இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
https://www.youtube.com/watch?v=yEKJLqifzOM இளவரசிக்கு, ஆய கலைகள்... 64´ம் தெரியாவிட்டாலும்... கொஞ்சமாவது அவரது தோழிகள் சொல்லிக் கொடுக்கவில்லையா? இளவரசரும்.... ஒன்றும் தெரியாத... அப்பிராணி போலுள்ளது. இல்லாட்டி, முதலிவரன்றே... இளவரசியை... பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பாரா?
-
- 0 replies
- 513 views
-
-
ஓபனிங்க் சீன்ஸ்.. நம்மட கதாநாய்கர்களுக்கு ஒப்பனிங்க் சீன்ஸ் பெரிய பில்டப்பை கொடுப்பவை.. அனைத்து கள உறவுகளும் தங்களுக்கு தெரிந்த ஓப்பனிங்க் சீன்ஸ் இணைக்க அன்புடன் அழைக்கபடுகிறார்கள்..
-
- 5 replies
- 761 views
-
-
முகத்துல சுருக்கம் வருதா...கிஸ்ஸடிங்க, சரியாயிடும்! பாசத்தால் முத்தமிடுவார்கள், காதலால் முத்தமிடுவார்கள், காமம் அதிகரித்தாலும் முத்தம்தான். சின்ன முத்தமோ, பெரிய முத்தமோ, முத்தமிடுவது என்பது நமது பாசத்தையும், அன்பையும், வேட்கையையும் வெளிப்படுத்த உதவுவதாகும். முத்தம் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. உறவுகளை வலுப்படுத்த மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் முத்தம் உதவுகிறதாம். உடல் எடையைக் குறைக்கவும் கூட முத்தம் கை கொடுக்கிறதாம். முத்தம் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போமா.. - ஒரு நிமிடம் வரை தொடர்ச்சியாக முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் காலியாகிறதாம். எனவே நிமிடங்களின் எண்ணிக்கை கூடும்போது கலோரிகளின் எண்ணிக்கையும் கூடி உடல் எடையில் கணிசமாக குறைக்க வாய்ப்ப…
-
- 3 replies
- 684 views
-
-
-
- 1 reply
- 534 views
-
-
-
ஒரு கணவனிடத்தில் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ற தலைப்பைக் களத்தில் பார்த்ததாக ஞாபகம்... எனவே ஒரு மனைவியிடத்தில் ஒரு கணவன் எதிர்பார்ப்பது என்ன என்று கதைப்போமே! அந்த விடயத்துடன் இதனை மட்டுப்படுத்தாது மனைவி மீதான அன்பை எவ்வாறான செயல்கள் அதிகரிக்கச் செய்யும், மனைவி மீதான நம்பிக்கையை ஒரு கணவன் இழப்பது எப்போது, அல்லது ஒரு மனைவி செய்யும் தவறுகளில் ஒரு கணவனால் மன்னிக்க முடியாதது எது, என்பன போன்ற விடயங்களையும் பேசலாம்... என்னுடைய கருத்துகளை பின்னர் இணைக்கிறேன்....
-
- 2 replies
- 564 views
-
-
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே! ************************************ திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல். * வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல். * அதிகமாகப் பேசுதல் மேற்கண…
-
- 17 replies
- 1.8k views
-
-
-
- 4 replies
- 3.1k views
-
-
இதயத்தை வருடும் மெல்லிய வயலின் இசையில் ...
-
- 8 replies
- 1.4k views
-
-
ஒரு குறிகிய கால பயணம் ஒன்று யோ்மணிக்கு வர வேண்டியுள்ளது.போறதுதான் போறம் கேலினில் உள்ள பூங்காவையும் எட்டிப்பார்ப்போம் என்று வாரிசுகள் அடம் பிடிக்குதுகள். அந்தப் பூங்காவைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா நன்றி.சுவிஸ் எல்லையிலும் ஒன்று உள்ளது அங்கு பல தடைவைகள் போயாச்சு.அது தான் வித்தியாசம் இருக்கா என்று அறிவதற்கு.
-
- 16 replies
- 1.2k views
-
-
-
-
-
எனக்கு பிடித்த வைரமுத்துவின் ஒரு பாடல் http://www.inbaminge.com/t/t/Thenmerkku%20Paruvakkattru/Yedi%20Kallachi.eng.html ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன உன் கால் ரெண்டு போகுது பின்ன நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும் கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மற…
-
- 6 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=tOA36IFAOdc&feature=related என்னமா terrorஆ இருக்கா.. கண் வைச்சா.. தக்காளி சுட்டே போடுவன்..!
-
- 7 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
http://i265.photobuc...arasamyy/kk.jpg நான் ரசித்தபடம்.
-
- 5 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 888 views
-
-
http://youtu.be/Yw67YTS2BXg
-
- 2 replies
- 427 views
-
-
இங்க இருப்பவற்றை விலையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்தி உள்ளார்கள்..பின்னாடி இருக்கும் பெர்பியூம்களின் விலையைப்பார்த்து அதிர்ச்சி அடையாமல் அவற்றின் கீழ் எழுதியுள்ள விபரங்களை படியுங்கள் ..என்னங்க இந்த விலைக்கு பெர்பியும் வாங்க உங்களில் யாராவது தயாரா..? அப்படி யாராவது இருந்தா எனக்கு தனிமடல் போடுங்க..உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லுறன்.. Top 10 Most Expensive Perfumes Of The World Perfumes are poetic, natural and sometimes quite soothing. They are here since the earliest of civilizations and their production hinges on essential oils, compounds and solvents that are all derived from plant and animal sources. In the late 1800s, modern perfumes were introduced once …
-
- 7 replies
- 1.1k views
-
-
உலகின் அவிழ்க்க முடியாத, மர்ம முடிச்சுகள்.... உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விஷயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன. இங்கு அப்படி உலகில் அவிழ்க்க முடியாத அளவில் உள்ள சில மர்மங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! பெர்முடா முக்கோணம். மர்ம முக்கோணம்! மரண முக்க…
-
- 6 replies
- 3.9k views
-
-
http://adrasaka.blogspot.com/2011/05/12.html
-
- 3 replies
- 1.2k views
-
-
படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து) ......................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பி…
-
- 125 replies
- 30k views
-
-
ஹங்கேரி பூங்கா ஒன்றில் ஆமைக் குஞ்சு தனது தாயின் ஓட்டின் மீது ஏறி மிக ஒய்யாரமாக பயணம் செய்கிறது. இது பிறந்து 4 நாட்களேயான 6 அங்குல அளவான ஆமைக்குஞ்சு ஆகும். இவை அனைத்தும் 25 கிராம் மட்டுமே நிறை கொண்டவையாகும். ஆபிரிக்காவில் உள்ள தரை ஆமைகளின் வகைகளில் மிகவும் பெரிய வகை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வளர்ந்த ஓர் ஆமையின் நிறை 80கி.கி. வரைகூடச் செல்லும். உலகிலுள்ள ஆமைகளில் இவை மூன்றாமிடத்தில் காணப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் 30 இலிருந்து 50 ஆண்டுகள் வரை செல்கின்றன. www.vanakkamnet.com
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 442 views
-