இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
இ ந் த பாட்டை யாரும் கேட்டீ ங்களா ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." வைரமுத்துவின் வைர வரிகள். பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்! வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ! புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்! அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே! பெம்மானே! பேருலகின் பெருமானே! ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ! சோறில்லை! சொட்டு மழை நீரில்லை! கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே! மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்! மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே! ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்! ஓரிழையில் வாழ்கின்றோம்…
-
- 6 replies
- 4.8k views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/Sorgathodu_Kalantha_Sugamaana_Raagangal/043%20ANDAVANAI%20PAARKANUM.mp3
-
- 6 replies
- 1.5k views
-
-
ஓவியம் வரைய விரும்பிய மாணவர்களின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விருப்பமுள்ள கருத்துக்கள உறுப்பினர்களுடன் உரையாட விரும்புகிறேன். முதலில் அறிமுகம் அதன் பின்பு அற்புதமான ஆக்கங்களை இதே யாழ் மண்ணில் படைப்போம். முதலில் நான் பென்னிசிலினால் வரையும் ஓவியங்களினையே இங்கே அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு இயந்திரம் இயங்க எப்படி இயற்கையின் வெப்பவியல், ஒலியியல், ஒளியியல் தத்துவங்கள் அவசியமோ, அதே போன்று ஓவியக்கலையிலும் சில தத்துவங்கள், கோட்பாடுகள், விதிகள் உண்டு. அந்த விதிகளை நாம் தெளிவாக புரிந்துகொண்டால் எல்லோராலும் இலகுவாக ஓவியம் வரைய முடியும். ஓவியம் வரைவதற்கு ஒரு காட்சியினை மனதில் அமைத்து பதிப்பது முதலில் அவசியம். உதாரணத்துக்கு ஒரு மனிதனின் உடலினை வரையவேண்டுமென்…
-
- 6 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KMSBJNfDEGU
-
- 6 replies
- 800 views
-
-
-
- 6 replies
- 961 views
-
-
http://il.youtube.com/watch?v=t-NrmV3z_g0 மோகத்தை கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு... தேகத்தை சாய்த்து விடு அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு... யோகத் திருத்தி விடு அல்லால் இந்த ஊனைச் சிதைத்து விடு... ஏகத் திருந்துலகம் இங்குழனைதையும் செய்பவளே. பந்தத்தை நீக்கி விடு அல்லால் உயிர் பாரத்தை போக்கி விடு... சிந்தையைத் தெளிவாக்கு அல்லால் இதை செத்த உடலாக்கு... இந்த பதர்களை ஏன் எல்லாம் என எண்ணி இருப்பேனோ... எந்த பொருளிலுமே உளேன்நேன்று இயங்கி இருப்பவளே. உள்ளம் குளிராதோ பொய்யாலவா ஊனம் ஊழியதோ... கள்ளம் உருகாதோ அம்மா பற்றி கண்ணீர் பெறுகிறதோ... வெள்ள கருணையிலே இன்ன சிறு வேட்கை தணியாதோ... விளர்கரியவளே அனைத்திலும் மேவி இருப்பவள…
-
- 6 replies
- 12.9k views
-
-
வண்ணக்கம் உறவுகளே எங்களுக்காக தமிழகம் எங்கும் குரல் கொடுக்க தொடங்கி இருக்கும் மாணவர்களை உற்சாக படுத்தும் முகமாக கள உறவுகளாகிய உங்கள் ஆதரவில் வெகு விரைவில் பாடல் ஒன்றை யாழ் கள உறவுகள் சார்பாக வழங்க இருக்கின்றோம், வழமை போல் இசையை எமது ஆஸ்த்தான இசையமைப்பாளர்......தமிழ் சூரியன் அண்ணா ஏற்க ஒருங்கிணைப்பு பணி துளசி வசம் செல்கின்றது........ இந்த பாடலை எழுதுபவர் மற்றும் ஏனைய விடையங்கள் வெகு விரைவில்......
-
- 6 replies
- 481 views
-
-
http://jruaux.free.fr/covers/Stevie_Wonder_-_Pastime_Paradise.mp3 பாடல்: Pastime Paradise | Stevie Wonder They've been spending most their lives Living in a pastime paradise They've been spending most their lives Living in a pastime paradise They've been wasting most their lives Glorifying days long gone behind They've been wasting most their days In remembrance of ignorance oldest praise Tell me who of them will come to be How many of them are you and me Dissipation Race Relations Consolation Segregation Dispensation Isolation Exploitation Mutilation Mutations Miscreation Confirmation.......to the evils of the world …
-
- 6 replies
- 1.2k views
-
-
உஸா உதுப் அவர்களின் தமிழ், வேற்று மொழி மேடை பாடல்கள் http://www.youtube.com/watch?v=_7catmLXMwU&NR=1
-
- 6 replies
- 1.7k views
-
-
ஆனாலும் பாருங்க..அநத கடைசி வரில வச்சாங்க பாருங்க கருத்து..கருத்து... டச்சிங்பா ...இதை எழுதியவன் யாரோ நம்ம ஆண்வர்க்கத்தை சேர்ந்தவனாய் இருக்கணும்பா..கொட்டிட்டான் ஒரே வார்த்தையில.. 1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக்கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது. 7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும். 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும். 12. பணம் …
-
- 6 replies
- 5.5k views
-
-
லக்சபான நீர் வீழ்ச்சியில் ஜி தமிழ் தொலைக்காட்சி குழுவினரின் சாதனை. இதுவரை லக்சபான நீர்வீழ்ச்சியைப் பார்த்ததில்லை.முதல்தடவையாக இவர்களின் இந்த நிகழ்ச்சி மூலம் பார்த்தேன். லக்சபானவில் இருந்து மின்சாரம் பெறுகிறார்கள் என்று ஏதோ படித்த ஞாபகம். ஆனாலும் நான் கண்ட காட்சிகளில் அப்படி ஏதும் நடப்பதாக தெரியவில்லை. யாராவது லக்சபான போயுள்ளீர்களா? அங்கிருந்து மின்சாரம் பெறுகிறார்களா? இந்த மாதம் 15ம் திகதி ஜி தமிழில் நடந்த கில்லாடி ஜோடி நிகழ்ச்சியில் ஏறத்தாள 500-550 அடி மேலேயிருந்து கயிறு மூலம் கீழே இறங்குகிறார்கள். நான் றொக் கிளைமிங் செய்திருக்கிறேன். இப்படி பெரியதொரு மலையில் இருந்து இறங்கிய அனுபவம் ஏதும் இல்லை. TAMILTVSERIAL - Tamil Serials & ShowsKhiladi Jodies 15-02-2026 …
-
-
- 6 replies
- 369 views
- 1 follower
-
-
'சாக்லேட்டுக்கு' பெண்-'ஸ்னாக்ஸுக்கு' ஆண்!! வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007 லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைக…
-
- 6 replies
- 2.7k views
-
-
-
- 6 replies
- 2.6k views
-
-
படம்: வருஷம் எல்லாம் வசந்தம் பாடல்: எங்கே அந்த வெண்ணிலா ஆண் பெண் ------ படம்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடல்: ஏதோ ஒரு பாட்டு ஆண் http://www.youtube.com/watch?v=ZdY4slCYLmk பெண்
-
- 6 replies
- 2.6k views
-
-
எனக்கு பிடித்த வைரமுத்துவின் ஒரு பாடல் http://www.inbaminge.com/t/t/Thenmerkku%20Paruvakkattru/Yedi%20Kallachi.eng.html ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா நெஞ்சு நோங்குது நோங்குது உன்ன உன் கால் ரெண்டு போகுது பின்ன நான் முத்தம் போடத்துடிக்கிறேன் உன்ன நீ முள்ளைக்கட்டி அடிக்கிற கண்ண நீ காய்தானா பழந்தானா சொன்னால் என்ன ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா போடி வெள்ளச்சி என்ன புரியலையா ஓ...அத்தமகன் போல வந்து அங்க இங்க மேய்வ அத்து வானக்காட்டில் விட்டு அத்துக்கிட்டு போவ முள்ளுத்தச்ச ஆடு போல நெஞ்சுக்குழி நோக முட்டையிட்ட காடை எங்கே காட்டைவிட்டு போக கிடை ஆட்டுக்கோமியம்கூட ஒரு வாரம் வாசம் வரும் கிறுக்கேத்தும் மாம்பழ சொல்லு மற…
-
- 6 replies
- 1.5k views
-
-
உலகின் அவிழ்க்க முடியாத, மர்ம முடிச்சுகள்.... உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விஷயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன. இங்கு அப்படி உலகில் அவிழ்க்க முடியாத அளவில் உள்ள சில மர்மங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! பெர்முடா முக்கோணம். மர்ம முக்கோணம்! மரண முக்க…
-
- 6 replies
- 3.9k views
-
-
http://www.youtube.com/watch?v=GlSTifNlP1E&feature=related http://www.youtube.com/watch?v=7DC06zwltMY&feature=related
-
- 6 replies
- 1.4k views
-
-
நாம் ... இழந்தவைகள் .... .... இதை பார்க்கும்/கேட்ட போது இரசித்தேன் என்பதிலும் ... நெஞ்சு கனந்தது!!! ... வாருங்கள் ... எல்லாவற்றையும் விட்டு விட்டு என்றால் ... நாம் போகக்கூடிய நிலையிலா நம் மண் உள்ளது????????? .....
-
- 6 replies
- 992 views
-
-
இது மனைவி இலங்கையில் இருக்கும் போது லண்டனில் இருந்து நான் அனுப்பிய முதல் பரிசு .
-
- 6 replies
- 844 views
-
-
-
கனடாவின் சாய் ஈசன்(17 வயது) அக்னி இசைகுழுவின் பாடகராகவிருக்கிறார்
-
- 5 replies
- 1.6k views
-
-
கர வருட பலன்கள் ! 2011 ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன் மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டு…
-
- 5 replies
- 3.2k views
-
-
டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு…. கால்குலேட்டர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு...? என்ன காரணம்????
-
- 5 replies
- 867 views
-
-
கனடா ஸ்டைல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில, அதிகாலை 2.30 மணி கடைசி காட்சியில ஓர் கட்டம். நீங்களும் பார்த்து மகிழுங்கோ.
-
- 5 replies
- 1.4k views
-
-
இமயமலைச் சாரலில் 20 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் 'நாரிபோல்' அசப்பில் உடையில்லாத பெண் போலவே இருக்கும் இம் மலரின் பெயர் நாரிபோல் . தாய்லாந்தில் உள்ளது . கூகுளில் நாரிபோல் (naree phol)என் தட்டச்சு செய்தால் மேல் விபரம் அறியலாம்.. நன்றி முகனூல் பக்கம் The Lady Tree in Near Thailand
-
- 5 replies
- 2.7k views
-