இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
. Baby are you ready cause it's getting close Don't you feel the passion ready to explode? What goes on between us no-one has to know This is a private show Do you know what you started? I just came here to party But now we're rocking on the dance floor, actin' naughty Your hands around my waist Just let the music play We're hand in hand, chest to chest and now we're face to face
-
- 0 replies
- 1.4k views
-
-
சுட்ட மலர். அன்பானவர்களே!உங்களுக்கு புடிச்ச மலர் சம்பந்தமான படங்கள்,பாட்டுக்கள்,கதையள்,கவிதையளை இஞ்சை கொண்டுவந்து இணையுங்கோ.ஆனால் கண்டிப்பாய் உங்கடை சொந்த ஆக்கங்களாயோ இல்லாட்டி சொந்தமாய் எடுத்த போட்டோக்களையோ இஞ்சை கொண்டுவந்து செருகக்கூடாது.எங்கையாவது மலர் சம்பந்தப்பட்ட விசயங்களை சுட்டுக்கொண்டு வாங்கோ.அதோடைநீங்கள் சுட்டுக்கொண்டுவாற கதையள்,பாட்டுகள்,கவிதையள்ளை பூ புஷ்பம் எண்ட சொல் இருக்கப்படாது.தனிய மலர் எண்ட சொல் மட்டும் இருக்கோணும்.
-
- 45 replies
- 3.8k views
-
-
ரதியின் திரியை பார்த்த பின் தான் எனக்கு பிடித்த பாடல்களை மட்டும் இணைக்க (வேறு எவரும் தம் விருப்ப பாடல்களை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு) இந்த திரியை உருவாக்குகின்றேன். உங்களின் அனைவரின் விமர்சனங்களும், அனுபவங்களும் மிக மிக வரவேற்படுகின்றன பாடல் 1 என் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும் கூட இந்தப் பாடலை கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதன் காணொளியை கண்டவர் குறைவு பாட்டு: மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
-
- 12 replies
- 2k views
-
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது... உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
-
- 17 replies
- 1.8k views
-
-
காதலர் தினத்தை சிங்கப்பூர் அரசே கொண்டாட முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் காதலர்தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. இதனால் நாளை காதலர் தினத்தில் திருமணம், காதல் செய்ய வலியுறுத்தில் சிங்கப்பூர் அரசே பிரசாரம் செய்ய உள்ளது. இதனால் சிங்கப்பூர் காதலர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். மூலம்: தினமலர்
-
- 5 replies
- 1.5k views
-
-
மச்சு பிச்சு என்னும் கனவு நகரம் (Machu Pichchu, Peru) பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது. மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மி…
-
- 5 replies
- 2.7k views
-
-
இந்த ஆண்டு குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி? (காணொளி) ஜோதிட சாஸ்திரத்தின்படி 02.08.2016 இல் மாற்றமடையும் குருபெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு எப்படி என்பதை அறியத்தரும் நோக்குடன் கீழ்வரும் காணொளி உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தமிழ்கிங்டொம் இணையம் மகிழ்ச்சிகொள்கின்றது. குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். இவருக்கு ஆங்கிரஸன் எனவும் பொன்னவன் என்றும் பல பெயர்கள் உண்டு. வியாழன் என்றும் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த …
-
- 0 replies
- 1.9k views
-
-
பில்லியன் டாலர் பணக்காரரின் வாழ்க்கை
-
- 3 replies
- 570 views
-
-
-
- 5 replies
- 987 views
-
-
சோலை பூவில்.. தாலாட்டும் பூங்காற்று..
-
- 0 replies
- 688 views
-
-
இன்று போயா தினம் என்பதால் நிலா பாடல்
-
- 1 reply
- 773 views
-
-
-
நண்பர்களே ! இந்தப் பக்கத்தில் கருப்பு வெள்ளைப் படங்களின் காலத்தை வென்ற பாடல்கள் இடம்பெறட்டும். சேர்ந்து பயணிப்போம்....!
-
-
- 2.9k replies
- 255.6k views
- 3 followers
-
-
👉 https://www.facebook.com/reel/659481895821456/?s=single_unit 👈 நமது தாத்தாக்கள் கூட... சுவாமி விவேகானந்தரை நேரிலோ, காணொளியிலோ பார்த்திருக்க மாட்டார்கள். 13.09.1893´ல் அமெரிக்கா... சிகாகோ நகரில் அவர் ஆற்றிய உரை.
-
- 1 reply
- 257 views
-
-
அழைத்தால் மௌனம் அதுதான் தருணம் கலாபக்காதலன் படத்திற்கு இசையமைத்த நிருவின் மூங்கில் நிலா (2003) என்ற இசைத்தட்டில் இடம்பெற்ற பல பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது "அழைத்தால் மௌனம்" என்ற பாடல்.உன்னி கிருஸ்ணனின் குரலா அறிவுமதியின் வரிகளா அல்லது நிருவின் இசையா எது என்னைக் கவர்ந்ததென்றறியேன்.ஒருவேளை மூன்றும் சேர்ந்து தந்த மயக்கமோ? இந்தப்பாடல் தவிர மூங்கில் நிலாவில் இடம்பெற்ற இன்னும் ஐந்து பாடல்கள் எனக்குப்பிடித்தபாடல்களின் பட்டியலில் உள்ளன.அந்தப்பாடல்களையும அழைத்தால் மௌனம் பாடலின் வரிகளையும் இன்று தருகிறேன்.தொடர்ந்து ஏனைய பாடல் வரிகளையும் தருகிறேன். பல காலமாக எழுதவேண்டும் நினைத்த இந்தப்பதிவு இன்றுதான் சாத்தியமாகியுள்ளது. பாடல்களைக் கேட்க : http://www.raaga.com/c…
-
- 6 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
ஒரு சிறந்த போர்த் தந்திரத்தை இந்த விலங்குகள் காட்டுகின்றனர் ஒற்றுமையே பலம் !!
-
- 0 replies
- 858 views
-
-
http://www.youtube.c...&v=DKO4qdsDT3k#! http://youtu.be/DKO4qdsDT3k
-
- 10 replies
- 1.3k views
-
-
இந்தத் திரியில் எனக்கு நேரம் கிடைக்கின்றபோது, எனக்குப் பிடிக்காத Spoiler காட்சியமைப்புக்களையும் பாடலுக்கு பொருத்தமில்லாத நடிகர்கள் என நான் (மட்டும்) நினைக்கின்ற பாடல்களை இணைக்கப் போகின்றேன். நதியே நைல் நதியே
-
- 8 replies
- 891 views
-
-
தீபாவளி இந்திய அளவில் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை. தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணமாக சில புராணக் கதைகளைச் சொல்வதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இதை ஒளியை வணங்குவதற்கான, கொண்டாடுவதற்கான பண்டிகையாகக் கொள்ளலாம். இம்மாதிரியான தீபத் திருவிழா உலகம் முழுவதும் எல்லாக் கலாச்சாரத்திலும் கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஜெர்மனி, பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் தீபத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. தீபத் திருவிழாவை முன்னிட்டுக் கட்டிடங்களையும் அலங்கரிக்கும் பழக்கம் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. உதாரணமாக சிட்னி நகரில் உள்ள புகழ்மிக்க ஓபரா ஹவுஸ் கட்டிடம், தீபத் திருவிழாவை முன்னிட்டு வண்ண விழாக்குகளின் ஒளியால் அலங்கரிக்க…
-
- 0 replies
- 457 views
-
-
பிச்சாவரம் கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு நேர் கிழக்கில் வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி... ஆரம்பத்தில் பித்தர்புரம் என்றிருந்த பெயரே பின்னர் பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள்,சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தில்லை மரங்கள் மிகுந்துள்ளன. இந்த தில்லை மரங்களே சிதம்பரம் கோயிலின் தல மரமாகும். இதனால் சிதம்பரத்திற்கு தில்லை எனப் பெயர் உண்டு. இக்காடுகள் முற்காலத்தில் தற்போதைய சிதம்பரம் வரை பரந்திருந்ததாக கூறுவர். இங்குள்ள அலையாத்திக் காடு உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு எனக் குறிப்பிடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அலை ஆத்திக் காடுகள் பிரேசில் நாட்டில் உள்ளன. அதன் பரப்பளவு 26 ஆயிரம் சதுர க…
-
- 8 replies
- 5.4k views
-
-
தாரமே தாரமே வா என் சுவாசமே சுவாசமே வா ... படம் :. கடாரம் கொண்டான்
-
- 2 replies
- 694 views
-
-
http://projects.joshy.org/demos/BunnyTest/alive.mp3 பாடல்: Staying Alive | Bee Gees | Saturday Night Fever Well you can tell by the way I use my walk I'm a woman's man no time to talk Music loud and women warm I've been kicked around since I was born And now it's all right, it's ok and you may look the other way We can try to understand The New York Times' effect on man Whether you're a brother or whether you're a mother you're stayin' alive, stayin' alive Feel the city breakin and everybody shakin' and were stayin' alive, stayin' alive Ah, ha, ha, ha, stayin' alive, stayin' alive Ah, ha, ha, ha, stayin' alive Well …
-
- 5 replies
- 947 views
-
-
http://sound6.mp3pk.com/indian/sanam_teri_kasam(1982)/stk3(www.songs.pk).mp3 பெண்குரல் Remix: http://banglamusicmp3.com/modules/mp3/music/Hindi/Hindi_Remix/Mere Naseeb Remix/Sanam Teri Kasam.mp3 ஆண்குரல் மூலம்: http://sound6.mp3pk.com/indian/sanam_teri_kasam(1982)/stk4(www.songs.pk).mp3 http://www.youtube.com/watch?v=oZdbl8VS6aI பெண்குரல் மூலம்: பாடல்: Sanam Teri Kasam | பாடகன்
-
- 1 reply
- 2.8k views
-