Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ராஜேந்தரின் வடகறி பாடல்.... "இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி"

  2. "உழுந்துவடை..உழுந்துவடை......ஓட்டைவடை.....ஓட்டைவடை" பார்த்ததில் பிடித்தது......

  3. [size=1] ரயில்வே ஸ்டேஷன் [/size][size=1] [size=2] "கபாலி.... நீ தினமும் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடணும்னு சொன்னேனே.... ஏன் வரலை?" "எந்த ஸ்டேஷன்னு சொல்லாததால, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டேன் ஏட்டய்யா...!"[/size] [size=2] மனசு வரலை!"[/size] [size=2] "வாங்கின காய்கறியை ஏன் அப்படியே வச்சிருக்கே...?" "இத்தனை விலை கொடுத்து வாங்கினதை எடுத்துச் சமைக்க மனசு வரலை!"[/size] [size=2] முன்ஜாக்கிரதை[/size][size=2] "ஆனாலும் அவர் அநியாயத்துக்கு முன்ஜாக்கிரதை பேர்வழியா இருக்கார்..." "என்ன செய்தார்...?" "தனக்கு கொலஸ்ட்ரால் இருக்குங்கறதுக்காக கோயில்ல தேங்காய் உடைக்கறதையே நிறுத்திட்டாரே....!"[/size] [size=2] டைவர்ஸ்[/size] [size=2] "காதலிச்ச உங்களைக் கை…

  4. அன்பான வயோதிபர்களே! இப்பகுதியில் வயோதிபர்களுக்காக பல நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. விரைவில் எதிர் பாருங்கள்???

  5. [size=5] கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி[/size] கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா? 'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீ…

  6. [size=4]பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.[/size] [size=4] Save = வெச்சிக்கோ Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ Help = ஒதவு Find = பாரு Find Again = இன்னொரு தபா பாரு Move = அப்பால போ Mail = போஸ்ட்டு Mailer = போஸ்ட்டு மேன் Zoom = பெருசா காட்டு Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு Open = தெற நயினா Close = பொத்திக்கோ New = புச்சு Old = பழ்சு Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு Run = ஓடு நய்னா Execute = கொல்லு Print = போஸ்டர் போடு Print Preview = பாத்து போஸ்டர் போடு Cut …

  7. உலகில் தலை சிறந்த வாஸ்கேட் வீரர்களில் ஒருவரான Carmelo Anthony ஒரு சாலையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காட்ச்சி http://www.youtube.com/watch?v=cEyxt3jeejs&feature=share

  8. lolz.. thanks aananthavikadan...

    • 9 replies
    • 1.2k views
  9. ஐயோ... வெக்கையை, தணிக்க என்ன செய்யலாம்? டேட்டிக்கு, போட்டி. என்னும் போட்டியை..., உங்கள் அறிவைக்? கொண்டு, கண்டு பிடிப்பதே.. போட்டியின் விதி. இதற்கு.... வயசு, வரம்பு, வாய்க்கால்... எல்லை எல்லாம் கிடையாது. ஐரோப்பாவில்... அள்ளிக் கொட்டும்... வெப்பத்தை தாங்க முடியாமல். நாங்களே... அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில்... ஊரிலுள்ள மனிதர்கள், வெக்கையை... தணிக்க, என்ன செய்கிறார்கள். இதில்... பலதரப்பட்ட மனிதர்கள் வருவார்கள்... அவர்கள்... யாராக இருக்கலாம்.. என்று, நீங்க கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடிச்சால்... மாடு, உங்களுக்குத்தான்... சரி.... நான்...., வள,வள என்று பேசிக் கொண்டிருக்காமல், இந்தப் படத்தில் இருக்கும், இருவர் தம்மை... மெய்ம…

  10. அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. [size=4]"வேணாம்.. நிறுத்திக்குவோம்.. நம்ம ரெண்டு பேரு பாடல்களால அப்பாவி பொதுமக்கள் சாகுறது சரியில்ல... விட்ருவோம்.. ஆந்த்தம்லாம் நிறுத்திட்டு சாந்தமா போய்டுவோம்..."[/size] [size=4]"என்ன இது சின்னப்புள்ளத்தனமா... 'காதல் தோல்விக்கு தாடி வளர்க்கும் இளைஞர்கள் மத்தியில் தேர்தல் தோல்விக்கு தாடி வளர்த்த இளைஞரே'ன்னு ஃபிளக்ஸ் பேனர் வச்சிருக்கீங்க.. எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்..."[/size] [size=4]"ஹே.. நிறுத்துங்கப்பா.. ஏன் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியே வருக வருகன்னு நம்ம கட்சிக்காரங்…

  11. பின்வரும் துணுக்குகளின், தனித்துவம், அழிந்து விடாமலிருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆங்கில மூலத்திலேயே இணைக்கின்றேன்! கள உறவுகள், பொறுத்தருள வேண்டுகிறேன்! ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Interviewer: what is your birth date? Sardar: 13th October Which year? Sardar: every year ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ Manager asked sardar at an interview. Can you spell a word that has more than 100 letters in it? Sardar replyed: -P-O-S-T-B-O- X. ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ After returning back from a foreign trip, s…

  12. நான் நெருப்பு..தெரிஞ்சுக்க...

  13. செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான் ‘அச் அச்’ (தும்மல்)? அச் அச்’ என்று தும்முகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செக்ஸ் குறித்த சிந்தனையில் இருக்கிறீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. தும்மல் வந்தால் உடனே சளி பிடித்து விட்டதோ என்று எண்ணக் கூடாதாம். மாறாக, செக்ஸ் குறித்த எண்ணம் இருந்தால்தான், அந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டி ருந்தால்தான் தும்மல் வரும் என்கிறார்கள் நிபுணர்கள். இதுகுறித்து ஆக்ஸ்போர்டில் உள்ல ஜான் ரேட்கிளைப் மருத்துவ மனையில் காது மூக்குத் தொண்டை நிபுணராக இருக்கும் டாக்டர் மஹமூத் பட்டா கூறுகையில், என்னிடம் ஒரு நோயாளி வந்தார். கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு அடிக்கடி தும்மல் வருவதாக கூறினார். அதுகுறித்து அவரிடம் விரி வாகப் பேசியபோது, செக்ஸ் குற…

  14. [size=4]ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....![/size] [size=4]ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் .. அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.[/size][size=3] [size=4]உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு…

    • 0 replies
    • 538 views
  15. Started by nunavilan,

    செல்வம்

  16. [size=5]பாத்திரம் அறிந்து பிச்சை இடு[/size][size=5]![/size] ஒரு நிறுவனத்தின் முதலாளி, தனது தொழிற்சாலையில் வேலை நடக்கும் பல்வேறு துறைகளை மேற்பார்வையிட்டபடி வழக்கம்போல் சுற்றி வந்துகொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன், எந்த வேலையுமே செய்யாமல் ஓரிடத்தில் சுவரில் சாய்ந்தவண்ணம் நின்று கொண்டிருந்தான். கடுங்கோபமுற்ற முதலாளி அவனை நோக்கி வெகு வேகமாக அணுகி, ஆத்திரத்தை தன்னுள் மறைத்தவாறே அமைதியாக, "நீ எவ்வளவு சம்பளம் பெறுகிறாய்? என வினவினார். அவனோ, 'இதென்னடா இவர்... தனிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்கிறார்' என துணுக்குற்றவாறே, "மாதம் மூவாயிரம் ரூபாய் சார்" என்றான். உடனே முதலாளி தன்னுடைய பர்ஸிலிருந்து ஒன்பதாயிரம் ரூபாயை கத்தையாக எடுத்து, "இந்தா இதைப் பிடி...உன்ன…

  17. இலங்கையில் சீனாவின் பிரசன்னம் இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் சீனாவின் பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள டொசோ மாநாட்டில் கலந்துரையாடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனுஷ்கோடிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் சீனாவின் உதவியுடன் இலங்கை தற்காலிக முகாம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான முகாம்கள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இன முறுகல் காரணமாக பாதி…

  18. [size=5]முத்தான வேட்டுக்கள் உறவுகளுக்கு வணக்கம் இது ஒரு கேள்வி பதிலுக்கான திரி. நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே இந்த திரியின் நோக்கமும் எங்கள் கலகலப்பும் தங்கியிருக்கின்றது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உங்கள் [/size] [size=5]சந்தேகங்களுக்கும் கேள்விக்கேற்ற மாதிரி [/size] [size=5]வில்லங்கமான நகைச்சுவையுடன் [/size] [size=5]நளினம் கலந்த பதில்களை எதிர்பாருங்கள். :lol:[/size] [size=4][size=5]களவிதிகளுக்கு உட்பட்டு ஆரவாரமாக நாங்களும் சிரிப்போம்.[/size] [/size]

  19. [size=5]தனித்தமிழ் ஈழ‌ம்த‌ா‌ன் கு‌றி‌க்கோ‌ள் - கருணாநிதி லேட்டஸ்ட் காமெடி[/size] [size=4]தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தனிஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோ‌ம்'' எ‌ன்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌‌ர். செ‌ன்னை‌யி‌ல் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ன் கே‌‌ட்ட கே‌ள்‌வியு‌ம் அத‌ற்கு அவ‌ர் அ‌ளி‌த்த ப‌திலு‌ம் வருமாறு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு விழாவில் தி.மு.க. சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள்? ‌தி.மு.க.வை சேர்ந்த எல்லா மத்திய அமைச்சர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசினுடை…

  20. இப்படி ஒரு தலைப்பில் தான் அலைகள் பில்லாவுக்கு விமர்சனம் வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியம் இப்ப குரங்குப் பார்வைக்குள் சிக்கி விட்டது என நினைக்கின்றேன். இதனை பிரசுரித்துள்ளது வன்னி ஒன்லைன் !! ---------------------------------------------- பதிந்தவர்:தம்பியன்16 July 2012 தமிழகத்தில் இருந்து பில்லா 2 திரைப்படத்திற்கு வெளியான மோசமான விமர்சனங்கள் அதிர்ச்சி ஏற்படுத்தின… 1000 ரூபா டிக்கட் எடுத்து படத்தை பார்க்கப் போகவே தயக்கமாக இருந்தது. இவ்வளவு பணத்தை செலவிட்டு படம் எடுத்து இப்படி நாசம் செய்கிறார்களே என்ற வேதனையும் ஏற்பட்டது. ஆனால்.. ஏற்கெனவே பல குப்பைப் படங்களை ஆகா ஓகோ என்று தமிழக ஊடகங்கள் புகழ்ந்துள்ள காரணத்தால் ஏற்பட்ட சந்தேகத்தில் பில்லா – …

    • 5 replies
    • 962 views
  21. சில தினங்களுக்கு முன், சில வேலை வெட்டி இல்லாமல் (யாழில் கிடக்கும் நெல்லையான் போன்றதுகள்), ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு பின்னால் ஏமாந்து திரியும் சிலதுகள், உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடத்தி இருக்குதுகள்! மண்டைக்குள் இல்லாததுகளின் இப்போராட்டத்தின் விளைவு .. காணொளியில்!!!! ம்ம்ம்.... இப் போர் ஆட்டம் யாரால் நடத்தப்பட்டதாக இருக்கும்? 1) திமுக குடும்ப பில்லியனர்ஸிற்கு பின்னுக்கு திரிபவர்கள். 2) இத்தாலியன் மாபியா சோனியாவின் பார்வைக்காக அலைபவர்கள். 3) ... $) கேபியின் பணத்துக்கு பின்னால் திரியும் பாண்டர்கள். *) நாகதஅவின் வாணவேடிக்கைகளுக்கு விசில் அடிக்கும் ஏமாளிகள்.

  22. [size=4]மகிந்த ராஜபக்ச ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். மகிந்த ராஜபக்ச அவனிடம் கேட்டார். “உன் பெயர் என்ன?” “ராகவன் ” “கேள், ராகவன் . உன் கேள்விகள் என்ன?’ 3 கேள்விகள் கேட்கப்போகிறேன். 1)முள்ளிவாய்க்காலில் எவளவு மக்கள் கொல்லப்பட்டார்கள்? 2)தமிழர்களுக்கு தீர்வு எப்போது? 3)தமிழர்களை அழிக்க இந்தியா உங்களுக்கு உதவியதா? அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்தார். இடைவேளை முடிந்தது. மகிந்த ராஜபக்ச மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார். வேறொரு மாணவன் எ…

  23. அடடே... 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்! சென்னை: நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. தமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் …

    • 3 replies
    • 726 views
  24. அன்பானவர்களே இந்தத்திரியின் மூலம் நானும் நீங்களும் கொஞ்சம் சிரிக்க முயற்சிப்போமா.....ஏற்கனவே பல உறவுகள் பல அற்புதமான நகைச்சுவைகளை இந்த தலைப்பின் ஊடாக தந்துள்ளீர்கள் ,அதைபோல் நானும் இப்படியொரு திரியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன். ஏனனில் புலம் பெயர் நாடுகளில் வாழும் நாம் இயந்திர வாழ்க்கையோடு ,வேலைப்பளு ,நிதிப்பளு,வாழ்க்கைப்பளு, என்று ஆயிரமாயிரம் பளுக்களுடன் ,கடுங்குளிர் மத்தியிலும் விரக்திய்டைந்தவர்கள் போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் ஒருவன்தான் சிரிக்கதெரிந்தவன்,சிரிப்பில் கவலையை மறக்கதெரிந்தவன்.....................இங்கே நீங்கள் அனைவரும் .உங்கள் கற்பனையில் வரும் நகைச்சுவை ஆக்கங்களை, அல்லது உங்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான சிரிப்பு அனுபவங்களை, தாராளமாய் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.