சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் கால...ி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள். 7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிள…
-
- 7 replies
- 1.9k views
-
-
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள டொசோ மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் சீனாவின் உதவியுடன் இலங்கை தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முகாம்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன முறுகல் காரணமாக பாதி…
-
- 1 reply
- 583 views
-
-
இநத வான் பாதுகாப்பு பொறிமுறையை யார் பிச்சை போட்டது என கேட்க கூடாது ரகசியமாக அன்ரனோவ் விமானத்தில் கட்டு நாயக்காவில வந்திறக்கிய்தாக தகவல் இயந்திரங்களும் ஏவுகணைகளையும் இலங்கையை கைவிட்ட பின் இதுவாவது தன் அண்ணன் மகிந்தவையும் அவனின் இனத்தவர்களையும் காப்பாற்றுமா என காலம்தான் பதில் சொல்லும்
-
- 8 replies
- 1.9k views
-
-
இலங்கையில் தடை செய்யப்பட்டவை. 1) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பாம் "டைகர் பாம்" 2) இலங்கையில் தடைசெய்யப்பட்ட பானம் (பியர்) - " மில்லர் பியர்" 3) இலங்கையில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் " பாயும் புலி " 4) இலங்கை தடைசெய்யப்போகும் திரைப்படம் வைகைப் புயலின் " இம்சை அரசன் 2-ம் புலிகேசி" 5) இலங்கையில் தடை செய்யப்பட்ட ஆட்டம் " புலி ஆட்டம்". 6) இலங்கையில் தடை செய்யப்பட்ட பாட்டு கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் " அண்ணாத்தே ஆடுறார் " என்ற பாட்டு காரணம் அதில் கமல் புலி வேசம் கட்டி ஆடுவார். 7) இலங்கை அரசு வெறுக்கும் அரச பரம்பரை " புலிக்கொடி தாங்கிய சோழ அரச பரம்பரை" 8 ) இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டு வீரர் " ட…
-
- 14 replies
- 3.5k views
-
-
கட்டிபிடி கட்டிபிடிடா இலவசமா கட்டிபிடிடா.
-
- 37 replies
- 4.1k views
- 1 follower
-
-
இலையான் அடித்த ஒபாமா ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 18 replies
- 4.1k views
-
-
ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான். படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான். "கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?" =================================================== முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும், இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!=================================================== பையன் அம்மாவிடம்.... பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல? அம்மா : கெட…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஏசிப்படகுப்பயணம், free wifi வசதிகளும் உண்டு, 5Gஇணைய தொடர்பு, முன் பதிவுகள் செய்யும் நபர்களுக்கு முன் உரிமை …. வெறும் இருபத்தி ஐந்து லட்சம் மட்டுமே… இளையராஜா பாடலுடன், அலைமேலே ஒரு ஆனந்த படகுப் பயணம் … தொடர்புக்கு:- எழுவான் ஒலக பயண முகவர் சேவை ஒன் லையின் புக்கிங் உண்டு Kilinochchi Podiyan
-
- 1 reply
- 343 views
-
-
-
https://www.facebook.com/RAJAN.NELLAII/videos/918888204812112/
-
- 0 replies
- 749 views
-
-
-
- 0 replies
- 751 views
-
-
-
- 4 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 628 views
-
-
இவரையும் கொஞ்சம் பாருங்களேன் https://www.youtube.com/watch?v=_lf-d8pcrfw#t=119
-
- 1 reply
- 1k views
-
-
-
- 9 replies
- 1.2k views
-
-
-
- 3 replies
- 736 views
-
-
எச்சரிக்கை : இவை சிரிப்பதற்கு மட்டுமே... ***இளைஞன் ஒருவன் வேகமாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். ஒரு இளம் பெண் அவனைவிட வேகமாக அவனது காரை முந்திச் சென்றாள். உடனே அந்த இளைஞன் அவளைப் பார்த்து ‘ஏய் கழுதை..’ என கத்தினான். உடனே அவனுக்கு மறுமொழியாக அவளும் அவனைப் பார்த்து,’நீதான் பன்னி, நாய், கழுதை...’எனத் திட்டினாள். திடீரென்று அவளது வண்டி விபத்துக்குள்ளானது....ஒரு கழுதை மீது மோதி. ***கணவன்: டார்லிங். நான் இந்த மாதம் சம்பளத்திற்கு பதில் உனக்கு 500 முத்தங்கள் தரலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற? மனைவி: தாராளமா தாங்க. ஒரு பிரச்சனையும் இல்ல. நானும் அப்படியே கேபிள்காரனுக்கு 30 முத்தம், பால்காரனுக்கு 50 முத்தம், பேப்பர்காரனுக்கு 20முத்தம், மளிகைக்க…
-
- 3 replies
- 1.4k views
-
-
இவைகளை ருசித்ததுண்டா .....குறிப்பாக வெள்ளை நிறத்தில் இருப்பதை....
-
- 12 replies
- 6.8k views
-
-
-
ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட மல்ரிபரல் பீரங்கிகள் புலிகளிடம் [27 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் புலிகள் இயக்கத்துக்கு யுத்த ஆயுதங்களை வழங்கியது பற்றிய தகவல்கள் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கேற்ப ஹிஸ்புல்லா அமைப்பு புலிகள் இயக்கத்துக்கு சீ 4 வகையைச் சேர்ந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டுப் பொருட்கள் மற்றும் யுத்த ஆயுதங்களை வழங்கிவருவது உறுதியாகத் தெரிந்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் கிழக்கு மாகாணப் பிரதேசங்களைப் புலிகள் இயக்கத்தினரிடமிருந்து மீட்பதற்காக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக் கட்டமாக தொப்பி…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழ தமிழன அழிக்க நானும் உங்க கூட வாறேன்
-
- 6 replies
- 2.9k views
-
-
தற்சமயம் மீண்டும் எங்கள் ஈழப்பிரச்னைக்கான பேச்சுவார்தை மேசைக்கு சர்வதேசம் பிரச்சனைக்குரிய இரு தரப்பையும் கொண்டு வந்து இருத்தியுள்வேளை இந்தியாவும் தனது பங்கிற்கு தங்கள் ஆட்சிமுறையிலுள்ள பஞ்சாயத்து மற்றும் யூனியன் பிரதேச ஆட்சி முறையை பரிசீலிக்கசொல்லி ஈழதமிழருக்கு அதனடிப்படையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கசொல்லி சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அந்த சட்டவரைபுகள் என்பது வேறு ஆனால் தென்னிந்திய சினிமாக்களை பார்த்து பழகிவிட்ட எமக்கு பஞ்சாயத்து என்றதும் நினைவிற்கு வருவது ஊரின் எல்லையில் ஒரு ஆலமரம் அதனடியில் ஒரு பெரிசு மேல்சட்டையில்லாமல் விறைப்பாய் அமர்ந்திருக்க அவரைச்சுற்றி ஊர்மக்கள் அமர்ந்திருக்க . அந்த பெரிசு அவர்கள் பிரச்சனையை கேட்டு அவரே தனது அறிவுக்கெட்டினப…
-
- 15 replies
- 2.4k views
-
-
-
- 0 replies
- 681 views
-
-
http://www.youtube.com/watch?v=0dCQLftbhCI
-
- 3 replies
- 815 views
-
-
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-