இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Meenda%20Sorgam/Thuyilatha%20Penn%20Ondru%20-%20TamilWire.com.mp3 துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் அழகான பழம் போலும் கன்னம் - அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம் பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் - இந்த கண் தந்த அடையாளம் போதும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் நானா? ஆமாம் - எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன் மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை மலருக்குப் பகையாக ஆனேன் உறவோடு விளையாட எண்ணும் - கண்கள் உறங்காது உறங்காது கண்ணே கண்கள் உறங்காது உறங்காது கண்ணே து…
-
- 3 replies
- 2k views
-
-
மறைந்து போன மாயன்களும் அவர்களின் மர்மம் நிறைந்த வரலாறும்… றின்னோஸா January 1, 2023 இன்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், ஒரு குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப்போகிறது என்ற ஒரு பரபரப்புச் செய்தி உலகமெங்கும் தீயாகப் பரவியது. சமூக ஊடகங்கள் தொடங்கி பிரபலமான பல சர்வதேச பத்திரிகைகள் வரை, இது பற்றி எழுதின. எந்தவித ஆதாரமும் இல்லாத, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகாத ஒன்றுக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணியிலிருந்த பெயர் மாயன்கள். உலக அழிவைப் பற்றி பலதரப்பட்டவர்களும் பல்வேறு காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவை எதற்கும் அலட்டிக் கொள்ளாத நாம் எதற்கு 2012 டிசம்பர் 21-ம் திகதி முடிவடைந்த மாயன்களின் நா…
-
- 0 replies
- 258 views
-
-
இதனை எந்திரன் Part 2 என்று சொல்லலாமா? சிரிப்பதற்கு மட்டும்... http://www.youtube.com/watch?v=KP1NNvwsRd0
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 755 views
-
-
தூக்கம் ஏற்படும் விதம்! நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது. முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், அதன் பிறகு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவைத் தூங்கும். ஆனால், நாம் விழிக்கும் போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர், கேட்கும் உறுப்புகள், சுவை உணறும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாகக் கண்கள் விழிப்படைகின்றன. மயிரிழை என்பது ஓர் அங்குலத்தில் 48-ல் ஒரு பங்காகும். இம்மியளவு என்பது பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இருநூறில் ஒரு பங்கு.
-
- 31 replies
- 5.7k views
-
-
St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா…
-
- 14 replies
- 3.1k views
-
-
இப்படியும் ஆட முடியுமா..? இந்தோனிசியாவின் பிரபல பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா (Cita Citata)' வின் புகழ்பெற்ற பாடலுக்கு( இவரின் பாடலை யுடுயூபில் இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் ) இந்தக் குழந்தைகள் எவ்வளவு லாவகமாக,(கெமிஸ்ட்ரி?) நடனமாடி வசீகரிக்கிறார்களெனெ பாருங்கள்..! 'சிட்டா சிட்டட்டா'வின் ஒரிஜினல் பாப் பாடல் இது..
-
- 2 replies
- 622 views
- 1 follower
-
-
கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன் 29 மார்ச் 2012 விருமாண்டி படத்தை எவரும் மறக்க முடியாது. அதனது மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் நிறைய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வேறு காரணங்களுக்காகவும் திரை ரசிகனாக அப்படத்தை மறக்க என்னால் முடியாது. கமல்ஹாஸன் தவிர நாஸர், நெப்போலியன், சண்முக ராஜா, பசுபதி போன்ற தேர்ந்த கலைஞர்களோடு, அபிராமியின் பெண்மை ததும்பும் நடிப்பு போன்றவற்றுக்காகவும் அந்தப் படத்தினை எவராலும் மறக்க முடியாது. தமிழ் சினிமா வரலாறு முழுக்க காதலில் உடல்களின் நெருக்கம், ஸ்பரிசம், தொடுதல் போன்றவற்றின் இதத்தை பார்வையாளர்களான ஆண்கள், பெண்களுக்குக் கடத்திய இருவரில் இரண்டாமவ…
-
- 0 replies
- 864 views
-
-
-
-
-
- 3 replies
- 803 views
-
-
உறவுகளே, 150 நிமிட சினிமாவில் சொல்ல முடியாதவற்றை 20 நிமிட குறும்படங்களில் சொல்லிவிடுகிறார்கள். இன்றைய விரைவு உலகில் 150 நிமிடங்களை ஒதுக்குவதே பெரிய விடயமாகின்ற நேரத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் மனசுக்கு இனிமையான, சினிமா தரக்கூடிய அதே உணர்வுகளை தரவல்ல குறும்படம் நோக்கி நம் மனங்கள் நகருவதில் வியப்பேதும் இல்லைத்தானே. இன்றுமுதல் எனக்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் நான் பார்த்து ரசித்த சில குறும்படங்களை இணைக்கலாம் என்று இருக்கிறேன். அன்பு உறவுகளே, இந்த திரி யாவருக்கும் பொதுவானது. நீங்களும் பார்த்து ரசித்த அழகான குறும்படங்களினை உங்களின் விமர்சனங்களுடன் முன்வையுங்கள். மற்றவர்களை அவர்களது ஓய்வு நேரத்தை திருப்தியாக கழிக்க வைத்த ஒரு சந்தோசம் உங்களுக்கு உருவாகட்டும். …
-
- 15 replies
- 953 views
-
-
-
- 2 replies
- 857 views
-
-
https://www.youtube.com/watch?v=-C-7zLXqcSE#t=449
-
- 2 replies
- 603 views
-
-
-
மனித உரிமைகள் இந்தியாவில் எவ்வாறு பேணி பாதுகாக்கப்படுகின்றன????? http://www.metacafe.com/watch/279464/politics_in_new_dheli/
-
- 1 reply
- 1.1k views
-
-
-
நீங்கள் இந்த ஆடை என்ன நிறம் என்று நினைக்கின்றீர்கள்?
-
- 14 replies
- 2.7k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
http://youtu.be/3b-pFjXAb68 சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே..\ சொர்க்கம் இருப்பது உண்மை என்றால்... அது பக்கத்தில் நிற்கட்டுமே.. வெறும் வெட்கங்கள் ஓடட்டுமே.. இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே............. இதன் தேவைகள் வாழட்டுமே............... கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கட்டழகானதோ கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா இன்ப கட்டில் அமைந்ததடா.. கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுத்துதடா அதில் நான் சக்கரவர்த்தியடா.........
-
- 5 replies
- 5.4k views
-
-
அன்றாடம் நமது வாழ்வில் பல தவறுகளை சரியென்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அப்படியான தவறுகள் சிலவற்றை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கனிவுடன் கனிஷ்டா. தவறுகள் *மக்கள் அனைவரும் தன் கருத்தை ஒப்பு கொண்டு தன் வழியில் வரவேண்டும் என்று எண்ணிச் செயற்படுவது. *தன்னத் தானே பெரிய அறிவாளி திறமைசாலி என்றும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் கற்பனை செய்து கொள்வது. *மற்றவர்கள் கஷ்டத்தில் கைகொடுக்காமல் இருந்துவிட்டு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பது அல்லது விரும்புவது. *தன்னால் முடியாத ஒரு காரியத்தை வேறு எவராலும் செய்ய முடியாதது எனக் கருத்திக் கொள்வது. *இனிமையாகப் பேசும் எல்ல…
-
- 15 replies
- 2.5k views
-
-
படம் : திருப்பாச்சி பாடல் : கண்ணும் இசை : தீனா பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, உமா ரமணன் படம்: லேசா லேசா பாடல்: ஏதோ ஒன்று இசை: ஹாரீஸ் ஜெயராஜ் பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஃப்ராங்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி [media=] *திருத்தம் செய்யப்பட்டுள்ளது
-
- 5 replies
- 836 views
-
-
-
- 27 replies
- 3k views
- 1 follower
-
-
11 நாட்கள் : அமேசான் நடு காடு | உடை இல்லை! உணவு இல்லை! தனியொரு பெண்ணாய் எப்படி உயிர் பிழைத்தார் ?
-
- 20 replies
- 3.4k views
-