Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்த மாதிரி ஒரு பாடல் பாட தமிழ் சேனல் அனுமதிப்பாங்களா கேரளா கெத்துதான்...😂😂😂😂

  2. Over the phone referrals.!! தொலைபேசியூடான மருத்துவ ஆலோசனைகள். ********************************** ..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்). போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ" "ஹலோ, சஜீதன் டொக்டரா" "ஓம், சொல்லுங்க, நீங்க?" " நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல செஞ்சநான், உங்கட வீட்டயெல்லாம் வந்திருக்கனே, நீங்க சின்னப்புள்ள அப்ப" சத்தியமாக ஞாபகம் இல்லை. " ஆ, ஓம் அன்ரி, தெரியும்.. என்ன விஷயம்" " இல்ல, எங்கட அக்கா ஒராளுக்கு கொஞ்சம் பிரச்சனை, அதக் கேட்கத்தான்.." எதிர்பார்த்தது தான்..! " என்ன பிரச்சனை" " கொஞ்ச நாளா தலையிடியாம், வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா …

  3. மூன்று மனைவிகள்! ஜேர்மனியில் வசிக்கும் சிரிய அகதிக்கு மூன்று மனைவிகள். 14 பிள்ளைகள். அவர்களின் மன்னவர் வேலை வெட்டிக்கு போவதில்லை. இளமையையும் முகத்தில் இருக்கும் சந்தோசத்தையும் பார்த்தால் இன்னும் பல டசின் பிள்ளைப்பாக்கியங்கள் உள்ளவர்கள் போல் தெரிகின்றது. அரச உதவிப்பணத்தில் சிங்காரமாக வாழ்கின்றார். மன்னவரின் ஆசை என்னவென்றால் தான் ஜேர்மன் பிரஜை ஆக வேண்டுமாம். இது ஜேர்மனியில் உள்ள ஊடகத்தின் முக்கிய தலைப்பு செய்தியாகும். https://www.bild.de/bild-plus/news/inland/news-inland/abboud-will-deutscher-werden-so-lebe-ich-mit-drei-frauen-und-13-kindern-61748700,view=conversionToLogin.bild.html எரிச்சல்ஸ் #பாவி! என்னெண்டப்பா சமாளிக்கிறான்?

  4. ரஜனி... 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி. தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நடை பெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில்... ரஜனி காந்தின் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு மணி நேரத்தில், தமிழகம், புதுவை மாநிலம் உட்பட 40 தொகுதிகளிலும்... அவரது ரசிக மன்றத்தினர், காலை பத்து மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ரஜனி... மத்திய சென்னையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இது... தமிழக அரசியல் கடசிகளிடையேயும், பத்திரிகையாளர்களிடமும் பெரும் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அவர் தமிழக சட்ட சபைக்கு போட்டியிட்டு, தமிழக முதல்வராக வருவார் என்று. பத்திரிகையாளர்களால் எதிர் பார்க்கப் பட்ட நிலையில்... நாடாளுமன்றத…

  5. தமிழகத்தின் ஒரு சமையல் சானல் ஒன்றில் இது குறித்து சொல்லி இருந்தார்கள். நம்ம ஊர் தரத்துக்கு நன்றாக உள்ளது. பல வீடியோக்கள் உள்ளன.

  6. ``எங்க மரங்கள ஏன் ஒடிச்சீங்க?" - ஐ.நா-வில் புகார் கொடுத்த பாகிஸ்தான்...... இந்த குண்டுவெடிப்பில் பதினைந்து பைன் மரங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அங்கு நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் இறந்ததாகக் கூறப்பட்ட செய்தி உண்மையில்லை என்றும் அங்கிருந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்தியா தன் சுற்றுச்சூழலைப் பாதிப்புக்கு உள்ளாக்கிவிட்டதாகப் பாகிஸ்தான் ஐ.நா-வில் புகார் கொடுத்துள்ளது. பாலகோட் தீவிரவாத முகாமைத் தாக்குவதாகக் கூறி இந்திய விமானப்படை வீசிய ஆயிரம் கிலோ குண்டு பாகிஸ்தானின் பைன் மரங்களை அழித்துவிட்டதாகவும் இது சூழலியல் தீவிரவாதம் என்றும் அந்தப் புகாரில் தெரிவித்துள்ளது. இந்திய விமானங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வடக்குப் பாகிஸ்தானில் அமைந்திருக்கும் பாலகோட் என்ற குறுநக…

  7. தலையிடிக்குது எண்டு பணடோல போட்டு கொண்டு படுத்திருந்தா, வலண்டைண், கத்தரிக்காய் எண்டு வாறார். தொந்தரவு தராமல் அங்கால போய்யா🤬🤬

    • 1 reply
    • 976 views
  8. 'வேணாம் பிலிப்சு....' இந்த பன்ச் வசனம் இப்ப தமிழகத்தில் வைரல்... என்ன விசயம், என்று யூடியூபில் தட்டி பார்த்தால், இரண்டு டாஸ்மாக் தண்ணி பார்ட்டிகள்.... லோக்கல் கூலி வேலை செய்பவர்கள் போலுள்ளது... அவர்களுக்கு இடையே நடக்கும் தண்ணி சண்டையே 'வேணாம் பிலிப்சு' என்று தொடங்குகிறது. யாரோ சூப்பரா வீடியோ எடுத்து போட்டு உள்ளார்கள். கடைசீல பிலிப்சு, கன்னத்தில அடி வாங்கி விழுந்துட்டார். இங்கே அந்த விடீயோவைப் போடலாம் தான்.... ஆனால், 'நல்ல தமிழ்' தாராளமாக இருப்பதால், கத்திக்காரர்கள், கத்தியை சுழட்டிக் கொண்டு 'வேணாம் பிலிப்சு' என்று வந்து விடுவார்கள் என்பதால், நீங்களே தேடி ரசியுங்கள் என்று விட்டு விடுகிறேன்.

  9. சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது. அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது: 'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்க…

    • 4 replies
    • 2.4k views
  10. ஒருத்தரையும் விடவில்லை. அத்தனை பேரும் காலி.

  11. செவ்வாய் கிரகம்.. ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்.. நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்.. பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்... இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்... பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன். அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க... நான் ஒரு சில பேர புட…

    • 0 replies
    • 1.1k views
  12. தனி ஒருவரின், முழுநீள நகைச்சுவை காணொளி.

  13. நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம். விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு.... சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு... போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம். இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு. மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ…

  14. உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு. கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும். நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... செல்லம்... அல்வா துன்னியா ... நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம். ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு Images: Daily Mail UK, Dail Mirror SL அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து எனக…

  15. ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை ! டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள். அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ? 75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ? ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இர…

  16. தென் இலங்கையில் ஒரு மரண நிகழ்வுக்கு சென்று திருப்பிக்கொண்டிருந்தார் பெரியவர் ஒருவர். இரு திருடர்கள், அண்ணன், தம்பி.... இருவருமே நிறை மப்பு... பெரியவரைப் பார்த்தார்கள்.... பை உப்பி இருக்கிறதே.... அடுத்த ரவுண்ட் தண்ணிக்கு காசு தேத்திரலாம்.... பெரியவரை மடக்கினார்கள்.... இலகுவாக பை வெளிவருவதாக இல்லை. அவர்களில் ஒருவருக்கு.... அந்த பக்கமா ஒரு வைப்பு... அதுதான் கீப்பு.... தள்ளிக் கொண்டு அங்கே போய் விட்டார்கள்.... ஏய்... கொஞ்சம் மொளவாய் தூள் கொடு.... கொடுத்தார் அம்மணி.... பெரியவர் கண்ணில் தூளை வீசி... அவர் எரிச்சலில் துடிக்க பையை கிளப்பி... அதிலிருந்த 1800 வை எடுத்து.....அதில கொஞ்சம் எடுத்து.... அம்மணி இடம் கொடுத்து.... நல்ல கறி வாங்கி கொழம்பு …

  17. Started by MEERA,

    "பிரதமர் கிண்ணம்" சுற்றுப்போட்டியின் முதலாவது இனிக்ஸ் வெள்ளி இரவுடன் முடிவடைந்தது…! ----------------------------------------------------------- பிரதமர் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டி 26.10.2018 கடந்த வெள்ளிக்கிழமை இரவு மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றவுடன் ஆரம்பமானது. 14 நாட்கள் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் மைத்திரி அணியினர் தோல்வியடைந்துள்ளார். ஸ்கோர் விபரம்! நடைபெற்று முடிந்த போட்டியில் வழங்கப்பட்ட 113 என்ற இலக்கை அடைய இரு அணிகளும் கடுமையான போட்டிகள் போட்டனர். போட்டியின் நேற்றைய இறுதி நாளில் இறுதிப்பந்தில் இராஜாங்க அமைச்சர் சிக்ஸ் அடித்தாலும் 113 என்ற வெற்றி இலக்கை அடைய முடியாமல் மைத்திரி அணியினர் தோல்வி அடைந்தந்துள்…

    • 0 replies
    • 816 views
  18. மவனே வளர்ந்து நீ வரணுமடி இந்த வாத்தியார் உத்தியோகத்திற்க்கு...அப்ப புரியுமடி... :lol: குடல் நெறையக் கோழி திங்கிற ஆசையிலை இந்த மனுசப் பயபுள்ளைங்க நம்பளை அப்பனில்லாத சந்ததி ஆக்கிட்டானுங்களடி கண்ணுங்களா...ஆனாப்பாரு அவனுங்க மனிசக் குளோனிங்ன்னு பேச்செடுத்தாலே தலை தெறிக்க ஓடுறானுங்க...கொலைகாறக் கபோதிங்க... ஒவ்வொரு நாளும் ரைமுக்கு எழும்புவம் எண்டு அலாம் வைச்சிட்டு தூங்குகிற கடைமை வீரர்கள்...(நானும்தான்)

  19. ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு! சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது. சேட்டை பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற. புது ஆசை கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்கள…

  20. Started by Nathamuni,

    பேட்ட ரஜனி 30 வருசத்துக்கு முந்திய ரஜனி படத்துக்கு டிஜிட்டல் வேலைப்பாடு செய்து...(retouch) கேவலப் படுத்தி இணைய வெளியில் போட்டு தாக்க வைத்துள்ளனர்.

  21. சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…

    • 40 replies
    • 5.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.