சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர். இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்…
-
- 15 replies
- 2.8k views
-
-
எனக்கொரு சந்தோசம் (சந்தேகம் ) ......... அண்மைக்காலமாக நிறைய உறவுகளின் " புது வரவு "தெரிகிறது. உண்மையில் புதுசோ ? அல்லது மாறு வேட புதுசோ ?வந்து காணாமல் போய் மீள வருபவர்களோ ? .எங்கிருந்தாலும் வாழ்க (வருக ) கிளியின் பிடியோ ?......என்ன இருந்தாலும் புது வருடமுடன் புது உத்வேகம் தான். வரவுகள் நல் வரவாகட்டும் .
-
- 19 replies
- 3.3k views
-
-
எனக்கொரு பட்டம் தாங்கோ! நான் ஆரம்பித்த ஒரு செய்தித் தலைப்பிற்கு 12 மணித்தியாலங்களுக்குள்ளாக 200இற்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்காக எனக்கு ஒரு பட்டம் வழங்கி கௌரவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவனவன் மூக்கில் விரலை வைக்கின்ற சாதனையைச் செய்து விட்டு சத்தம் போடாமல் இருக்கின்றார்கள். உனக்கு இதுக்கு ஒரு பட்டமோ என்று நீங்கள் கேட்பது விளங்குது. ம்ம்ம் அதுகும் சரிதான். :P http://www.yarl.com/forum3/index.php?showtopic=21199
-
- 12 replies
- 1.8k views
-
-
...எனது டி வீ ..... குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீட்டுக்கு வந்திருந்தார் .அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன் ஒரே கொண்டாட்டம். அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில் டி வீ யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைப் படவே . அ…
-
- 9 replies
- 1.9k views
-
-
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னுக்கு, காலை வேளியில் எனது வீட்டு போன் அலறியது..... இதென்னாடா யாரது காலைமை வெள்ளன........ என்றெடுத்தால் .... மறுமுனையில் நான் "****" .... கதைக்கிறேன் .... "உனக்கு ஒரு விசயம் தெரியுமோ? , நேற்று இவன் *****, "DR" ஆகிவிட்டான்" ..... உந்தச் சொல்லோடு போனும் கட்டாகி விட்டது!!...... எனக்கும் ஒன்றும் புரியவில்லை .... வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ....... என்றேன்!!... அருமையான செய்தி!!! சேத்திலிருந்து ஓர் செந்தாமரை!!! புல்லரித்தது!! உருப்படாததுகள், என்று பெத்ததுகளே ஒதுக்கிய எம்மிலிருந்தா .....""!!!!!!!!!!!!!!!! எல்லாம் ............ சிறு வினாடிகள்தான்.............. "எட உது என்னை மாதிரி மழைக்கு கூட பள்ளிக்கூடப்பக்கமே ஒதுங்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என ப…
-
-
- 18 replies
- 894 views
- 1 follower
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழ் இணையம் இன்று தனது பத்தாவது அகவையில் காலடி வைக்கின்றது. இதனை ஒட்டி ஏதாவது எழுதவேணும் எண்டு நினைச்சு இருந்தன். உங்கட கஸ்டகாலமோ என்னமோ, கொஞ்ச நாளா எண்ட மூளையுக்க மலசகூடம் சம்மந்தமான சிந்தனைகள் ஓடிக்கொண்டு இருந்திச்சிது. என்றபடியால் இன்று எனது மலசலகூட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். குறிப்பு: இங்குள்ள படங்கள் இணையத்தில் சுடப்பட்டவை. சும்மா பொலிவுக்காக இணைக்கப்பட்டுள்ளன. அனுபவம் 01: நான் சின்னனில திருகோணமலையில இருக்கேக்க ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தனாங்கள். அந்த வீட்டில இருந்த சிறப்பு என்ன எண்டால் நாங்கள் செய்யுற நம்பர் 2 ஐ ஒரு வாளியுக்க சேகரித்து ஒவ்வொரு நாளும் வாளியை மாத்துவார்கள். ஒவ்வொரு நாளும் காலம்பற வ…
-
- 37 replies
- 6.5k views
-
-
எனது வீட்டின் கதை ஒன்று எனது தாயார் என்னுடன்தான் இருக்கின்றார் வயதானவர் அதனால் என் மக்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் எந்த பொருளையும் நிலத்திலே போடக்கூடாது அப்பம்மா தட்டுப்பட்டு விழுந்து விடுவார் என்பது. ஆனால்சிலநேரங்களில் ஏதாவது போட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு நிபந்தனை வைத்தேன் எனது அம்மா எப்பவாவது தட்டுப்பட்டு விழுந்துவிட்டால்... எனது அம்மாவுக்கு கால் உடைந்தால் உங்க அம்மாவுக்கு கால் இருக்காது எனது அம்மாவுக்கு கை உடைந்தால் உங்க அம்மாவுக்கு கை இருக்காது எனது அம்மாவுக்கு உயிர்போனால் உங்க அம்மாவை கொன்றுவிடுவேன் என்று.... கன காலமா இப்படி சொல்லிவந்தேன் ஒரு நாள் எனது மனைவியுடன் வேறு விடயமாக ஏதோ…
-
- 6 replies
- 1.8k views
-
-
https://www.youtube.com/watch?v=Yg813T_3t34 இப்ப இதுவும் கேட்குது.. Dahnush VS Dad (VIP) https://www.facebook.com/video.php?v=508982785905985&fref=nf (வீடியோ வருகுதில்லை -யாராவது முடிந்தால் இணைத்து விடுங்களப்பா..)
-
- 2 replies
- 999 views
-
-
சென்னை: 24 பிப்ரவரி 2009 ஏ.ஆர். ரகுமான் நேற்று ஆஸ்கார் விருது வாங்கியது அறிந்ததே. அவர் இரண்டு ஆஸ்கார் வாங்கியதும் அறிந்ததே. ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் ஆஸ்கார் வாங்கினார் என்பதும் அறிந்ததே. இரண்டு ஆஸ்கார் வாங்கிய முதல் இந்தியர் என்பதும் அறிந்ததே. அவர் ஒரு தமிழர் என்பதும் அறிந்ததே. அதற்கு நமது முதல்வர் கலைஞர் பொருணாநிதி அவர்கள் இப்படி ஒரு கடிதம் எழுதுவார் என்பது மட்டும் அறியாததே. மருத்துவமனையில் டாக்டர்கள் சொல்லக் கேட்காமல் அதிகாலை ஐந்து மணிக்கு அவரச அவரசமாக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு: “சில ஆண்டுகளுக்கு முன்… அம்மையாரின் அராஜக ஆட்சி நடந்து கொண்டிருந்த காலமது. கடற்கரையில் அமர்ந்தவாறு அம்மையாரின் அராஜக அரசியலை எப்படி எதிர்கொள்வது என்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
என் எழுத்து - சுப.சோமசுந்தரம் தம் எழுத்துக்கென்று ஒரு பாணி, தம் மேடைப் பேச்சுக்கென்று ஒரு பாணி என்பதெல்லாம் எழுத்திலும் பேச்சிலும் துறைபோகியோருக்கு மட்டுமே அமைய வேண்டுமா ? நம்மைப் போன்ற சாமானியர்க்கு அந்த உரிமை இல்லையா, என்ன ! என் பேச்சு (மேடைப் பேச்சு) பற்றி என்னைச் சார்ந்தோர் கருத்தை சமீபத்தில் யாழின் சமூகவலை உலகத்தில் பதிவு செய்தேன். என் எழுத்து பற்றி எனக்கே கருத்து இருப்பினும், என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இங்கே பதிவு செய்ய விழைவு. அதில் அவர் தம் கருத்தினைச் சொல்லவும் இல்லை; சொல்லாமலும் இல்லை. எனக்குப் புதிதாக அறிமுகமான நண்பர் X எனது அரதப் பழசான (!) நண்பர் Y யிடம் எனது எ…
-
-
- 1 reply
- 450 views
- 1 follower
-
-
ஆஸ்திரேலியா நாட்டு பஞ்சவர்ணக் கிளியொன்றை வளர்த்தவன் திடீரென கம்பெனி வேலையாக ஆஸ்திரேலியா கிளம்பினான். தான் வளர்த்துக் கொண்டிருந்த கிளியைப் பார்த்து, “உன்னுடைய சொந்த நாட்டுக்குப் போறேன். உன் ஜோடிக் கிளிக்கு ஏதாவது தகவல் சொல்லணுமா?” என்றான். “நான் அழகான கூண்டில் அடைப்பட்டிருப்பதாகச் சொன்னால் போதும்..”என்றது கிளி. ஆஸ்திரேலியா சென்றவன் வேலை முடிந்ததும் காட்டில் தேடி அலைந்து ஜோடிக் கிளியை கண்டுபிடித்து, சேதியைச் சொன்னான். அதைக் கேட்டதும் ஜோடிக்கிளி மயங்கி கீழே விழுந்தது. திடுக்கிட்டவன் திரும்ப ஊருக்கு வந்து நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டு கூண்டுக் கிளியும் மயங்கி கீழே விழுந்தது. அவன் வருத்தத்துடன் கிளியை வெளியே வீசி எறிந்தான்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 447 views
-
-
-
- 1 reply
- 649 views
-
-
-
- 11 replies
- 1.5k views
-
-
என் வழி... தனீனீனீ வழி.... மேலும் நகைச்சுவைப் படங்களுக்கு http://funnycric.blogspot.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
என்கிட்ட மோதாதே, நான் சூராதி சூரனடா
-
- 17 replies
- 1.7k views
-
-
https://www.facebook.com/breosaburrido/videos/406126449578958/
-
- 0 replies
- 605 views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
சத்தியாம சொல்லுறன் இந்த நாயை கண்டா செருப்பால அடிங்க... எங்கயிருந்து தான்டா நீங்கெல்லாம் வாறீங்க? உங்களை இப்படி எல்லாம் பண்ண சொல்லி யாரு சொல்லிகுடுக்கிறா? மனசாட்சியே இல்லையாடா? டேய் உனக்கு ஓப்பணிங் பாட்டு போட்டதையும் மன்னிக்கலாம். ஆனா அதுக்கு கைதட்டுதுவள் பாரு அந்த ரசனை இல்லாத யடங்களை மன்னிக்கவே மாட்டேன். ஆனா ஒண்ணுடா ரெம்ப நாளைக்கப்புறம் வேதனை கலந்த சிரிப்பு வந்திச்சு. அது என்ன வேதனை கலந்த சிரிப்பு என்டு கேக்கிறியா? எங்கட இனமும் கலாச்சாரமும் வாழனும் என்டு உயிரை விட்ட ஒரு பகுதி. அதை சாகடிக்கனும் என்டு இப்படி பண்ணி எங்கட உயிர எடுக்கிற உங்களை மாதிரி ஒரு பகுதி. அதை நினைச்சா வேதனையா இருக்கு. உன்னோட நடன அசைவுகளையும் முக பாவனையையும் பாத்து வந்ததும் ஒரு சிரிப்பு தான். ச்சே சாம் அன…
-
- 4 replies
- 1.4k views
-
-
என்ன கொடுமைங்க இது...அப்படின்னு இந்த வீடியோக்களைப்பார்த்திட்டு.. கவலைப்படாம.. மனம் விட்டு சிரிங்க.. இப்படியும் நிறை ஆளுங்க இருக்காஙகப்பா..
-
- 8 replies
- 3k views
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
-
- 47 replies
- 4.3k views
-
-
என்ன நிம்மதியான தூக்கம்..... மேலதிக படங்களுக்கு ; http://funnycric.blogspot.com
-
- 4 replies
- 849 views
-