சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஆணா? பெண்ணா? வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு நடுவே இடம்பெற்ற உரையாடல் ஒருகுழந்தை நீ என்ன குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று கேட்டது அதற்கு மற்ற குழந்தை தாதி போகட்டும் நான் உனக்கு காட்டுறன் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்டு தாதி போனபின் தன் போர்வையை விலத்தி காண்பித்து விட்டு அந்த குழந்தை சொன்னது அட நான் ஆண் குழந்தைதான் காலில் நிலநிறத்தில் சோக்ஸ் போட்டிருக்கிறேனே என்றது.
-
- 1 reply
- 2.9k views
-
-
-
- 15 replies
- 2.9k views
-
-
இது சிரிப்பு களம்; இதில் கருணாநிதிக்கு இன்று பாடக்கூடிய பாடல்களையும், பின்னூட்டங்களையும் (Comments ), அவரின் பெரும் சோகத்தை ஆற்றக் கூடிய ஆறுதல்களையும் சொல்லவும் (Situation songs, comments and gossips) நீங்கள் இவரின் / திமுக படு தோல்வி தொடர்பான இணையத்தள / blogs இல் வரும் comments இனையும் இணைக்குக ஒரு கொலைஞரின் தோல்வியில் கொஞ்சம் வயிறு குலுங்க சிரிக்க வேண்டும் ------------------------------------------
-
- 20 replies
- 2.9k views
- 1 follower
-
-
கடந்த ஒன்றரை வருடகாலமாக அரசபடையினரால் தொடுக்கப்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து கிழக்குப் பிரதேசங்கள் சிலாவத்துறை, மன்னார்ப் பிரதேசங்கள் உட்பட பரந்த நிலப்பரப்பை புலிகள் இயக்கத்தினர் படையினரிடம் இழந்துவிட்ட நிலையிலும் படுதோல்விகளைத் தொடர்ந்து கிழக்கு மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் செயற்பட்ட புலிகள் இயக்கத்தினர் தப்பியோடிவிட்ட நிலையிலும் புலிகள் அமைப்பின் படைபலம் பாதிக்கு மேல் குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அரச படையினரின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கவோ அல்லது இழந்த பிரதேசங்களில் மறுபடியும் தமது பலத்தை நிலைநாட்டவோ புலிகள் அமைப்பினரால் முடியாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு படுதோல்விகளுடன் பின்வாங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலை…
-
- 7 replies
- 2.9k views
-
-
கணவன்: ரொம்ப நேரமா காலெண்டர் பாக்கிறயே அப்படி என்ன பாக்குற ? மனைவி: பல்லி விழும் பலன். கணவன்: கொண்டா.. நான்பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது ? மனைவி: நீங்க சாப்பிட்ட சாம்பார்ல விழுந்துருச்சிங்க. -இணையத்தில் ரசித்தது.-
-
- 6 replies
- 2.9k views
-
-
ஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்
-
- 6 replies
- 2.9k views
-
-
கடந்த 1 ஆம் திகதி சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தீவிர விமானத் தாக்குதல்களினால் புலிகள் இயக்கத்தின் வன்னிப் பிரிவுப் புலிகள் அணியினர் நிலை கொண்டிருந்த இரண்டு பாரிய முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து வன்னிப் புலிகள் இயக்கத் தலைவர்களிடையேயும் உறுப்பினர்களிடையேயும் பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 1 ஆம் திகதி அதிகாலை விமானப்படையினர் மாங்குளம் வடக்குப் பிரதேசத்தில் துணுக்காய்ப் பகுதியில் அமைந்துள்ள வன்னிப் பிரிவுப் புலிகள் இயக்கத்தினரின் இரண்டு பிரதான முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகள் இயக்கதின் முக்கிய தலைவர்களிடையே குழப்பம் தோன்றியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மேற்படி விமானத் தாக்குதல்களினால் துணுக்காயிலுள்ள புலிகளின் பிரத…
-
- 12 replies
- 2.9k views
-
-
ஒரு பாடசாலை கலைவிழாவில் நான் அவர்களை சந்தித்தேன். அவர்கள் வேறு பாடசாலையை பிரதிநிதித்துவபடுத்துபவர்களாக இருந்த போதும் குறும்புகளால் நண்பிகளானோம். மலரும் நிவேதாவும் அதற்குப்பிறகு எனது இணைய்பிரியா தோழிகள். ஆண்டுதோறும் நடைபெறும் கலைவிழாக்களில் ஆண்களுக்கு சாவாலாக விளங்கிய பெண் சிங்கங்கள். (கொஞ்சம் ஓவராக புளுகிறேனோ .சரி சரி நான் கதைக்கு வாறேன்) மலர் அவர்கள் வீட்டில் மூத்த பெண்பிள்ளை, மலரின் தாய் இறந்த பிறகு தகப்பனின் இரண்டாம் கல்யாணத்தின் மூலம் மலருக்கு ஒரு சித்தியும் தங்கையும் கிடைத்தார்கள். அதுவரை செல்லப்பிள்ளையாக இருந்த மலரின் வாழ்வில் வசந்தம் போய் புயல் சித்தி வடிவில் வந்தது. வீட்டில் ஒரு செல்லாக்காசானாள். இருந்தும் வீட்டு துன்பங்களை வெளிக்காட்டாமல் எல்ல…
-
- 12 replies
- 2.8k views
-
-
இஞ்சி இடுப்பழகி....கள்ள சிரிப்பழகி...... http://www.tubetamil.com/view_video.php?viewkey=18b4e8c77b80cb5cd7e6&page=1&viewtype=&category=
-
- 7 replies
- 2.8k views
-
-
-
திருமணம் முடித்த அந்த ஆங்கிலேயத் தம்பதி சந்தோஷமாக தேனிலவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேனிலவு முடிந்து திரும்பியதும் தொலைபேசியில் அம்மாவை அவசரமாக அழைத்தாள் புதுமணப்பெண். ``தேனிலவு எப்படி இருந்தது?''- கேட்டார் அம்மா. மகள் கூறினாள்: ``தேனிலவு எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா...'' என்று ஆரம்பித்தவள் வெடித்து அழத் தொடங்கிவிட்டாள். அம்மா பதறிப் போய் கேட்டாள், ``ஏன்... என்னாச்சு?'' ``தேனிலவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுமே நான் இதுவரை கேட்டறியாத நாலு எழுத்து கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாரும்மா வீட்டுக்காரர்... நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிட்டுப் போய்டும்மா... ப்ளீஸ்!'' ``அழாதம்மா... அமைதியாயிரு. அப்படி என்ன வ…
-
- 4 replies
- 2.8k views
-
-
பயோடேற்ரா உண்மைப்பெயர் . லலிதா போலிப்பெயர். சாமியாரம்மா தொழில். சுஸ்மா (சுத்துமாத்து என்பதை ஸ்ரைலாக எழுதியிருக்கிறேன்) தொழில் நடத்துமிடம். டென்மார்க் பிராண்டா நகரில் மூலதனம். மக்களின் மதநம்பிக்கையும்.மூடநம்பிக்க
-
- 16 replies
- 2.8k views
- 1 follower
-
-
இது ஒரு ஊடலுக்காக.... திருமணமாவர்கள் அனுபவத்தை சொல்லுங்கள் திருமணம் ஆகாமல் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் நடப்பதை சொல்லுங்கள் அதுவும் இல்லாதோர் தங்கள் கனவைச்சொல்லுங்கள் தங்கள் துணையை (கணவனை அல்லது மனைவியை) எப்படி அழைப்பீர்கள்...??? நான் எனது மனைவியை கண்டபடி அழைப்பேன் அவளும் ஒன்றும் சொல்லமாட்டாள் காதலித்தபோது ஒரு பெயர் திருமணமான புதிதில் இன்னொரு பெயர் இன்று வாயில் வருவது போல் அழைப்பேன் அதை ஒரு அன்னியோன்னியமான அன்பு என்று நான் நினைக்கின்றேன் தாங்கள் எப்படி....???
-
- 25 replies
- 2.8k views
-
-
-
- 14 replies
- 2.8k views
-
-
பிக்குகளின் அடிபாடு http://www.youtube.com/watch?v=oL8ZZ_sdf6g :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P
-
- 15 replies
- 2.8k views
-
-
எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம் என்ன இந்த குட்டிபையனும் ஒரு சின்ன கதையோடை வந்திட்டானே என்று பாக்கிறியள். ஒம் ஒம். அது வெரை யாரைய்யும் பற்றி இல்லை எங்கட பாசம் உல்ல ஜம்முபேபிய பற்றிதான் ஒக்கே நான் கதைக்கு வாரென் ஒரு படக்கில எங்கட ஜம்மு பேபியும் ஒரு சாத்திரியாரும் பயனம் செய்துகொன்டு இறுப்பினமாம் அப்ப அந்த சாத்திரியாருக்கு பொழுது போகேல போல அப்ப எங்கட ஜம்மு பேபிய பாத்து கொன்ஞ்ச கேல்வி கேப்பாறாம். அப்ப அந்த சாத்திரியார் எங்கட ஜம்மு பேபிய பாத்து கேப்பாறாம் இந்த உலகத்தில எத்தனை அதிசயம் இருக்கு தெரியுமா என்று.>அப்ப ஜம்மு பேபி சொல்லுமாம் தனக்கு தெரியாது என்று... உடன அந்த சாத்திரியார் சொல்லுவராம் உன்ட வாழ்க்கேல நீ காவாசிய இழந்துவிட்டாய் என்று.…
-
- 14 replies
- 2.8k views
-
-
ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு ஒரு கற்பனைப் பார்வை: ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல க…
-
- 12 replies
- 2.8k views
-
-
A new sign in the Bank Lobby reads: 'Please note that this Bank is installing new Drive-through ATM machines enabling customers to withdraw cash without leaving their vehicles. Customers using this new facility are requested to use the procedures outlined below when accessing their accounts. After months of careful research, MALE & FEMALE Procedures have been developed. Please follow the Appropriate steps for your gender.' ************ ********* ********* * MALE PROCEDURE: 1. Drive up to the cash machine. 2. Put down your car window. 3. Insert card into machine and enter PIN. 4. Enter amount of cash required and withdraw. 5. Re…
-
- 5 replies
- 2.8k views
-
-
-
- 11 replies
- 2.8k views
- 1 follower
-
-
நேற்று போகும் வழியில் கண்ட பதாதை இது GO GREEN SAVE THE EARTH,ONLY PLANET WITH CHOCOLATES
-
- 0 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கியுள்ள விமானப்படையணியின் சிறிய ரக விமானங்கள் அண்மையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படை முகாம்கள் மீதும் மற்றும் கொலொன்னாவை எண்ணெய்த்தாங்கித் தொடர்கள் அமைந்துள்ள நிலையத்தின்மீதும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், புலிகள் இயக்கத்தின் விமானப்படை பலம் பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களில் மேற்படி விமானப்படையணிக்கு பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே தலைமைதாங்கி வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் மகனின் செயற்பாடுகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்திய இரகசிய புலனாய்வு சேவையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிக…
-
- 3 replies
- 2.8k views
-
-
ஒரு பொங்கல் காலத்து நினைவு பலருக்கும் உங்கள் சிறிய வயது காலத்தில் நடந்த சில சின்ன சின்ன சம்பவங்கள் மறக்காமல் காலம் முளுவதும் அவ்வப்போ நினைவுக்கு வரும் அது போல பொங்கல் நாள் எண்டதும் எனக்கும் ஒரு சிறு வயது நினைவு. அப்போ எனக்கு பதின்மூண்று வயதிருக்கும் ஒரு பொங்கல் நாள் வழைமை போல குடும்பமாய் முற்றத்தில் அழகிய கோலம் போட்டு புது பானையில் பொங்கலிட்டு சந்தோசமாய் நாங்களெல்லாம் அண்ணா அக்கா தம்பி தங்கையெண்று புத்தாடையுடுத்து. வெடி கொழுத்தவும் வாணம் விடவும் சண்டை பிடித்து சண்டை பிடித்து பெரியோர்கள் விலக்கு பிடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு பொங்கல் நாள்.எங்களுரில் எங்களிற்கு மிகவும் நெருங்கிய நட்பாக இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. பண்டிகை காலங்களில் நாங்க…
-
- 10 replies
- 2.8k views
-
-
பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 6 replies
- 2.8k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்! செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார். செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் எழுச்ச…
-
- 0 replies
- 2.8k views
-