவருகிறது. இதனால், இசை, ந…
-
- 77 replies
- 13.6k views
-
-
இணையத்தில் வலம் வந்த போது....சில படங்கள் வித்தியாசமாக, ரசிக்கக் கூடியதாக இருந்தது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
-
- 3 replies
- 1.1k views
-
-
ரஜினியின் பிரபலமான திரைப்பட வசனங்களும், அவற்றோடு முகாமைத்துவ ஒப்பீடுகளும்: http://kaviruban.spaces.live.com/
-
- 0 replies
- 871 views
-
-
அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
-
- 59 replies
- 3.6k views
- 2 followers
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
டொரன்டோவின் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் (பாதாள ரயில் நிலையங்கள்: subway stations) காலையிலும், மாலையிலும் இரவிலும் இசைக் கலைஞர்கள் சிலர் வந்து இசை மீட்டி கொஞ்சமே கொஞ்சமாக காசு பார்ப்பார்கள் என் அலுவலக பயணத்தை மகிழ்விக்கும் இந்த கலைஞர்கள் என்றுமே என் கருத்தை மிகவும் கவருபவர்கள். நேற்று இப்படியானவர்கள் ஒருவரின் இசை மழையை என் blackberry phone கமரா மூலம் படம் பிடித்தேன். அதை கீழே இணைத்துள்ளேன். இது ஒரு யாழுக்கான exclusive வீடியோ..... (இந்த வீடியோ வேறு எந்த தளத்திலும் பகிரப்படவில்லை) இவர்களின் பேட்டி, வாழ்க்கை, இசை ஆர்வம் போன்ற வீடியோக்களை அடுத்த 10 வருடங்களில் சேகரிக்க விருப்பம். நான் எடுக்கும் வீடியோக்களை இங்கு இணைக்கின்றேன் யாழுக்கு மட்டும் அல்ல புலம் பெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
-
ரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .
-
- 1 reply
- 661 views
-
-
http://saravanaganes...but-rahman.html ரஹ்மானின் பாடல்களைத் தவிர தீம் இசை மாதிரியான, அதிகம் கவனம் பெறாத பின்னணியில் மட்டும் ஒலித்த - சிடிகளில் இல்லாத பாடல்களை பற்றி யோசித்தபொழுது, சட்டென்று ஞாபகம் வந்த எனக்கு மிகப் பிடித்த, ரஹ்மானின் சில இசைக் கோர்ப்புகள்.. மூன்று கைதிகள். இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்கு தூக்கு. ஒவ்வொருவராக தூக்கு மேடைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுபோன்ற உணர்ச்சிமயமான - சோக நிகழ்வுக்கான இசை எவ்வாறு காலங்காலமாக இருக்கும் ? ஒரு வயலின் கதற ஆரம்பிக்கும், "லாலலலலாலா" என்று சோக ரசத்தில் கோரஸ் கேட்க ஆரம்பிக்கும். எப்படியாவது பார்ப்பவர்களை emotional cornering செய்யும் வகையில் இருக்கும். பார்ப்பவர்களும் கண்கள் கலங்க, இதுவல்லவா இசை.....சிலிர்க…
-
- 0 replies
- 846 views
-
-
மனோ பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல்கள் .. அனைத்தும் இசைஞானியின் இசையில் வெளி வந்தவையே! இப்பாடல்... பல காலங்களுக்கு பின் இன்று கேட்க நேர்ந்தது... யான் பெற்ற இன்பம், வையகமும் .... இப்பாடல் பற்றி எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருதடவை குறிப்பிடுகையில் ... எங்கேயாவது கேட்க நேர்ந்தால், பாடல் முடியும் மட்டும் தான் அரங்குவதில்லை ... என்று! .. பாடலை தனியே கேட்கும் இனிமை, திரையில் இல்லை!! ...
-
- 0 replies
- 747 views
-
-
ராகமாலிகா- M.S.விஸ்வநாதன் ஸ்பெஷல் http://www.youtube.com/watch?v=rgelZVlUhSM&feature=related http://www.youtube.com/watch?v=HOH2FepSZTM&feature=related
-
- 4 replies
- 1.3k views
-
-
ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்! சனி, 1 டிசம்பர் 2012( 17:57 IST ) 02.12.2012 முதல் 21.06.2014 வரை நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இ…
-
- 11 replies
- 5.5k views
-
-
ராகு - கேது பெயர்ச்சி: ஒவ்வொரு ராசிக்கும் எப்படி? ஜோதிட ரத்னா முனைவர் க. ப. வித்யாதரன் நிகழும் சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் புதன் கிழமை (2008, ஏப்ரல் 09) சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாம யோகம், வணிசை நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக கீழ்நோக்கு நாளில் சனி ஓரையும், பஞ்ச பட்சியில் வல்லூறு காலத்திலும் சூரிய உதயம் காலை மணி 8. 15க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சியை அடுத்த இவ்விரு கிரகங்களின் நிலை ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதாவது 27. 10. 2009 வரையிலான கால கட்டமாகும். அதுநாள்வரை இவ்விரு கிரகங்களும் இதே நில…
-
- 1 reply
- 4.2k views
-