சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா
-
- 17 replies
- 1.7k views
-
-
-
தேவையான பொருட்கள் : புங்குடுதீவு பனை மர ஒடியல் மா ஒரு சுண்டு கொஞ்ச புழிஞ்ச தேங்காய்ப் பூ நாலு சிரட்டை தண்ணி உப்பு கைக்கணக்கு செய்முறை புங்குடுதீவு ஒடியல் மாவை ஒரு சுளகில் கொட்டவும் தண்ணியை கொஞ்சம் கொஞ்சமாய் விட்டு கையால் கிளறவும்.ஒரு பதத்துக்கு வந்த பின்னர் புழிஞ்ச தேங்காய்ப்பூவையும் கலந்து கிளறவும். கிளறும் பொது உப்பையும் ஆங்காங்கே சிதறி கிளறவும். தண்ணீர் சேர்ப்பதில் கவனமாக இருக்கவும். ஏனெனில் ஒடியல் புட்டு குழைந்து போக சாத்தியமுண்டு. அதன் பின் நீத்துபெட்டியில் போட்டு அவித்து இறக்கவும் இதனுடன் முட்டுக்காய் தேங்காய்பூவையும் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும். அல்லது பழைய மீன் குழம்பு இன்னும் பொருந்தும். பழஞ்சோறு பழைய மீன்கறி ஒடியல் புட்…
-
- 17 replies
- 2.1k views
-
-
இது பல இடங்களில்.. உண்மை.. இருந்தாலும் நகைச்சுவையாகவும் இருக்குது. நன்றி: FB
-
- 17 replies
- 1.6k views
-
-
கணவனும் மனைவியும்.. கணவனும் மனைவியும் கல்யாணம் ஆன இரண்டாவது நாள் மாலையில் பேசி கொண்டு இருந்தார்களாம்.. திடிர் என கணவன் சொன்னனாம் நான் உன்னை பற்றி கவிதை எழுதி இருக்கன் சொல்லட்டுமா? மனைவியும் சந்தோச பட்டு என்னை பத்தியா கவிதை எழுதி இருக்குறியள்.. என்னடி இப்படி கேட்டு விட்டாய்.. நீ என் செல்ல பெண்டாட்டி இல்லை அதுதான்.. மனைவியும் ஆக நம்ம கணவ்ர் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்மளை பத்தி ஜோசித்து இருக்குறார் எவ்வளவு அன்பு சொல்லுங்க என்றாள்.. அன்பே உன் கண்கள் கோவைக்காய் போல் உள்ளது.. இந்த கன்னங்கள் தக்காளி போல் உள்ளது உன் கால்கள் புடலங்காய் போல் உள்ளது.. இப்படியே கணவர் அடிக்கி விட்டு கொண்டே போனாராம் மனைவி நெருப்பு மாதிரி கொதிப்பது தெரியாமல்.. ஜோ…
-
- 17 replies
- 8.1k views
-
-
மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிகாகலாம் ஆனா ஸொப்ட்வெயர் என்ஜினியர் ஸொப்ட்வெயர் ஆக முடியுமா? எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது! ஸ்கூல் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் கொலேஜ் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் ஆனால்ல்ல்ல் பிளட் ரெஸ்ற்ல பிட் அடிக்க முடியாது என்னதான் நாய் நன்றி உள்ளதாய் இருந்தாலும் அதால தாங்யூ சொல்ல முடியாது ஆயிரம்தானிருந்தாலும் ஆயிரத்தொன்றுதான் பெரிசு! என்னதான் அகிம்ஸாவாதியா இருந்தாலும் சப்பாத்தியச் சுட்டுத்தான் சாப்பிடவேணும் என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது காசு இருந்தா (Call)கால்ரக்ஸி காசு இல்லாட்டா கால்தான் ராக்ஸி கோவில் மணியை நாங்களடிச்சா சத்தம் வரும் கோயில் மணி எ…
-
- 17 replies
- 3.7k views
-
-
அனைவருக்கும், அன்பான.. வேண்டுகோள். எனது ,பையிலிருந்த... ஜெனொலியாவின் புகைப்படங்கள், அனைத்தும் காணாமல் போய் விட்டது. கண்டு பிடித்து தருபவர்ககுக்கு.... தகுந்த பரிசு வழங்கப் படும்.
-
- 17 replies
- 1k views
-
-
-
கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..! கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏ…
-
- 17 replies
- 3.6k views
-
-
யாழ்கள சித்திவிநாயகர் ஆலயம். அன்பர்களே! பக்த அடியார்களே! இன்றிலிருந்து யாழ்களத்திலும் சைவ ஆலயம் திறக்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் பின்னர் அறித்தரப்படும்.
-
- 17 replies
- 2.6k views
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 752 views
-
-
யாழ் களமாளுமன்றம் தேர்தல் மார்கழி 2011 வாக்குப் பதிவு மையம். வாக்குச் சீட்டு: கீழ் தரப்பட்டுள்ள வாக்குச் சீட்டில் உள்ள கட்சிகளில் உங்களின் விருப்பக் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க முடியும். கால எல்லை: 22:50 GMT 24:12:2011 தொடக்கம் 24:00 25:12:2011 வரை இந்தக் கால எல்லைக்குள் பதியப்படாத வாக்குகள் கணிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா. தேர்தல் கண்காணிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையகம்/ யாழ் களம் தேர்தலில் வாக்களிக்க/ வாக்குகளை கவனிக்க தகுதியுடையோர்: யாழ் கள உறவுகள் மற்றும் யாழ் இணைய பார்வையாளர்கள். தேர்தல் முடிவுகள்: 26-12-2011 அன்று உத்தியோகபூர்மாக சுயாதீன தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்படு…
-
- 16 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் "கோட்டை" என்று கருதப்படும் புலிகளின் பாதுகாப்பு பலம் வாய்ந்த பிரதேசமும் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த பகுதியுமாகிய தொப்பிகல பிரதேசத்திலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை சுற்றி வளைத்து அரச முப்படையினரும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி யுத்தத்தை நடாத்தும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் 200 புலிகளுக்கு கட்டளையிட்டுள்ளபோதிலும் குறித்த 200 புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தயாராகி வருவதாக அப்பகுதியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்…
-
- 16 replies
- 3.6k views
-
-
-
- 16 replies
- 1.4k views
-
-
கந்த சிஷ்ட கவசம் !!! காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க அடியேன் சிஷ்டம் அழகுவேல் காக்க விண்டோவைக் காக்க வேலவன் வருக கனெக்சன் கொடுத்துக் கனகவேல் காக்க இன்டர்நெட்தனை இனியவேல் காக்க பன்னிரு விழியால் பாஸ்வேர்ட் காக்க செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க வீடியோ ஆடியோ வெற்றிவேல் காக்க முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க வைரஸ் வராமல் வைரவேல் காக்க ஸேவிங் தன்னை செந்தில்வேல் காக்க எக்ஸட்டர்னல் மோடம் எதிர்வேல் காக்க பில்ட் இன் மோடம் பிரிய வேல் காக்க மவுஸை மகேசன் மைந்தன் காக்க எர்ரர் வராமல் எழில்வேல் காக்க அடியேன் பிரிண்டர் அமுதவேல்; காக்க எந்தன் எக்ஸ்ப்ளோரை ஏரகத்தான் வேல் காக்க அடியேன் பிரௌஸ் செய்கையில்அயில்வேல் காக்க இமேஜ் வியூ, பேஜ்…
-
- 16 replies
- 3k views
-
-
பயோடேற்ரா உண்மைப்பெயர் . லலிதா போலிப்பெயர். சாமியாரம்மா தொழில். சுஸ்மா (சுத்துமாத்து என்பதை ஸ்ரைலாக எழுதியிருக்கிறேன்) தொழில் நடத்துமிடம். டென்மார்க் பிராண்டா நகரில் மூலதனம். மக்களின் மதநம்பிக்கையும்.மூடநம்பிக்க
-
- 16 replies
- 2.8k views
- 1 follower
-
-
விறாந்தை 1: பரமசிவம் (ப.சி): என்ன பரி.. இன்றைக்கு சக்கரையோட தேத்தண்ணி கொண்டு வந்திருக்கிரா... சீனி முடிஞ்சுதோ.. பரிமளம் (பரி): சக்கரையான செய்தி வந்திருக்கெல்லோ.. அதுதாங்க. ப.சி: அப்படி என்னடி செய்தி. பரி: நம்ம வடக்கு மாகாண சபை தேர்தல் தாங்க. ப.சி: சும்மா கிடவடி. உள்ள மாகாணசபைகளையே ஒழுங்கா இயக்கக் காணம்.. இதுக்குள்ள..உது வேற கூத்து. பரி: நாங்களும் வடக்கு மாகாண சபை வந்து.. இன்னும் வாக்குப் போடாத குறையா எல்லோ இருக்கிறம். அதுதான்.. உந்த வெளிநாட்டு ஆக்கள் அப்படி ஒன்றை எங்களுக்கு பெற்றுத் தருகினம். ப.சி: ஓமடியப்பா. உதுக்காகத் தானே.. சாத்வீகமாயும்.. ஆயுதம் என்று தூக்கியும் போராடினது..?! பரி: அது எங்க அவங்களுக்கு விளங்கப் போகுது. அவங்களுக்கு தமிழன…
-
- 16 replies
- 1.4k views
-
-
-
-
- 16 replies
- 2k views
-
-
வணக்கம் அனைவருக்கும் இனிய புத்தாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந் நாளில் நான் இந்த வருடத்தின் குறிக்கோளாக ஆக முற்று முழுதாக சுய நலமாக மட்டும் இருப்பதாக முடிவு செய்து உள்ளேன்...இந்த காலத்தில் அன்பு,பாசம்,நட்பு எல்லாத்தையும் விட [எல்லாம் போலி]... சுயநலமாய் இருந்தால் மட்டுமே வாழ்வில் முன்னேறாலாம் என்ட முடிவுக்கு வந்துள்ளேன் நீங்களும் இந்த வருடத்தில் ஏதாவது புதிசாக திட்டம் போட்டுள்ளீர்களா?...பகிர்ந்து கொள்ள விரும்பினால் பகிருங்கள்
-
- 16 replies
- 1.2k views
-
-
காமம் இல்லாத காமத்தை நினைவூட்டும் செயல்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன. இவைகளுக்குப் பொருத்தமான காரணிகளைத் தெரிவிப்பவர்களுக்கு ஒரு பச்சை பரிசாகத் தரப்படும்.. நீங்கள் என் ஆடைகளை அவிழ்க்கும் வரை என்னைச் சுவைக்க முடியாது நீங்கள் என்னை உண்ண முடியாமல், என் கவசங்களை அகற்றி என்னை நக்குகிறீர்கள் நீங்கள் என்னை ஊதி உச்சம்கொள்ள வைத்தால் ஒழிய என்னுடன் விளையாட முடியாது நீங்கள் என்னை உங்கள் வாயால் உறிஞ்சும் வரை, நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது நீங்கள் தினமும் என்னை அழுத்திக் கசக்கி உங்கள் வாயில் போடுகிறீர்கள் நீங்கள் என்னை பரப்பாத வரை நீங்கள் என்னை அனுபவித்துச் சுவைக்க முடியாது
-
- 16 replies
- 1.4k views
-
-
ஒவ்வொருவரும் வாழும் போதே அவர்கள் திறமையை பாராட்டி மகிழ வேண்டும். அதுதான் அவர்களுக்கும் மகிழ்சி தரும் செயல். இறந்த பின் மணி மண்டபம் கட்டுவதோ பெரிய சிலைகள் அமைப்பதோ பயனற்றது.
-
-
- 16 replies
- 1.1k views
- 1 follower
-
-
குருவின் சுயம்பரம்!! எல்லாருக்கும் இனிய வணக்(கம்) ..என்னடா இன்னைக்கு மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(நான் என்ன செய்வேன் ஏது செய்வேன் என்றும் யாருக்கும் தெரியா ஆனா செய்ய வெண்டிய நேரத்தில ஒரு 5 மினிஸ் தள்ளி செய்வேன்)..இது இன்றைய அடுத்த நற்சிந்தனை ஜம்மு பேபியின்..(நற்சிந்தனைக்கு பிரதான அநுரசனையாளர்கள் வசி கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ).. சரி எனி மாட்டருக்கு வருவோம்..(என்ன பார்க்கிறியள் ம்ம்ம்..நம்ம குருவிற்கு ஒரு நல்ல பெண்ணா தேட போறன்)..பாவம் நம்ம குரு வயசு போய் கொண்டு இருக்கு..(ஓவரா தத்துவம் வேற வருது)...அது தான்..(அவருக்கு ரூட் கிளியர் ஆகினா தானே நேக்கு கிளியர் ஆகும் அது வேற பிரச்சினை ஒகேயா).. நம்ம குருவின்ட அருமை பெருமைகள் சொல்…
-
- 16 replies
- 2.7k views
-
-
-
- 16 replies
- 2.2k views
-