இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
இந்தபாடலை, இணையத்தில் தேடிப்பாத்தேன் கிடைக்கவில்லை.! அதுதான் நானே தாயாரிச்சுவிட்டேன்...! :lol: http://youtu.be/-GViXn2VoUo
-
- 0 replies
- 697 views
-
-
நடந்தது என்னனா ..... http://youtu.be/JVaXglmOgoM
-
- 0 replies
- 804 views
-
-
-
-
- 2 replies
- 297 views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 875 views
-
-
-
நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லை சிறந்த ஓவியரும் கூட. இங்கை அவரது சில ஓவியங்களும் அவை வரையப்பட்ட சந்தர்பங்களும் தரபட்டுள்ளன. பார்த்து மகிழுங்கள். சிறு வயதில் எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ.தூரத்திலுள்ள கோயமுத்தூர் செல்லும் போதெல்லாம், ராயல், ராஜா, கர்னாடிக் தியேட்டர்கள் முன்னால் 40 அடி உயரத்தில் வரைந்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி,எம்.ஜி.ஆர் கட்-அவுட் ஓவியங்களைப் பார்த்து பிரம்மித்து, இந்தப் படத்தை வரைந்த ஓவியன்தான் உலகின் மிகச்சிறந்த ஓவியனாக இருப்பான் என்று நினைத்துருந்தேன். சென்னை, மோகன் ஆர்ட்ஸ்! தியேட்டர்களுக்கு பேனர், கட்- அவுட் வரையும் கம்பெனி. இங்கு வந்து பார்த்த போது ஒரு சதுர அடிக்கு 15 பைசா வீதம் 60 அடி உயர சிவாஜி படம் வரைந்து கொடுத்தவருக்கு 150ரூ கொட…
-
- 21 replies
- 4.7k views
-
-
அண்மையில் ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் திரு. நாசர் அவர்களின் சுவாரசியமான பேச்சு..!
-
- 4 replies
- 1.1k views
-
-
அது இது எது நிகழ்ச்சி http://www.youtube.com/watch?v=3eMwA1ZILnA http://www.youtube.com/watch?v=bXQ9FOIvkkQ&NR=1 http://www.youtube.com/watch?v=foTCTo6Xfr8 http://www.youtube.com/watch?v=iXhKteUcAi0 Coffee with Anu பிடித்த பாடல்... பானா காத்தாடியில் முரளி... http://www.youtube.com/watch?v=v5YyPY8CQH4&feature=related
-
- 0 replies
- 723 views
-
-
-
- 8 replies
- 977 views
-
-
முதலாவது திரிசாவும் குத்தும்.. தொடர்ந்து வருவினம்.. நீங்களும் வாங்க. இரண்டாவது அமலா போலும்.. குத்தும்.
-
- 14 replies
- 3.3k views
- 1 follower
-
-
http://saladdaysmusic.net/MP3's/jan 22/MGMT - 01_Time_To_Pretend.mp3 பாடல்: MGMT | Time To Pretend I'm feeling rough, I'm feeling raw, I'm in the prime of my life. Let's make some music, make some money, find some models for wives. I'll move to Paris, shoot some heroin, and f*** with the stars. You man the island and the cocaine and the elegant cars. This is our decision, to live fast and die young. We've got the vision, now let's have some fun. Yeah, it's overwhelming, but what else can we do. Get jobs in offices, and wake up for the morning commute. Forget about our mothers and our friends We're fated to pretend To pretend We're f…
-
- 0 replies
- 552 views
-
-
ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு! பசியில யாரும் தவிச்சதில்ல காரணம் - தவிக்க விட்டதில்ல... டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும் சரக்கடிக…
-
- 0 replies
- 331 views
-
-
பிரேசிலைச் சேர்ந்தவர் உஸலி ரொஸி. இவரின் நெருங்கிய நண்பரும் இவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். இருவரில் யார் முதலில் இறந்தாலும், மற்றவர் நல்ல விலையுயர்ந்த, தரமான சவப்பெட்டி வாங்கி வர வேண்டும் என்று. உஸலி 1983-ம் தேதி கார் விபத்தில் மரணமடைந்துவிட்டார் என்று தவறாகக் கருதி, சவப்பெட்டியை வாங்கி வந்துவிட்டார் அவரின் நண்பர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பிழைத்துக்கொண்டார். இந்நிலையில் 1988-ம் ஆண்டு அந்த நண்பர் இறந்துவிட்டார். அன்றிலிருந்து அவருக்கு மரியாதை செய்யும்விதமாக, 23 ஆண்டுகளாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இறந்த நண்பர் வாங்கி வந்த சவப்பெட்டியில் உறங்குகிறார் லெஸி. லெஸியின் 14 வயது பேரன் தனது பள்ளியில் வெளிவரும் பத்திரிகையில் இவரின் கதையை எழுதிவிட்டான். அப்புறம் …
-
- 1 reply
- 1k views
-
-
-
யேர்மன் ஆன்மீகப்பணியகத்தின் பணித்தளங்களில் ஒன்றாகிய பிறேமன் நகரில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற ஓளிவிழாவில் 'வில்லிசை'. http://www.youtube.com/watch?v=hE3GHLrEajQ பங்குபற்றியோர்: பிறேமன் தமிழ் இளையோர் நெறியாழ்கை: நாச்சிமார்கோயிலடி இராஜன்
-
- 4 replies
- 515 views
-
-
http://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE படம்: புனித அந்தோனியார். பாடல்: வாணிஜெயராம். இசை: விஸ்வநாதன். விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞானஜோதியே உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே.... பல்லவி: மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார்..... சரணம்1: மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம…
-
- 37 replies
- 10k views
-
-
-
- 7 replies
- 1.3k views
-
-
நந்தன வருட ராசி பலன்கள் சித்திரை 2012 மேட ராசி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ…
-
- 7 replies
- 2.6k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம் நண்பர்களே, நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடல் யாரிடமாவது உள்ளதா? அல்லது எங்கே தரையிறக்கம் செய்து கொள்ளலாம்? எனது செல் போனுக்கு இதை றிங்தோனாக பாவிக்கப்போகிறேன்.
-
- 4 replies
- 7.5k views
-
-
... மனதுக்கு இதமான பாடல், இளமையிலேயே ஆண்டவனிடம் சென்று விட்ட என் இனிய நண்பனுக்கு மிக மிக பிடித்த பாடல். இசை எம்.எஸ்.வி என நினைக்கிறேன். ... மீண்டும் மீண்டும் கேட்க ...
-
- 5 replies
- 1.3k views
-
-
நன்மை மீதான கசப்பு ஆர். அபிலாஷ் எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை. நான் பொருளாதார ரீதியாய் மிகவும் நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய் ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய் தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார். மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு அவசர செலவு இருந்தது. சற்று நிம்…
-
- 0 replies
- 433 views
-
-
நமக்கு நாமே சுய மதிப்பீடு ………….. ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். பிறர் நம்மை எப்போதும் கவனிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. நம் செயல்கள் நல்லவை, கெட்டவை என்பதைவிட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயல்படுகின்றோம். தனித்துவத்தை நிறுவ முயற்சிக்கிறோம். ஆனால் மற்றவரை ஈர்ப்பது மட்டும் தனித்துவமல்ல. நம்மை நாமே கவனிப்பதும் திறமையை மேன்படுத்துவதும் சுயமதிப்பீட்டால் மட்டுமே முடியும் .. சுயமதிப்பீடு பற்றிய சிறுகதை உங்களுக்காக இதோ :- ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!…
-
- 0 replies
- 2.9k views
-