இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=ff7mAHZC818
-
- 10 replies
- 841 views
-
-
-அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா- அது சிட்னியில் கொஞ்சம் குளிரான காலநிலை. கோடைகாலம் முடிந்து அடுத்த பருவத்துக்குள் சிட்னி காலடி எடுத்துவைக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறியாக லேசான காலநிலை மாற்றங்கள். வெளியில் போவதற்கு மனம் இடம்தரவில்லை. எனவே வீட்டில் ஓய்வாக கிடைத்த இடைவெளியில் நடிகர் மோகனுக்காக இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைக் கேட்கவேண்டும் போன்றதொரு உணர்வு. சீடிகளை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசைஞானி, எஸ்.பி.பாலு ஆகியோரின் இளமைப் படங்களும் , அந்தப்பாட்டுக்களை இவர்களின் கூட்டணியில்தான் உருவாக்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நின்று, இசைஞானி, காலத்தால் அழியாத மெல…
-
- 10 replies
- 963 views
-
-
:::: என்னிடம் மிக மிக அண்மையில் வெளிவந்த கமெரா போன் உள்ளது... ஆனால் இப்ப 'APPLE iPHONE' வாங்க இருப்ப...தால்... இதை நான் விற்க விரும்புகிறேன்... இதை உங்களுக்கு பிடிச்சிருப்பின்.... பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளவும்.. (பிற்குறிப்பு: வாங்கின விலையிலும் பார்க்க மிகவும் குறைச்சு தான் விக்கப் போறன்...) (இது, எனது நண்பர் ஒருவரின் பேஸ்புக்கில் இருந்து ...)
-
- 10 replies
- 972 views
-
-
மீண்டும் ஒரு சிறிய விடுமுறையில் இந்தியா சென்று ஒன்றரை மாதங்கள் கழித்துவிட்டு வந்திருக்கிறேன்.முக்கியமாக சென்னை புத்தகச் சந்தைக்க சென்றதும் அங்கு பலரை சந்தித்ததும் இனிமையான பொழுதுகள். கடந்த தடைவை இந்தியா போய் விட்டு வந்து பயணம் என்கிற அனுபவ கதையை எழுதியிருந்தேன். இந்தத் தடைவை கதை இல்லாமல் படங்களாக பதிவு செய்கிறேன். மும்பை இந்தியாவின் கதவு தீவிரவாதிகளின் தாக்குலிற்குள்ளான தாஜ் விடுதி தாஜ் விடுதிக்கு அருகில் இருக்கும் ஒபரோய் விடுதி எதிரே உள்ள கடல் மும்பை உயர் நீதி மன்ற கட்டிடத் தொகுதி கடலின் மீது கட்டப் பட்டுள்ள 5.6 கீ மீ நீளமான ராஜுவ்காந்தி பாலம்
-
- 10 replies
- 1.5k views
-
-
சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும். தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் …
-
- 10 replies
- 2.5k views
-
-
இந்தப் பகுதியில் ஒரு புது திரியாக இதை ஆரம்பிக்கிறேன்..... இது பலபேருக்குத் தெரிந்த விடயம் தான், ஆனாலும் தெரியாதோருக்காக இதை ஆரம்பிக்கிறேன்.... புகைப்படங்களை ரசிக்காதோர் கிடையாது, அதுவும் அழகான காட்சிப்படங்களை மிகவும் விரும்பி ரசிப்போம்.... அத்துடன் இப்படியெல்லாம் எடுக்க எங்களுக்கு தெரியாது, அது வெள்ளைக்காரன் தான் இப்படியெல்லாம் எடுப்பன் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவோம்.... எங்களால் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டுப் போகாமல், நாங்களும் செய்துபார்ப்போம் என்று ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இந்தப்பகுதி அமையுமென்று நம்பி இதைத் தொடங்குகிறேன்.... விளக்கங்கலள் தரவில்லை, காரணம் பின்னர் சொல்லுகிறேன்.... கணனி உலகில் பலதும் சாதிக்கமுடியும் என்று சொல்லி, பகுதிக…
-
- 10 replies
- 1k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நான் அண்மையில ஒரு புத்தகம் படிச்சன். இதிண்ட பெயர் "மைக்கிரோ டிரண்ட்ஸ் - த சிமோல் போர்சஸ் பிகைண்ட் டுமோரோஸ் பிக் சேன்ஜஸ்" எண்ட ஒரு அருமையான புத்தகம். இத எழுதினவரிண்ட பெயர் மார்க் ஜே பென். இவர் அமெரிக்காவில இருக்கிற ஒரு பிரபலமான தலை. இப்ப ஜனாதிபதி தேர்தலில போட்டிபோடுற ஹிலாரி கிலிங்டனுக்கு ஆலோசகரா இருக்கிறார். இதவிட இருபத்துஐஞ்சு உலகத்தலைவர்களுக்கும், இன்னும் ஐநூறு கம்பனிகளுக்கும் கூட ஆலோசகரா இருக்கிறார். போனவருசம் வெளிவந்த இந்தப் புத்தகத்தில ஏராளமான பல சுவையானதும், பயனுள்ளதுமான தகவல்கள் இருக்கிது. உங்களுக்காக நான் வாசிச்சத இஞ்ச சிறிய அளவில தமிழில தொகுத்து தாறன். விருப்பமான ஆக்கள் வசதி இருந்தால் ஒரிஜினல வாசிச்சு பாருங்கோ. (ஐ.எஸ்.பி.என்-13: …
-
- 10 replies
- 4.3k views
-
-
இந்த தம்பி ஏதோ சொல்ல வாறார்...! வெளிநாட்டு வாழ்க்கை கேவலமான வாழ்க்கை இல்லை எண்டதை ஒருக்கால் விளங்கப்படுத்த வேணும் கண்டியளோ.
-
- 10 replies
- 1.7k views
-
-
தாயகத்து கலைஞர்களால் பல படைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அவைகள் இணையத்திலும் இசைந்து சில இதயத்துக்கு இசைவாகின்றன. இப்படி இசைந்த இசையாக்கங்களை இங்கே பதியலாம் என நினைக்கிறேன். நீங்களும் பதிவீர்கள்தானே?!! https://www.youtube.com/watch?v=sfuWjWL0NgM அக்காவ நினைச்சேன் தங்கச்சிய நினைச்சேன் ஆண்பிள்ளையா நான் இருப்பதினால்..!!
-
- 10 replies
- 978 views
-
-
இனிய வணக்கங்கள், பலரது வேண்டுகோளுக்கு இணங்க... கலையக தரத்தில் இல்லாவிட்டாலும்... மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுடன் இனிமையானதாகவும், கேட்கக்கூடியவகையிலும் நவீன காதல் பாடலை மீள் உருவாக்கம் செய்து இணைத்து இருக்கிறன், கேட்டுப்பாருங்கோ. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசனுக்கும்.. மன்னிக்கவும் நெடுக்காலபோவான் அவர்களுக்கும்.. பாடலினை மீண்டும் உருவாக்கம் செய்ய ஊக்கம் தந்த யாழ் உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள். இங்கு பாடலில் Aquaவின் பாடலான Candymanஇன் பின்னணி இசை திருத்தம் செய்யப்பட்டு அதனுடன் மேலதிகமாக ஒன்பது பியானோ Tracksஉடன் கலக்கப்பட்டு இருக்கின்றது. இந்தப்பாடலில் இன்னமும் பல குறைபாடுகள் தெரியலாம். பார்ப்போம்.. எதிர்காலத்தில் தரத்தை இன்னமும் உயர்த்த முயற்சி செய்கின்றேன். http:…
-
- 10 replies
- 2.2k views
-
-
-
-
- 10 replies
- 1.4k views
-
-
பொன்வண்டு. அன்றைய சின்ன குழந்தைகளின் செல்லபிள்ளை ...பொதுவாக எந்த வண்டுகளுமே ..நமக்கு பிடிப்பதில்லை ...விதிவிலக்காக ..பொன்வண்டு மற்றும் சில்வண்டு ..இரண்டும் ..நம் மனதோடு ..கலந்தவை .. கொன்றை ..வாவை ..மரங்கள் செழித்து வளரும் பருவத்தில் ..அதிகமாக தென்படும் ..பொன்வண்டு ..பல வண்ணங்களில் பலவிதங்களில் காணப்படும் .. மினுமினுக்கும் ..வண்ணங்களில் ... ஜொலிக்கும் ..தொட்டு பார்த்தால்..வழுக்கிகொண்டு செல்லும் அளவு ...நேர்த்தியான வடிவமைப்பு வெளிநாடுகளில் ஆபரணங்கள் செய்ய பொன்வண்டு பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் படித்தேன் .. குழந்தை பருவத்தில் ..இவற்றை பிடித்து ..நூல் கட்டி விளையாடியதுண்டு அப்போது ..விர்ரென பறந்து ..ரீங்காரமிடும் ...பள்ளிக்கு செல்லும்போது ..தீபெட்டியில் அடைத்து …
-
- 10 replies
- 14.4k views
-
-
ஏப்ரல் பூல் வந்ததெப்படி................? ""ஏய்...அதோ பார்றா வானத்திலே வெள்ள காக்கா பறக்குது...'' ""ஹலோ மிஸ்டர்...உங்க ஷூவோட லேஸ் கழண்டிருக்கு...'' ""உன் ஒரு காது கம்மல காணோம்பா...'' இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்லி எதிரிலிருப்பவரை ஏப்ரல் ஃபூலாக்க, ஏப்ரல் 1 அன்று கஜினியாய் முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் பலர். பள்ளிகளில், கல்லூரிகளில், பணிபுரியும் இடங்களில், பொது இடங்களில் என அனைத்து இடங்களிலும் ஏப்ரல் 1 அன்று இந்த முயற்சி நடக்கும். அடுத்தவரை முட்டாளாக்கப் பார்க்கும் இந்த முட்டாள்களின் தினம் உலகம் முழுவதும் பிரபலம். இந்த வழக்கம் எப்படித் தொடங்கியிருக்கும்? முட்டாள்கள் தினம் தொடங்கியதற்கான வரலாற்றுக் காரணங்கள் பல இருந்தாலும், அவ…
-
- 10 replies
- 5k views
-
-
வணக்கம், இண்டைக்கு பள்ளிக்கூடத்தால இரவு வீட்ட வந்துகொண்டு இருக்கேக்க சந்தியில ஒரு பெண் என்னை மறிச்சி ஒரு துண்டுப்பிரசுரம் மாதிரியான சின்னப்புத்தகம் ஒண்டு தந்தா. நானும் அத வாசிச்சுக்கொண்டு வீட்ட மெல்ல மெல்ல நடந்து வந்தன். என்னைப் பொறுத்தவரையில் மதம் என்றவகையில் எனக்கு எதுவித வேறுபாடுகளும் இல்லை. எந்தமதத்திலும் கூறப்படும் விடயங்களை காதுகொடுத்து கேட்பேன். பிடித்தால் அவற்றை பின்பற்றவும் செய்வேன். உங்களுக்கும் போற வாற இடங்களில இப்பிடி துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் கிடைச்சு இருக்கும். சிலருக்கு வீடுகளிலையும் வந்து தந்து இருப்பீனம். இப்பிடி ஆயிரக்கணக்கானதுகள நீங்கள் ஏற்கனவே கண்டு இருக்கலாம். நான் எனக்கு தெரிவில கிடைச்ச புத்தகத்த படம் பிடிச்சு யூரியூப்புல ஒட்டி இருக…
-
- 10 replies
- 2.9k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=zrhGb8BXuvs M13:20s இல் இருந்து M17:05s இடைப்பட்ட நேரப்பகுதியை கேட்டுப்பாருங்கள் ........
-
- 10 replies
- 1.9k views
-
-
-
- 10 replies
- 1.3k views
-
-
என்னைக்கவர்ந்த பாடல்கள் ஜம்மு பேபியின் பாவனா . . . .
-
- 9 replies
- 3.4k views
-
-
வணக்கம், நான் ஓர் தமிழ் செய்தித்தளம் துவங்கப்போறன். ஆயிரக்கணக்கான வாசகர்கள் தினமும் என்ர தளத்துக்கு விழுந்தடிச்சு வரவைக்கக்கூடிய மாதிரி ஒரு கவர்ச்சியான பெயராய் சொல்ல முடியுமோ. மற்றது, இந்தப்பெயருகள் எப்பிடி இருக்கிது என்றும் கொஞ்சம் சொல்லுங்கோ. எமது தளத்துக்கு விறகுவெட்டிகள்.. அதானுங்கோ பெரிய செய்திகளை தேடி எடுத்து துண்டுபோடுறது.. தேவைப்படும்போது அறியத்தருகின்றோம், நன்றி புகை.காம் - பகையை வெல்வதற்கு தமிழர்களே தினமும் புகையை பாருங்கள் பம்பரம்.காம் - சுழன்று சுழன்று அடிச்சு தமிழ்மக்களுக்கு செய்திகளை கொண்டுவருகின்ற ஒரே ஒரு தளம் பம்பரம் ஐயோ.காம் - தமிழரின் உள்ளக்குமுறலை கூறுகின்ற ஒரே தளம் ஐயோ அலாரம்.காம் - தூங்கி வழிகின்ற தமிழனை தட்டியெழுப்புகின்ற ஒரே செய்தி தளம் அ…
-
- 9 replies
- 1.3k views
-
-
'அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது...' பழைய பாடல்களை ரசித்து அழகாக பாடியுள்ளார்கள்- மாளவிகா & பிரவீன் குரல்களில் http://www.youtube.com/watch?v=R_HCBoDpzPM&feature=related
-
- 9 replies
- 1.6k views
-
-
. உங்கள் கண் பார்வையை சரி பார்க்க இலகுவான வழி. முக்கியமாக கடைப் பிடிக்க வேண்டியவை....... இங்குள்ள ஒளிப்பதிவை ஒரு முறை மட்டுமே.... பார்க்க வேண்டும். பார்த்த பின் ஒளிப்பதிவின் இறுதியில் கேட்கும் கேள்விக்கு விடை சொல்ல, வேண்டும். சரியாக சொன்னால் உங்கள் பார்வை சரியாக உள்ளது. பதில் தெரியாமல் முழித்தால்.... உங்கள் பார்வையில் கோளாறு என்று அர்த்தம். http://www.youtube.com/watch?v=3gmksl1D82c .
-
- 9 replies
- 3.5k views
-
-
கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவிநிலம் சோழம் ஆகட்டும் வரி வரி புலி அஞ்சாதடா துஞ்சாதடா சோழா சோழா மற மற புலி வீழாதடா தாழாதடா சீலா சீலா வீரம் மானம் புலிமகன் இரு கண்ணல்லோ! ஏறே வாடா பகைமுகம் செகும் நேரம் வீரா! கொடி கொடி கொடி பறக்க தடதடத்து பரி பரி பாரி துடிக்க - கடும்மனதில் வெறி வெறி வெறி பிறக்க - அடுகளத்தில் பொறி பொறி பொறி பறக்க - எதிரிகளை வாளாடு வேலோடு ஓய்... போராடு போராடு ஓய்... படபட புலிக்கொடி வானம் ஏறட்டும் புவிநிலம் புவி…
-
- 9 replies
- 3.7k views
-
-
சிறுவர்களின் திறமைகளை கண்டுகளிப்பதற்காக இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். உங்களிடமும் சிறுவர்களின் அசத்தலான நிகழ்வுகள் இருந்தால் இணைத்துவிடுங்கள். http://www.youtube.com/watch?v=Q8Br3u8UsOw http://www.youtube.com/watch?v=cJOB2drcTZ4
-
- 9 replies
- 1.9k views
-
-
இதில் தாய்க்குலங்களாகிய நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் ????????????? உங்கள் கருத்துக்களை வந்து பதியுங்கள் . · மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். · பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் ப…
-
- 9 replies
- 1.2k views
-