Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கருணாநிதியும் ஜெயலலிதாவும் http://www.sooriyan.com/index.php?option=c...7&Itemid=29

  2. சிக்கன் சிரிப்பு ! ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான் மனைவி: ஏங்க உங்களுக்கு பிடிச்ச சிக்கன் செஞ்சி வச்சிருக்கேன், வந்து ஆசையா சாப்பிடுங்க ! கணவன்: ஏன்டி, கொலையும் செய்வாள் பத்தினிங்கறது சரியா தான் இருக்கு, அவன், அவன் சிக்கன பாத்தாலே காணமல் போயிடுறான், நீ சீரியல மட்டும் நல்லா பாரு, நாட்டு நடப்ப புரிஞ்சிக்காதே ! கஸ்டமர்: என்ன பாய், சீக்கு வந்த கோழி மாதிரி டல்லா இருக்க ? கறிக்கடை பாய்: ஓசில லெக் பீஸ்கேப்பியே, முழு கோழி இருக்கு வாங்க்கிருயா? கஸ்டமர் ஓட்டமெடுக்கிறார். நோயாளி: டாக்டர், ச…

  3. வன்னி மாடு http://www.megaupload.com/?d=EBTFJQBP 25Mb, Mpeg video

    • 2 replies
    • 1.9k views
  4. நானும் நீண்ட நாட்களாய் எப்படியாவது ஒரு கவிதை எழுதி விடலாம் என யோசிக்கிறேன் ஆனால் எப்படித் தான் யோசித்தாலும் எனக்கு கவிதை வருகுதில்லை[சுட்டுப் போட்டாலும் வராது என்பது வேற விசயம் ]...இங்கே யாழில் அநேகமாக எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள் எப்படி யோசித்தால் கவிதை வரும் என சொன்னால் நானும் ஒரு கவிதை எழுதுவன் அல்லவா...காதலித்தால் கவிதை வரும் என சிலர் சொன்னார்கள் காதலும் வரவில்லை,கவிதையும் வரவில்லை யாழ்கள கவிஞர்களே கவிதை எழுதுவதற்கு என்ன தேவை என சொல்வீர்களா?[மூளை தேவை என சொல்ல வேண்டாம் அது என்னிடம் இல்லை ]...நன்றி

  5. மதிக்கப்பட்ட பெயர். கருணா அம்மான் மதிப்பிழந்த பெயர். முரளிதரன் தொழில். .நக்குவது உபதொழில்.காட்டிக்கொடுப்பு. கடத்தல்.கப்பம் பொழுது போக்கு.துரோகம் செய்வது சாதனை. கிழக்கு மாகாண தமிழ்மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் உணர்வுகளையும் சிங்களத்திடம் அடகுவைத்தது. சோதனை.பிள்ளையான். வேதனை.இங்கிலாந்தின் சிறைவாசம். நண்பர்கள். அண்மைக்காலமாக தேவானந்தா. எதிரிகள்.தன்மானமுள்ள உலகத்தமிழர்கள் அனைவரும். இலட்சியம். எதுவுமே கிடையாது பிடித்த பாடல். எங்கே செல்லும் இந்தப் பாததை யார்தான் யார்தான் அறிவாரோ(படம்.சேது) மறந்தது. தமிழீழம் நினைப்பது.மகிந்தா. கோத்தபாய. புலம்பல்.அரசனை நம்பி புருசனை கைவிட்டதெண்ட பழமொழி எனக்குத்தான் பொருந்தும்.அரசாங்கத்தை நம்பி பெண்டாட…

  6. (இக் கதையில் வரும் சம்பவங்களும் கருத்துகளும் கற்பனையே! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!) உலகத்தில எவ்வளவு பழங்கள் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட TRY பண்ணினன்??.. இதுதான் வாழைப்பழம்...அவ்ளோ அழகு...YELLOW...இனிப்பானது...EATABLE ...அவகிட்ட ஒரு SMELL இருக்கு... AND SWEET TOO... அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும். ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்? என்ன பிரச்சினை? இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினைஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே DECIDE பண்ண முடியுமா என்ன? வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது… அது வளரணும்… அதுவா பழுக்கணும்… மத்தவங்க …

  7. "கிபீர் ஆமி அம்மன்'' www.tamilwebradio.com

    • 6 replies
    • 1.9k views
  8. ...எனது டி வீ ..... குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீட்டுக்கு வந்திருந்தார் .அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன் ஒரே கொண்டாட்டம். அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில் டி வீ யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைப் படவே . அ…

  9. Started by ஆதிவாசி,

    இரசிக்க....undefined

  10. அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. [size=4]"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..."[/size] [size=4]"என்ன இது சின்னப்புள்ளத்தனமா... 'காதல் தோல்விக்கு தாடி வளர்க்கும் இளைஞர்கள் மத்தியில் தேர்தல் தோல்விக்கு தாடி வளர்த்த இளைஞரே'ன்னு ஃபிளக்ஸ் பேனர் வச்சிருக்கீங்க.. எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..."[/size] [size=4]"ஹே.. நிறுத்துங்கப்பா.. ஏன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வருக வருகன்னு நம்ம கட்சிக்காரங்…

  11. 1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் கால...ி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள். 7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிள…

    • 7 replies
    • 1.9k views
  12. நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ? டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.. அகராதி நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது.. சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும் பன் மேலே தண்ணீர் ஊத்தினா? பன் மேலே தண்ணீர் ஊத்தினால் என்ன ஆகும். தெரியலையே? பன்னீர் ஆகும். பார்க் பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? புல்லரிக்கும காக்கா ஏன் கறுப்பா இருக்கு? காக்கா ஏன் கறுப்பா இருக்கு? அது வெயிலில் சுற்றுவதால் ரேஷனுக்கு, பேஷனுக்கும் ரே…

  13. http://www.facebook.com/photo.php?v=10151152732226608&set=vb.427428960602060&type=3&permPage=1 பார்த்தேன்..ரசித்தேன்..பதிந்தேன்...

  14. Started by Jamuna,

    ஆதியின் வால் அறுக்கபட்டுள்ளது தொடர்ந்து ஆதி இருக்கலாமா இல்லையா வாக்களியுங்கள்.

    • 8 replies
    • 1.8k views
  15. இணைய தளங்களில் நமக்கு தேவைப்படும் சொற்களை தேடி கொடுத்துக்கொண்டிருந்த கூகிள், இன்று என்னனவோ செய்கிறது. புத்தகங்களை தேடலாம், நண்பர்களை தேடலாம், படங்களை தேடலாம், பதிவுகளை தேடலாம். இன்னும் எத்தனையோ தேடலாம். இனி? -------------------------- "டேய், இங்க வச்சிருந்த என்னோட பேனா எங்கடா?" "நீ எங்க வச்சியோ?" மொபைல எடுத்து கூகிள் "Search Things" பக்கத்தில் "பேனா" என்று கொடுக்க, - உன் சட்டை பை (உன்னோடது) - உன் அலமாரி (நீ ஆட்டையபோட்டது) - ஊரில் உள்ள உன் பெட்டியில் என்று இரண்டு பக்கத்துக்கு ரிசல்ட் கொடுக்கும். -------------------------- உங்களுக்கு உங்க சின்ன வயசு ஃபிரண்ட் ஞாபகம் வருது. கூகிள்'ல Search People போய், உங்க ஃபிரண்ட் பேர கொடுக்குறீ…

    • 2 replies
    • 1.8k views
  16. http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0 வேண்டாதவர்கள் படங்கள் எல்லாம் இந்த விடியோவில் வருகிது.அதனால் வேறு எங்கேயும் இணைக்க மனசு வரவில்லை .. இதை எங்கே இணைப்பது என்று தெரியவில்லை அதனால் இதில் இணைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நீக்கிவிடவும்... முதல்ல இது இங்கே இணைத்து இருந்தாலும் மன்னிக்கவும்.... http://www.youtube.com/watch?v=LZ_X6rVlxf0&feature=player_embedded#

  17. Started by கரும்பு,

    ஓட்டாவா பாராளுமன்ற முன்றலில நம்மவர்கள் கவனயீர்ப்பு செய்வது யாவரும் அறிஞ்சதுதானே. இதனால் வேற்று இனத்தவர்களின் கோபத்துக்கு நாங்கள் ஆளாகி இருந்தாலூம் நம்மவர்களின் முயற்சிகள் சோர்ந்தபாடில்லை. முந்தாநாள் நிகழ்வில்... ஒரு குழுவினர் ஓர் கோசம் சொல்லிக்கொண்டு போனார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து கோசம்போட்டுக்கொண்டு இருந்தேன். ஆரம்பத்தில் அவர்கள் சொன்ன கோசம் எனக்கு விளங்க இல்லை. ஏன் என்றால் வழமையாக ஆங்கிலத்தில்தான் எதையாவது சொல்வோம். இதனால்... நானும் காதினை கூர்மைப்படுத்தி அவர்கள் என்ன சொல்லுறினம் என்று கேட்க முயற்சித்தேன். இறுதியில் தான் விளங்கியது அது ஆங்கில கோசம் அல்ல. தமிழில் இப்படி சொல்கின்றார்கள் என்று: ராஜபக்க்ஷ || செத்துப் போ! ராஜபக்க்ஷ || செத்துப் போ! ர…

  18. எனது வீட்டின் கதை ஒன்று எனது தாயார் என்னுடன்தான் இருக்கின்றார் வயதானவர் அதனால் என் மக்களுக்கு நான் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் எந்த பொருளையும் நிலத்திலே போடக்கூடாது அப்பம்மா தட்டுப்பட்டு விழுந்து விடுவார் என்பது. ஆனால்சிலநேரங்களில் ஏதாவது போட்டுவிடுவார்கள். அதற்கு ஒரு நிபந்தனை வைத்தேன் எனது அம்மா எப்பவாவது தட்டுப்பட்டு விழுந்துவிட்டால்... எனது அம்மாவுக்கு கால் உடைந்தால் உங்க அம்மாவுக்கு கால் இருக்காது எனது அம்மாவுக்கு கை உடைந்தால் உங்க அம்மாவுக்கு கை இருக்காது எனது அம்மாவுக்கு உயிர்போனால் உங்க அம்மாவை கொன்றுவிடுவேன் என்று.... கன காலமா இப்படி சொல்லிவந்தேன் ஒரு நாள் எனது மனைவியுடன் வேறு விடயமாக ஏதோ…

  19. ஆட்டுப்பால் அப்பாசின் அடுத்ததோர் அரசியல் இராணுவ ஆய்வு இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல் இந்திய கடற்படையால் சுற்றிவழைப்பு தமி்ழ் நாடு சட்டசபையில் பரபரப்பு அதுபற்றிய விரிவான ஆய்வு கடந்த வாரம் இந்திய பாகிஸ்தான் கடற்பரப்பில் இந்திய ரோந்து கடற்படை படகு ஒன்று நங்கூரமிட பட்டிருக்கின்றது அதன் உள்ளே சில கடற் படையினர் சீட்டாடி கொண்டும் சில படையினர் உறங்கி கொண்டும் இருந்தவேளை அந்த கப்பலின் கப்ரன் சோம்பல் முறித்படி கடலை பார்க்கிறார். தூரத்தில் ஒரு படகு கப்ரன் உடனே தனது பைனாகுலரை எடுத்து அந்த கப்பலை நோட்டம் விடுகிறார் அந்த கப்பல் மேல் தளத்தில் தாடி வளர்த்த இருவர் தலையில் துண்டு கட்டியபடி நிப்பதை கவனித்து விட்ட கப்ரனுக்கு இவர்கள் தீவிர வாதிகளாய் இருக்கலாம் என…

  20. நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம். விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு.... சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு... போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம். இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு. மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.