Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கு இலங்கையில் கிளி்க்கிய பூக்களின் படங்களை இணைக்கவுள்ளேன். முடிந்தவரை பூக்களின் பெயரையும் இணைக்கின்றேன். பெயர் தெரியாவிட்டால் சண்டைக்கு வரவேண்டாம். தக்காளி மணிவாழை

  2. Started by nunavilan,

    உங்களுக்கு பிடித்த ஆங்கில பாடல்களை இணையுங்கள். Imagine Dragons - Thunder Just a young gun with a quick fuse I was uptight, wanna let loose I was dreaming of bigger things And wanna leave my own life behind Not a yes sir, not a follower Fit the box, fit the mold Have a seat in the foyer, take a number I was lightning before the thunder Thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder, thunder Thunder, thun', thunder Thun-thun-thunder, thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, feel the thunder Lightning and the thunder Thunder, thunder Thunder …

  3. இளையராஜா கர்நாடக இசையில் மத்யமாவதி ராகத்தில் இசையமைத்துள்ள இந்த பாடலை கேட்டும் ரசிக்கலாம். ரஜனி - நதியாவின் இளமையை பார்த்தும் ரசிக்கலாம். பாடலின் முதல் வரிக்கு விடையளிக்கவும் முயற்சிக்கலாம். "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசமுண்டு.. கண்டதுண்டா.."

    • 108 replies
    • 12.6k views
  4. திருடித் தின்னா இப்படித்தான் விக்கும்..! குடும்பத்தில கணவன் - மனைவி சண்டை எல்லாம் இடமும் நடக்குது போல..! ஸ்பைகி பையன்களுக்கு நாங்க தான் முன்னோடி..! சிங்கம் சிங்கிளா தான் வரும்.. எங்களுக்கும் பஞ்ச் வருமில்ல.. நான் தனிக்காட்டு ராஜா.. யோவ் மம்மி.. சரியாமல் நிமிர்ந்து மித.. சறுக்குது விழுந்துடப் போறன்.. நமக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்கு சாப்பிடுறது மாதிரி.. கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு... அப்பாடா.. இவங்க குறும்பே தனி.... மிச்சம்.. அப்புறம் போடுறமுங்க. நன்றி இணைப்புகளுக்கு..முகநூல்.

  5. தமிழ் சிறியின், துனீசிய பயண அனுபவங்கள். அன்பான.... யாழ்கள உறவுகளே, நான் சென்று வந்த துனீசியா... பயண அனுபவங்களை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது பயணக் கட்டுரை அல்ல, தனிப்பட்ட... நானும், எனது குடும்பத்தினரும் சந்தித்த அனுபவங்கள் மட்டுமே. பயணக் கட்டுரை என்பது, அந்த நாட்டைப் பற்றிய வரலாற்றை அறிய விரும்பும் வாசகர்களுக்கானது. இது, அது அல்ல.....எமது அனுபவம். காலமும், பயணக் களைப்பும் விடு பட்ட உடன்... உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். அன்புடன், தமிழ் சிறி.

  6. b524a0ceed343d379f1ec504c414ac14

  7. செத்தான்டா சேகரு..! இன்று சேகருக்கு பிறந்தநாள்.. ! அவனை மகிழ்விக்க தீர்மானித்த மனைவி, நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு இரவு நடன நிகழ்சிக்கு அழைத்துச் சென்றாள்... ஓட்டல் வாசலில் வரவேற்பவர்: "என்ன சேகர்..! எப்படி இருக்கிறீர்கள்...?" மனைவி: "அவருக்கு எப்படி உங்களை தெரியும்...?" சேகர்: "ம்.. அவரும் நானும் கோல்ஃப் விளையாடுவோம்..அதனால் பழக்கம்..." மதுபானம் பரிமாறுபவர்: "வழக்கமான மது வகைகள்தானே சேகர்...?" மனைவி: "உண்மையை சொல்லுங்கள்.. இவருக்கு எப்படி உங்களை தெரியும்..?" சேகர்: "அவர் எங்கள் பெளவுலிங் விளையாட்டுக் குழுவில் ஒரு அங்கத்தவர்...!" சேகர் இப்படி சமாளித்துக்கொண்டிருக்கும் போது அவனை நெருங்கிய நடன மாது, "வழக்கமான குலுக்கல் டான்ஸா சேகர்..? வா..!"…

  8. நிம்மதியா இருக்க என்ன செய்யணும்

  9. மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள். http://www.yarl.com/...413#entry782329 ---------------------------------------------------------------------------------------------------------- இங்கு எந்த திரியை பார்த்தாலும் இளையராஜாவின் ஆட்சி தான். அது தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கென புது திரி தொடங்கி விட்டேன். எனக்கு இளையராஜாவின் முன்னைய பாடல்கள் பிடித்திருந்தாலும் நான் ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகை. கேட்டால் கொஞ்ச நாளில் மறந்து விடும் பாடல்கள் என்று ஏளனம் செய்வோரும் ரசிக்கும்படி நான் பாடல்களை இணைக்கவுள்ளேன்.... நான் இணைத்த ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். …

  10. இங்கே அழுத்தவும் http://www.deathclock.com/

    • 96 replies
    • 12.5k views
  11. காதல் என்ற பெயரில்.. ஆண்கள் பெண்களிடமும்.. பெண்கள் ஆண்களிடமும் ஏமாந்து போய் புலம்பும் பாடல்கள். காதலால் கிறுக்கானவர்களுக்காக. http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=sNlcR4UxZls&feature=relmfu http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g&feature=related

  12. டுபாயில் எனது விடுமுறை டுபாயில் கழிந்த 11 நாட்களும் மிகவும் மகிழ்வைத் தந்ததும் மற்க்க முடியாதவையாகவும் அமைந்திருந்தது. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த மகிழ்வான நிகழ்வுகளை மீண்டும் மனக்கண்முன் நிலைநிறுத்தி பார்ப்பதில் உள்ளம் மகிழ்வு கொள்கிறது. இந்த பயணம் எனக்கு பிடித்ததன் காரணம் அதன் காலநிலை,சுதந்திரமாய் அங்கும் இங்குமாய் திரிந்தது, மிகக்குறைவான குற்றச்செயல்கள். பிடிக்காதது- மீண்டும் திரும்பவேண்டியதை நினைத்தபோது.... ஆபிரிக்காவில் இருந்தா வருகிறேன் என்று கேட்டது விமானப்பயணம் என்றாலே இனம்புரியாத ஓர் கலக்கம் இருக்கும். போய் சேர வேண்டிய இடம் போகும் மட்டும் என்னால் இயல்பாய் இருக்கமுடியாது. பதட்டமாய் இருக்கும். அந்த பதட்டத்தில் விமான நில…

  13. நான் இதுவரை பறந்தது 3 விமான சேவைகளில் மட்டும் தான்.. 1. 2. 3. மிகுதி உங்கள் பங்களிப்போடு தொடரட்டும்....

    • 94 replies
    • 5.4k views
  14. கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும் தான் பயணம் இருந்தது.. ஆனாலும் ஊருக்கு போகும் ஆர்வம் இந்த பயங்களை கொஞ்சம் பின்னோக்கி தள்ளியதையும் மறுக்கவில்லை.. ஊரில் தங்கியிருந்த நாட்களில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!! கொழும்பு வெயிலின் தாக்கத்தை கூட்டியது கல்யாண தரகரின் சில கேள்விகள்! கேள்விக்கொத்தை பிரசுரிக்க முடியுமோ தெரியாது என்பதால் அந்த படத்தைப்போடவில்லை.. ஆனால் கேள்விகளைப் பார்த்த பொழுது இந்த கேள்விகளை பெற்றோர் கேட்கிறார்களா இல்லை மணமக்கள் கேட்கிறார்களா தெரியவில்லை!! அதே போல ஓரிரு கேள்விகளுக…

  15. பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.

  16. http://www.it-nudpam.com/index.php?option=...ink&id=1451,

  17. இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள திவாகரைப்பற்றி .... http://www.dailymotion.com/video/x1a4fs1_supper-2_lifestyle?start=79

  18. சென்னை... நடு ரோட்டில் எச்சில் துப்பும் நவ நாகரிக சமூகமும்.. சட்டசபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளும்... சேலை கட்டியிருந்தால் போதுமென உரசிப்பார்க்கும் பத்தரைமாற்றுத் தங்கங்களும்... பணம் எந்த வழியில் வந்தால் என்ன என் கைக்கு வந்தால் போதும் என நினைக்கும் முதலைகளும்.. நிறைந்த அழகான ஊர்... சிங்காரச் சென்னை... (நன்றி: நிலாமகள்) இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? .

  19. ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கண்ணுமில்லை மண்ணுமில்லை கருவிலை சுமந்தேன் உன்னை உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன் உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான் என் மகனே ….. உன் உசுரு போகிறத உணர வந்தேன் நா(ன் ) ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ கருவறை கடந்தவனே சிறையறை போகையிலே நான் சிந்திய கண்ணீரு கடல் நீரா போனதடா சிலையாட்டம் என் புள்ளை சிறைப்படும் சேதி கேட்டு சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரோ ஆராரோ ஆரிரோ என் மகனே ….. சாமிக்கும் கண்ணில்லையா வயித்தில சொமந்த புள்ள கயித்தில தொங்கும் முன்னே தாலாட…

  20. வழக்கம் போல இந்த திரி எல்லாருக்குமானது 70 இல இருந்து 88 வரைக்குமான இடைக்கால பாடல்களில் எமக்குப் பிடித்தவற்றை இங்கே தருவோம் இந்த முறை முடிந்தால் இலக்கமிடுவோம் அநேகமான பாடல்களின் MP3 என்னிடம் இருக்கின்றன...எவருக்காவது வேண்டும் எனில் பாடலைக் குறிப்பிட்டு கேட்கவும் 01 1000 நிலவே வா http://www.youtube.com/watch?v=Kh4BmdGoJMo 02: ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே... 03: தலையைக் குனியும் தாமரையே.. படம்: ஒரு ஓடை நதி ஆகின்றது 04 மெட்டி ஒலி காற்றோடு தாலாட்ட படம்: மெட்டி ஒலி http://www.youtube.com/watch?v=q1gC6zS_ajA

    • 87 replies
    • 34.8k views
  21. இது கள உறவுகளே நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்திருந்த யாழ் கள வாழ்த்துபாடலின் சில பகுதிகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் கருத்துகளுக்காக இன்னும் சற்று வேளையில் வெளியிடப்பட இருக்கின்றது.... முழுமையான பாடல் விழா அன்று வெளியிடப்படும்.... விழா ஒருக்கினைப்பு குழு இதோ... இன்னும் சில மணி நேரங்களில் யாழ் கள கவிஞர் வல்வை சகாரா அவர்களின் அழகிய கவி வரிகளில்......உங்கள் எங்கள் அபிமான யாழ் கள ஆஸ்தான இசையமைப்பாளர் தமிழ் சூரியன் குழுவினரின் திக்கட்டாத இசையமைப்பில் மிளிர்ந்த்திருக்கும் எங்கள் களமாம் யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலின் ஒரு பகுதி இன்னும் சில மணித்தியாலங்களில்............. பாடலை பாடி இருப்பவர் ஒல்லாந்து நாட்டின் pukal பெற்ற தமிழ் பாடகரில் ஒருவரான கண…

  22. கண்ணைக் கட்டி கோபம் "கோபம் கோபம் கண்ணைக் கட்டி கோபம் பாம்பு வந்து கொத்தும் கண்ணாடி வந்து வெட்டும்" இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். "அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு. தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும். …

    • 86 replies
    • 11.1k views
  23. அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது: பங்கு பற்றியது - சி*5 & தூயவன் (திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து) தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா? இராவணன்: தூயவன் தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா? சின்னப்பு: கேளுமோய் தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது? சின்னப்பு: மப்பு தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது? சின்னப்பு: பத்து தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது? சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது தூயவன்: யாழில் தற்போது வேண்டியது? சின்னப்பு: கூரான அரிவாள் தூயவன்: யாழின் பலம்? சின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.