இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஐஸ்வர்யா முதல் அனுஷ்கா வரை: பாலிவுட் பிரபலங்களை பாட்டியாக்கிய AI கலைஞர்! Jun 10, 2023 18:00PM IST ஷேர் செய்ய : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் ’’Midjourney’’ உள்ளிட்ட செயலிகள் டிரெண்டாகி வருகின்றன. இவற்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதமாகவும் மாறி உள்ளன. அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வயதான காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பது போன்ற புகைப்படங்களை இந்தியாவைச் சேர்ந்த் AI கலைஞர் ஷாகித் உருவாக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போ…
-
- 1 reply
- 384 views
-
-
சிறப்புக் கட்டுரை: ஏன் கழிவறையில் புத்தகம் வாசிக்கிறோம்? ஆர்.அபிலாஷ் 2009இல் ரோன் ஷோல் எனும் மருத்துவர் 499 இஸ்ரேலிய ஆண்களிடமும் பெண்களிடமும் பாத்ரூமில் வாசிப்பதைப் பற்றி ஓர் ஆய்வை நடத்தினார். 64% ஆண்களும் 41% பெண்களும் பாத்ரூமில் வாசிப்பதை ஒப்புக்கொண்டனர். பாத்ரூமில் வாசிப்பது மனதை ஆசுவாசப்படுத்தி லகுவாய் மலம் கழிக்க உதவுவதாகவும், இது ஓர் உத்தி மட்டுமே எனவும் அவர் கண்டறிந்துள்ளார். முன்பு ஒருமுறை நான் இயக்குநர் ராமின் வீட்டுக்குப் போயிருந்தபோது அவரது கழிப்பறையில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தைக் கவனித்தேன். சிலர் கழிப்பறைக்குப் புத்தகம் எடுத்துப் போவார்கள்; வெளியே படித்தபடியே தொடர்ச்சிக்கு உள்ளேயும் கொண்டு போவார்கள். ஆனால் ராம் கழிப்பறைக்கு எனவே தனிய…
-
- 1 reply
- 612 views
-
-
தாளம் தப்பாத இசை , சிறுமியின் வரவால் தடுமாறாத பாடல் . பழைய பாடல்களின் மவுசு ...அருமை .
-
- 1 reply
- 704 views
- 1 follower
-
-
-
மைக்கேல் அஞ்சலோவின் சிற்பம் இங்கு நடந்து வந்ததென்ன.. http://dc500.4shared.com/img/1611452833/5af26557/dlink__2Fdownload_2F4BZyfFvz_3Ftsid_3D20130514-101145-2a1dc705/preview.mp3
-
- 1 reply
- 2.4k views
-
-
பூனையை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினால், அங்கிருந்து தப்பிக்க அது எப்படி வேங்கையைப் போல் மாறுமோ, அது கடுகு போன்று சிறுத்திருக்கும் சிங்கப்பூர் நாட்டுக்கும் முற்றிலும் பொருந்தும். சற்றேறக்குறைய சென்னைப் பெருநகரையொத்த அளவில் 710 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள, சுகாதாரத்துக்குப் பெயர் பெற்ற இந்தப் பொருளாதார வல்லரசு, சில தசாப்தங்களுக்கு முன்பு காலராவின் பிடியில் சிக்கியிருந்தது; குடிநீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை நம்புவது சிரமமே. ஒரு காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டதை உணர்த்தும் வகையில், சிங்கபுரி என்ற சமஸ்கிருதப் பெயரை வரலாற்று அடையாளமாக இன்றும் தாங்கி நிற்கிறது இந்த சிங்கப்பூர். 1965-ல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்…
-
- 1 reply
- 2k views
-
-
-
-
அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள் எல்லா ஹேம்ப்லி பிபிசி நியூஸ் காலநிலை மற்றும் அறிவியல் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRISTIAN ZIEGLER இந்தப் படத்தில் காணப்படும் போனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையைகையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காக குட்டியைக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். காங்கோ ஜனநாயக் குடியரசில் உள்ள கிறிஸ்டியன் ஜீக்லர் இந்த சுவாரஸ்யமான படம் எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 320 views
- 1 follower
-
-
இவ்வளவு நாள் நாம கேட்டது இவங்க குரல்தான்! தமிழ் சினிமாவை கலக்கும் டப்பிங் கலைஞர்கள்
-
- 1 reply
- 681 views
-
-
சிறீகாந்தின் விசிறி என்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் வாத்தியார் ********
-
- 1 reply
- 844 views
-
-
சங்கர் சிங் வகேலாவுடன் நரேந்திர மோடி.| கோப்புப் படம்: பிடிஐ. 24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு. 1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம். நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், அதே பெட்டியில் டிக்கெட் முன்பதிவு செய்யாமலேயே 12 பேர் பயணித்தனர். அவர்களைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்து போனோம். முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துக் கொண்டிருந்த எங…
-
- 1 reply
- 686 views
-
-
யாரிந்த முதலை? ஹா...ஹா...ஹா... கரெக்ட்'டா சொன்ன மச்சி...!!! கைய குடு... கைய குடு....!! யாரா யாழ்ல இருக்கலாம்,, இந்த இரண்டுபேரு? கண்டினியூ பண்ணிக்குவேன்.........
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
*60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் பழக்கமான தெரிந்த பெரியவர் ஒருவரிடம்,*_ _*“நீங்க எப்டி இருக்கீங்க. எப்டி பொழுது போகுது”*_ _*என்று கேட்டேன்.*_ _*அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதில _**_ _*1) என் பெற்றோரிடம்,*_ _*என் உடன்பிறந்தோரிம்,*_ _*என் மனைவியிடம்,*_ _*என் குழந்தைகளிடம்,*_ _*என் நண்பர்களிடம்*_ _*அன்பும், பாசமும்,*_ _*காதலும்*_ _*கொண்டிருந்த நான், இப்போது*_ _*என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன்.*_ _*2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன்.*_ _*3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன்.*_ _*பேரம் பேசாமல் நான…
-
- 1 reply
- 418 views
-
-
http://youtu.be/uxUtflojZQ0
-
- 1 reply
- 1.1k views
-
-
திரைபட நடிகர் நண்பர் காளி நடித்த முண்டாசுபட்டி காமெடி குறும்படம்... http://www.youtube.com/watch?v=GfWsQgHApe0 டிஸ்கி: நண்பர் காளி( கண்ணாடி போட்டிருப்பவர்... மூர் மார்கெட் 10 ரூபாய் கூலிங்கிளாஸ் ) குண்டாக இருப்பவர்...விதவிதமாக எக்ஸ்பிரசன் காட்டுவாராம்.. அவர் என்னிடம் சொன்னது..
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 934 views
-
-
-
- 1 reply
- 762 views
-
-
http://www.youtube.com/watch?v=b6BwwM8C9C8&feature=player_embedded#at=457
-
- 1 reply
- 1.1k views
-
-
சாதனைமேல் சாதனை போதுமடா சாமி ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? இந்த 45 வயதான ஆசாமி 16வது தடவையாக, எவரெஸ்ட் உச்சியைக் கண்டுவந்துள்ளார். இவர் ஓயவே மாட்டாரா? நேபாளத்தின் ஷேபா இனத்தவரான இந்த மனிதர், 8850 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலை உச்சியை சளைக்காது, 16 தடவைகள் ஏறிமுடித்து, சாதனை மன்னனாகத் திகழ்கின்றார். கோஷ்டி கோஷ்டியாக மலையேறுபவர்களுடன் வழிகாட்டியாக இணைந்துகொள்ளும் இவர், தன் பங்குக்கு தானும் மலை உச்சிக்குச் சென்று வந்துவிடுகின்றார். இவரைப் போல் இன்னொருவர் சாதனை படைப்பதானால், இனிமேல்தான் பிறக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்பா என்ற வித்தியாசமான பெயரைக் கொண்ட இவர், முதற்தடவையாக 1989இல் மலை உச்சியைச் சென்றடைந்தார். இன்றுவரை அது வருடா வருடம் தொடர்கின்றது. ஒவ்வொ…
-
- 1 reply
- 1k views
-
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...... ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் (ஒருவர் மீது ) ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2) பாடல் நூறு பாடலாம் பாடலாம் (ஒருவர் சொல்ல ) சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் (ஒருவர் மீது ) சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் (ஒருவர் சொல்ல ) கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் மையல் பாதி என்னோ…
-
- 1 reply
- 892 views
-
-
‘பச்சை’ முட்டாள்தனம் ! – பிபிசி செய்தியாளரின் சொந்த அனுபவம் பகிர்க Image captionஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்திக் கொள்ளப் போகிறீர்களா ? ஐந்து நிமிடம் இதனை படித்து விட்டு உங்கள் முடிவினை எடுங்கள். பிபிசி தென் ஆசியா செய்தியாளர் ஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்துவது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். இனி அவரது வார்த்தைகளில், நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன். அதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. ஒரு வேளை நான் பத்து தலை ராவணனின் தாக்கத்தினால் இந்த காரியத்தை செய்திருக்கலாம். ராவணனை முற்றாக தோல்வியுற செய்தார் கடவுள் ராமன். இதன் காரணமாக இங்கு தசரா க…
-
- 1 reply
- 1.4k views
-
-
-
வடமாகாணத்தில் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில், “Artistic Event Management” ஏற்பாட்டில் திகில் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம்(30)நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் தெரிவித்தனர். அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடியும். யாழ்ப்பாணம் நகருக்கு அருகில் ஆனைப்பந்தி மெதடிஸ் மிஷன் வித்தியாலயத்திற்கு அருகிலேயே இந்த திகில் வீடு உருவாக்கப்பட்டு வருகிறது. …
-
- 1 reply
- 865 views
-