Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "அழைத்தால் மௌனம்" என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ? இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது. பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/c…

  2. இது டமில் பாடல்கள்! தயவு செய்து டமில் பாடல்களை இத்துடன் இணையுங்கள்! ஆனால் தமிழ் பாடல்களை இதனுடன் இணைக்கவேண்டாம்.

  3. M.I.A. Bad Girls lyrics is a new single by British singer-songwriter M.I.A. She's re-worked her song "Bad Girls" first included on her mixtape "Vicki Leekx" to use it now as the lead single from her new album. [M.I.A.] Live fast, die young Bad girls do it well Live fast, die young Bad girls do it well My chain hits my chest When I'm bangin' on the dashboard My chain hits my chest When I'm bangin' on the radio Get back, get down Pull me closer if you think you can hang ..hands up, hands tied Don't go screaming if I blow you with a bang Suki Zuki I'm coming in the Cherokee Gasoline There's steam on the window scree…

  4. அழகான வரையக்கூடிய கோலங்கள் எங்கே இருக்கின்றது . யாராவது அதை இதில் தருவார்களா ?

  5. Started by ஈசன்,

  6. [size=5]என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா...?[/size] சில வீடுகளில் 'ருசி'கண்ட 'பூனை'களின் அட்டகாசம் சொல்லி மாளாது...! கணவரின் குறட்டை சிலருக்கு தாலாட்டும்... பலருக்கும் எரிச்சலூட்டும்...!! பெண்களே...யாழ் காண வரும் கண்களே...! கணவர்களின் குறட்டைக்குப் பின், இப்படியுமொரு 'சின்ன கதை'யும் இருக்கலாம்..!! வலு கவனம்... அவதானம்...

    • 6 replies
    • 1.4k views
  7. 100m ஆண்கள் உலக சாதனை 9.77 sec - Asafa Powell

    • 6 replies
    • 1.9k views
  8. http://www.youtube.com/watch?v=QKcBprnY7DQ&feature=related http://www.youtube.com/watch?v=3hNxtiLlGAY&feature=related

  9. Started by ஈழவன்85,

  10. அண்மையில் நான் ரசித்து கேட்ட உள்ளூர் பாடகர்களின் பாடல் திறன் தொகுப்பு இது. பாடல்: நதியில் ஆடும்.. படம்: காதல் ஓவியம் (1982) பாடியவர்கள்: ஹரி பாஸ்கர், சகானா "சலங்கை ஓசை போதுமே.. எந்தன் பசியும் தீர்ந்து போகுமே." பாடல்: ஆஜா ரே.. படம்: மதுமதி (1958) பாடியவர்: சகானா

    • 6 replies
    • 820 views
  11. நம்மட சுண்டல் சாமியாரானதன் பின்னணி சொல்லும் பாடல்.... (முற்றிலும் சுண்டலுக்கு சமர்ப்பணம்.. ஜோக்ஸ் பாஸ்)

  12. “இசை ஒரு பெருங்கடல்.. நான் செய்தது, ஒரு சிப்பியில் கொஞ்சம் அள்ளியது மட்டுமே” - இது இளையராஜா சொன்னது. இவர் சிப்பியில் அள்ளியவற்றிலேயே நாம் ரசிக்காமல் விட்டது எத்தனை எத்தனை. அப்படியான சில ‘Rare Raja Songs’ பற்றி அவ்வப்போது பார்க்கலாம். இதோ ஒரு, ஒன்பது பாடல்கள். இவற்றில் ஒரு பாடலையாவது ‘அட.. இப்படி ஒரு பாட்டா.. எப்படி மிஸ் பண்ணினோம்!’ என்று நினைப்பீர்கள். சில பாட்டுகள், ‘ப்ச்.. இதெல்லாம் எனக்குத் தெரியும்பா’ என்றும் நினைப்பீர்கள். 1. வானம்பாடி கூடுதேடும்.. இந்த நேரம் என்ன பாடும்? ‘முஸ்தபா முஸ்தபா’ ரக கல்லூரிப்பாடல். 1984ல் வெளியான தலையணை மந்திரம் என்ற படத்தி…

  13. ஆண் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? பெண் ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல்கண்கள் உறங்கிடுமா? ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும் கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? கண்கள் உறங்கிடுமா? - காதல் கண்கள் உறங்கிடுமா? ஆண் நீள இரவிலே தோன்றும் நிலவைப் போலவே ....நிலவைப் போலவே வாழைக்குமரியே நீயும் வந்த போதிலே ..…

  14. உங்கள் கையெழுத்தை வைத்து, குணாதிசயத்தை சொல்ல‌ முடியும். நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெ...ழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே.. 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.. 3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்ப…

  15. சங்கீதப் பிரியர்களுக்காக உங்கள் முன் திருiவாயாறு உற்சவம். அதனைத் தொடர்ந்து மிகுதி தொடரும்..இந்த திரியை நான் தான் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இல்லை..விரும்பியவர்கள் முன்னெடுத்துச்துச் செல்லுங்கள்.நன்றி. http://www.youtube.com/watch?v=nurWvd7xssc

  16. நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே லால்லாலா லா...லாலா ஆஆஆ லால்லா லாலா...ஆஆ...லாலா தெம்மாங்கு மழை வந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது கண் மீன்கள் கரை வந்து கொஞ்சுது மீன்கொத்தி மிரள்கின்றது தண்ணீரின் சங்கீத கொலுசுகள் மலைவாழை கனவோடு அணிய இளங்காலை ஒளித்தூரல் கசிந்திட முடி நெளிகள் பொன்சூடி மகிழ இமையாலே...இதழாலே... விரலாலே...இரவாலே அங்கங்கள் சிருங்கார ஓடைகள் அணைமீற விடை சொல்லும் …

  17. Started by குமாரசாமி,

    எப்படி கோலம் போடுகின்றார் பாருங்கள்.

    • 6 replies
    • 2.8k views
  18. தமிழக கானா பாடல்கள்... ஒருகாலத்தில் பேமசாக இருந்தது...... கானா பழனியின்ட பாடலகளை பல இசை அமைப்பாளர்கள் கொள்ளை அடித்தாலும் ... ஏனோ இவருக்கு இந்த காப்பி ரைட்டுசு இதெல்லாம் தெரியவில்லை போல ... எனிவே ரொம்ப நாராசமான பாடல்கள் எல்லாம் காதை பொத்து கொண்டு கேட்கவும்.... http://www.muzigle.com/#!track/dolaakku-daakku

  19. Started by சுபேஸ்,

    சிம்பொனிக்காறரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அழகிய குழந்தைகள்...

  20. கொரில்லாக்களை பற்றி பல மாயைகள் நிலவுகின்றன.கிங்காங் படம் வந்த பிறகு இது அதிகம் தான் ஆனது.கொரில்லாக்கள் ஜென்டில் ஏப் என்று கூட அழைக்கபடுகின்றன. ஆனால் கொரில்லாக்கள் தமது காதலை தெரிவிக்கும் முறையை அறிந்தால் பலர் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.கொரில்லாக்கள் பெரும்பாலும் மனிதன் போல் தான்.கொரில்லா ஆண் அந்தப்புரத்தையே வைத்திருக்கும்.அந்த அந்தப்புரத்தில் விசுவாசமான பெண் கொரில்லாக்களும்,கொரில்லா சிசுக்களும் இருக்கும்.பெண் கொரில்லாக்கள் தாயன்பு மிகுந்தவை.கொரில்லா ஆண்கள் பெண்கொரில்லக்களிடம் குடும்ப வன்முறை,அடி ஆகியவற்றை காட்டுவதில்லை.பெண் கொரில்லக்கள் ஆண்கொரில்லக்களுக்கு கட்டுபட்டு தான் வாழும். கொரில்லாக்களிடையே குடும்ப உணர்வும் பாசமும் அதிகம்.குட்டி கொரில்லாவை வேட்டையாட முயலும் வேட்ட…

    • 6 replies
    • 1.9k views
  21. வருட‌ம் 16 கார்த்திக்,குஸ்பு நடித்த பட‌ம் இது...பசில் இயக்க இளையராஜா இசையமைக்க சிறந்த கதையமைப்பைக் கொண்ட‌ அற்புதமான பட‌ம் ...இளையராஜாவின் இசையமைப்பில் பாட‌ல்கள் எல்லாம் அற்புதம்...ஜேசுதாசுக்கு அந்தப் பட‌த்தில் பாடிய ஒரு பாட்டுக்காக தேசிய விருது கிடைத்தது...பட‌ம் தொட‌க்கமே வித்தியாச‌மாக தொட‌ங்கிறது...குஸ்புவின் இர‌ண்டாவது பட‌மாம் ஆனால் இந்தப் பட‌ம் தான் முதலில் வந்ததாம்...நீங்கள் இப்பட‌ம் பார்த்து இருக்கிறீர்களா?...இப் பட‌த்தை பற்றிய உங்கள் கருத்து என்ன? நீங்கள் பார்த்து ர‌சித்த உங்கள் மனதிற்கு பிடித்த பட‌ங்களைப் பற்றி இத் திரியில் எழுதுங்கள்...நல்ல பட‌மாய் இருந்தால் மற்றவர்களும் பார்க்கலாம்...நன்றி

  22. பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.