இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
ஆண்களை ஹேண்டில் செய்ய அடுத்து பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு மகா முக்கியமான டெக்னிக் காமம். இந்தியப் பெண்களைப் பொருத்த வரை சின்ன வயதில் இருந்தே ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்று போதித்தே வளர்க்கப்படுவதால் காமத்தில் பெரிய ஈடுபாட்டை காட்டிக்கொண்டால் தன்னை கணவன் கெட்ட பெண் என்று நினைத்துவிடுவானோ என்கிற பயம் தலைதூக்கிவிடுகிறது. இதனாலேயே பெண்கள் ரொம்ப சலிப்புடன் காமத்தில் ஈடுபடுவது உண்டு. அவர்கள் நினைக்கிறார்கள். ‘‘இப்படி நான் வேண்டா வெறுப்பாக கிடந்தால், ஆஹா இவள் எவ்வளவு நல்லவள், உத்தம சிரோன்மணி என்றெல்லாம் கணவன் பாராட்டுவான் என்று.ஆனால் ஆண்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் தெரியுமா. ‘‘பொம்பளைன்னா ஓர் உணர்ச்சி வேண்டாமா? இப்படி என்ன பண்ணாலும் பண்ணி…
-
- 4 replies
- 4.8k views
-
-
எவ்வளவு #கோவகாரனாக இருந்தாலும் #மனைவி_கர்ப்பம் என்று தெரிந்த பிறகு ஆண்கள் #கோவம்வந்தால் அதுக்கு ஒரே காரணம். நீ ஏன் இந்த வேலையெல்லாம் பாக்குற என்று மட்டும் தான்.
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது... அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.. பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்.. மறுநாளும் வந்தது.. பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று …
-
- 18 replies
- 1.9k views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/Sorgathodu_Kalantha_Sugamaana_Raagangal/043%20ANDAVANAI%20PAARKANUM.mp3
-
- 6 replies
- 1.5k views
-
-
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன் அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன் ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு பொறந்ததுக்குப் பரிசு இந்த … பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா பதமா இதமா சிரிச்சா சுக…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஆண்மகனின் பேறுகாலம் காலை அலுவலகம் செல்கையில்: எனக்கு தேதி தள்ளி போகுது. Pregnancy Kit வாங்கிட்டு வாங்க. இரவு 2 மணி: அவர்: ஒரு வேளை உண்டாயிருந்தா என்ன பண்றது? அவள்: பெத்துகிற நானே கவலை படல.உங்களுக்கு என்ன? தூங்குங்க. விடியற்காலை 5 மணி: அவர்: போய் பாத்துட்டு வாயேன். பயமா இருக்கு. 5:10 மணி: அவள்: இந்தாங்க நீங்களே பாத்துக்கோங்க. அவர்: (கண்களில் கண்ணீருடன்) கவலைப்படாத, நான் உன்ன பத்திரமா பாத்துக்கிறேன். அவள்: பாத்துக்காம இருந்து தான் பாரேன். :D 2 ஆம் மாதம்: அவள்: Doctor checkup க்கு appointment போட்டியா? எனக்கு பயங்கரமா தலை சுத்துது. எந்திரிக்கவே முடிய மாட்டேங்குது. இடுப்பெல்லாம் வலிக்குது. அவர்: நீ re…
-
- 18 replies
- 3k views
-
-
வணக்கம் ரசிகப் பெருமக்களே ஆதிக்குப் பிடித்தமான பாடல்கள் http://www.youtube.com/watch?v=OGF5Jp7BDsY
-
- 29 replies
- 3k views
-
-
http://download.tamilwire.com/songs/Hits/Kannadasan/Adhi__Manidhan.mp3
-
- 1 reply
- 690 views
-
-
எப்படி இருக்கும் உங்களுக்கு வாழ் நாளில் சூரிய வெளிச்சத்தை முதல் முதல் பார்க்கும் போது http://www.youtube.com/watch?v=YCuxabHGe5Q&feature=player_embedded
-
- 0 replies
- 770 views
-
-
ஆதிரை சிவபாலன்(Carnatic Music Fusion) ரொரன்டோவை சேர்ந்தவர் ஆதிரை சிவபாலன்.
-
- 0 replies
- 841 views
-
-
-
- 12 replies
- 4.1k views
-
-
http://thalam.net/I/Indian/Tamilmp3world.Com%20-%20Pachaikiligal%20Tholodu.mp3 பச்சை கிளிகள் | இந்தியன் | ஜேசுதாஸ் http://arthika.net/1234TB/krishna/Page%2005/TamilBeat.Com%20-%20Anantham%20Anantham.mp3 ஆனந்தம் | பூவே உனக்காக பாடல்களோட என்னை தொடர்புபடுத்தி பார்த்து உங்கடை மூளையை குடைஞ்சு கொள்ளாதிங்கோ
-
- 1 reply
- 1k views
-
-
சென்னையின் தனித்துவ இசைமொழியான கானாவில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றைப் பெண்குரல். பொழுதுபோக்குப் பாடலாக இருந்த கானாவை போராயுதமாக்கும் நவீன சென்னைக்கார இளைஞர்களில் தனித்த அடையாளம். ‘கானா ஆண்களுக்கானது’ என்று வந்த எதிர்ப்புக் குரல்களைத் தன் கணீர்க் குரலால் எள்ளி நகர்த்தி, தெளிந்த அரசியல் புரிதலோடு மேடைகளைக் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த இசைநாயகி, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத வறுமையான வாழ்க்கைச்சூழலிலிருந்து துளிர்த்தெழுந்தவர். மேடைகளில் ரசிகர்களை ஆடவைத்துக்கொண்டிருந்த இசைவாணிக்கு இப்போது திரையுலகமும் மேடை அமைத்துத் தருகிறது. பெண்ணடிமை தொடங்கி ஆணவக்கொலை வரை அநீதிகளுக்கு எதிராக இசையெழுப்பும் இந்தச் சென்னைத் தமிழச்சி, தமிழகத்தின் நம்பிக்கை மனுஷி. https://www.vikatan.com/odd…
-
- 1 reply
- 407 views
-
-
ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தற்போதைய விளக்கங்கள்: இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட…
-
- 0 replies
- 4.6k views
-
-
ஆபாசப் படங்களுடன்பௌத்த பிக்கு கைது ஆபாசப் படங்கள், இறு வெட்டுகள், வீடியோ நாடாக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை விளக்க மறியலில் வைக்குமாறு தங்காலை நீதிவான் தாமர தென்னக்கோன் உத்தரவிட்டார். தங்காலை-ரண்ண என்ற இடத்தில் உள்ள விகாரையில் பணிபுரியும் இவரின் நடத்தைகள் குறித்து தங்காலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட புகாரையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவரின் கீழ் பயிற்சி பெறுகின்ற பௌத்த பிக்கு மாணவர்களுடன் பாலியல் குற்றம் புரிந்ததாகவும், சில பிக்கு மாணவர்களைத் தாக்கியுள்ளார் எனவும் முறையிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இவரது அறையை சோதனையிட்ட பொலிஸார் இவரைக் கைது செய்தனர். http://www.thinakkural.com/news/2007/3/26/...s_page24033…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 629 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! பெண்மை, பெண்ணியம், தாய்மை, தாய்க்குலம், கற்பு.. இப்படி பல்வேறு விதிகளை உருவாக்கி பெண்களை போட்டு வதைப்பவர்கள் ஏன் ஆம்பளை அல்லது ஆண்மை பற்றி பெரிதாக அலட்டுவது இல்லை என்று எனக்குள் ஒரு சிந்தனை. இதுபற்றி சிறிது நேரம் சிந்தித்தபோது கீழ்வரும் கேள்விகள் என் மனதில் ஓடின.. 1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை? 2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா? 3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்…
-
- 14 replies
- 28.9k views
-
-
http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம் வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம் அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே சோறில்லை சொட்டுமழை நீரில்லை கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே மூப்பானோம் உருவழிந்து முடமானோம் மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம் ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே நீராகி ஐம்புலனும் வேறாகி பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம் எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய்ம…
-
- 0 replies
- 618 views
-
-
இ ந் த பாட்டை யாரும் கேட்டீ ங்களா ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." வைரமுத்துவின் வைர வரிகள். பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்! வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ! புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்! அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே! பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! சோறில்லை! சொட்டு மழை நீரில்லை! கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே! மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்! மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே! ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்! ஓரிழையில் வாழ்கின்றோம்…
-
- 6 replies
- 4.8k views
-
-
இப்பாடல் முன்பும் இணைக்கப்பட்டிருக்கலாம், என்றாலும் .....
-
- 0 replies
- 836 views
-
-
http://themagicofdc.com/multimedia/mp3/SweetLullaby.mp3 பாடல்: Deep Forest | Sweet Lullaby Sasi sasi o to aro aro O angi si nau boroi amu Ni ma oe e fasi korona Dolali dasa na, lao dai afuimae Afuta guau mauri, Afuta wela inomae Sasi sasi ae o angisi nau Boroi nima oe e fasi koro na Dolali dasa na, lao dai afuimae Afuta guau mauri, Afuta wela inomae மொழிபெயர்ப்பு: Young brother, young brother you be quiet Although you are crying to me Your father has left us He has gone to the place of the dead Protect the head of the living, Protect the orphan child …
-
- 1 reply
- 748 views
-
-
புதிய திரைப் படமான "தெய்வ திருமகன்" இல் இருந்து மனதை வருடும் ஒரு தந்தை பாடல். தமிழ் சினிமா எங்கும் தாய் பாடும் தாலாட்டு கேட்கும் போது இது தந்தையின் தாலாட்டு
-
- 3 replies
- 5.5k views
-
-
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு Deiva Thirumagan and Original Version I am Sam
-
- 0 replies
- 848 views
-
-
பயணங்கள் முடிவதில்லை ஆர் சுந்தரராஜனின் முதல் படம். கோவைத் தம்பி தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். அனைத்துமே தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன. இளைய நிலா.., தோகை இளமயில், சாலையோரம்.., மணியோசை.., வைகரையில்.. போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. இதில் இடம்பெற்ற ஆத்தா ஆத்தோரமா... பாடல் தெம்மாங்கு பாடல்களில் உச்சம் தொட்டது. நான் பாடும் பாடல் முதல் படத்தில் கிடைத்த வெற்றி, அந்தக் கூட்டணியை அப்படியே தொடர வைத்தது. கோவைத் தம்பி தயாரிக்க, இளையராஜா இசைக்க, ஆர் சுந்தரராஜன் இயக்கி 1984-ல் வெளியான இந்தப் படத்தில் 7 பாடல்கள். தேவன் கோயில், பாடும் வானம்பாடி, சீர் கொண்டுவா, பாடவா உன் பாடலை என அத்தனையும் தேவ கானங்களாக ஒலித்தன. இதிலும் ஒ…
-
- 0 replies
- 1.8k views
-