இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் உள்ள குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நான் கலந்து கொண்ட சூரன் போர்.- நினைவூட்டும் நினைவுகள் வருடாவருடம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கப்பட்டு ஆறு நாட்கள் ஆறுமுகப்பெருமானை வழிபடப்படுகின்றது. அந்த வகையில் சென்ற மாதமும் 19ம் திகதி தொடக்கம் 24ம் திகதி சனிக்கிழமை வரை கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்பட்டதுபோரிட முன் சூரனின் விநாயாகர் வழிபாடு இறுதி நாள் மாலை சூரன் போர் பெரும்பாலும் எல்லா கோவில்களிலும் களைகட்டும். குறிப்பாக முருகன் கோவில்களில் மக்கள் அலை மோத முருகன் சூரனுடன் போராடுவார்.வரலாறு அசுரகுல நாயகனாக இருந்த தொல்லைகள் அளவுக்கு மீறிய சமயத்தில், அவனுடைய ஆணவத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று தேவர்கள் முருகப…
-
- 0 replies
- 1.5k views
-
-
Ravanan kaathali | இராவணன் காதலி | Raavanan | umakaran rasaiya | AK kamal | Vetri sinthu | Bavanuja
-
- 2 replies
- 628 views
-
-
-
- 0 replies
- 673 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/LOVE.mp3 பாடல்: Bryan Adams
-
- 5 replies
- 864 views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/E-F/Enga Ooru Paattukaran-1987 - Sembagame Sembagame Sempodhigai - Duet - TamilWire.com.mp3 பாடல்: இசைஞானி | செண்பகமே
-
- 0 replies
- 958 views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Mangayarin Maharani - SPB 60 - 70 Hits.mp3 மங்கையரில் மகராணி படம் : அவளுக்கென்று ஓர் மனம் குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா இசை : எம்.எஸ்.வி வரிகள்: கண்ணதாசன் மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி மங்கையரில் மகராணி.... மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்ட…
-
- 173 replies
- 18.3k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒரு அறை தனிப்பாவனைக்கான நவீன வசதிகொண்ட கழிப்பறை குழியலறை ஆகியவற்றோடு சேர்த்து ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? வெறும் 500 இந்திய ரூபாய் மட்டுமே. இவ்வளவு மலிவாகக் கிடைக்கிறதே ஏதேனும் கோளாறு இருக்குமோ என்று தான் இந்தத் தங்குமிடம் போகும்வரை சந்தேகத்துடன் இருந்தேன். ஆனால் கிடைத்ததோ ஒரு இன்ப அதிர்ச்சி. முழுப்பதிவிற்கும்: http://ulaathal.blogspot.com/2006/06/blog-post_30.html
-
- 20 replies
- 4.4k views
-
-
இப்பாடலை ஓர் இணையத்தில்(யாழ்கள உறுப்பினர் ஒருவரின்) சில வருடங்களுக்கு முன் பார்த்து விட்டு, என்னை பாதிக்த பாடல் என ஓர் பதிலை இட்டேன்! .. சில நாட்களில் எனக்கு ஓர் சிட்டுவுன் பாடல் பிரதி ஒலிப்பதிவையும் அனுப்பி வைத்தார்கள்!!! ... ஆனால் இன்று அவர்கள் ...!!!!!!!!!!! ... வேதனை!!!!! ... இப்பாடலை அவர்களுக்காக .....
-
- 0 replies
- 820 views
-
-
இந்தப்பாடலை இவர் அருமையாக வாசித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.. அதனால் இணைக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கைஸ்..
-
- 9 replies
- 927 views
-
-
ஓரியான் விண்கலம் அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ‘தி கார்டியன்’ இதழ் தயாரித்திருக்கும் பட்டியல் 1. மேற்கு அண்டார்டிகாவில் பனிப்படிவுகள் பெருமளவில் உருகத் தொடங்கின – 13 ஜனவரி: மேற்கு அண்டார்டிகாவில் படர்ந்திருந்த பனிப்படிவுகள், இனி திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பாது என்கிற அளவுக்கு உருகி ஆமுண்ட்சன் கடலில் கலந்துவருவதாக 3 ஆய்வுகள் தெரிவித்தன. அடுத்த சில நூறாண்டுகளுக்கு உலகின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் செயலால் பனி உருகுகிறது என்று வழக்கமாகக் கூறும் காரணத்தை இதற்குக் கூற முடியாது. அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவுக்குப் பொருந்தலாம். ஆமுண்ட்சன் கடலிலேயே பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் நீர் சூடானதால் இந்த உருக…
-
- 0 replies
- 432 views
-
-
http://www.youtube.com/watch?v=07w2AmLTRw4 http://www.youtube.com/watch?v=lLaWa12T6Eg&feature=related http://www.youtube.com/watch?v=Or6z2fFIeXE&feature=related http://www.youtube.com/watch?v=22XF_O9m6P0&feature=related
-
- 2 replies
- 1.1k views
-
-
-
இந்த திரியில் உலக சினிமாவில் மிகச் சிறந்த திரைப்படங்களின் youtube இணைப்புகளை இணைக்கின்றேன். வழக்கமான மசாலாத்தனமும் முற்றிலும் இயல்பிற்கு மாறாக புனையப்படும் கதை அம்சங்களும் கொண்ட சினிமாக்களில் இருந்து விலகி, மிக உயர் ரசனை கொண்டதும் சினிமாவை கலை அம்சமாகவும் அரசியல் வெளிப்பாட்டுக்கான அம்சமாகவும் கொண்டு எடுக்கப்பட்ட தரமான படங்களை இணைக்கப் போகின்றேன் இந்த திரியையும் இதில் இணைக்கப்படும் சினிமாக்களையும் எத்தனை கள உறவுகள் பார்ப்பார்கள், வரவேற்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தரமான ரசனையும், உலக அளவில் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற படங்களை பார்க்க விருப்பும் உள்ளவர்களுக்காக இந்த திரியை அர்பணிக்கின்றேன். இந்த திரியில் இணைக்கப்படும் அநேக உலக சினிமாக்களின் இணைப…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 680 views
-
-
மனைவி தங்கி நின்ற வீட்டிற்கருகில் இருக்கும் ஆரம்ப பாடசாலை .
-
- 12 replies
- 3.2k views
-
-
வணக்கம், யாழ் இணையம் அகவை பத்தில் காலடி இன்று பதித்துள்ளது. சொந்தமாக ஏதாவது மங்களமா எழுதலாம், பாடலாம் என்றால் முடியவில்லை. எனவே, மங்கள இசை காணொளி காட்சிகள் சிலவற்றை (தில்லானா மோகனாம்பாள்) இணைக்கின்றேன். பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஏதாவது தவில் நாதஸ்வர மங்கள் இசை காணொளிகளை கண்டால் இங்கு இணைத்துவிடுங்கள். யாழ் இணையத்துக்கு மங்களம் உண்டாகட்டும்! நன்றி!
-
- 1 reply
- 2.4k views
-
-
கருத்த உருவம் காவிப்பற்கள் தெரிய சிரிப்பு.. எண்ணெய் பூசிய உடல்போல் வழுவழுப்பான தேகம் கையில் இருக்கும் உருண்டைத்தடியில் உருட்டப்பட்ட ..இனிப்பு சுருள் அதற்கு ரெயின் கோட்டு வெள்ளை நிற பொலித்தீன் மடித்துக் கட்டிய சாரமும் அழுக்குத் துணியால் முண்டாசும் கட்டி மூக்குத் துடைக்கவும் முட்டாசு அழுக்கை துடைக்கவும் துணித்துண்டு ஒன்று இதுதான் ..அந்தக்கால இனிப்பு வண்டி... பம்பக் ..பம்பக் என்று கத்திக் கொண்டே வரு ம் அந்த வண்டி மனிதன் ஐந்துசதம் பத்து சதத்துடன் முட்டிமோதும் எம்மை ஆசை வார்த்தை கூறி இனிப்புச் சுருளை இழுத்து நீட்டி மடக்கி..நீட்ட இனிதாய் மகிழும்..எம்மனம் இப்படி... இந்த பம்பாய் மிட்டாசு தின்று மகிழ்ந்த அந்த இனிய நாட்களை ஊரில் நின்றபோது கற்பனையில்தான் காணமுடிந்தது.... எ…
-
-
- 8 replies
- 444 views
-
-
மலரினும் மெல்லிது காமம் ஆர். அபிலாஷ் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.” …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 505 views
-
-
http://db.oruwebsite.com/Tamil/Songs/38%20-%20Bharathiyar%20Songs/Bharathiyar%20Paadalgal%20-%20Nenjil%20Uramumindri%20(Oldies).mp3
-
- 0 replies
- 893 views
-
-
தொலைக்காட்சியில் இணைய வழியாக யூடுயூபில் 'இசை'யென்று தேடியதில் சில பாடல் காணொளிகள் மிக அருமையாக இருந்தன.. அவற்றின் சிலவற்றை காண்போமா..? அந்தக்கால "சிவந்த மண்(1969)" திரைப்படத்தில், எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்தப்பாடலில்தான் இதுவரை மிக அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக சிறப்பு உண்டு.. மெல்லிசை மன்னரின் அந்த அருமையான இசையையும், எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல் பங்களிப்பையும் மிக அருமையாக இக்காணொளியில் பிரதிபலிப்பதை காணலாம்.. சிவரஞ்சனிக்கும், இசைக்குழுவிற்கும் சபாஷ்! "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்.."
-
- 8 replies
- 3.2k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 505 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 24
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 15 replies
- 1.7k views
-