Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிவன்பார்வதிக்குஎழுதிய_கடிதம்........ ✍🏻💌 அன்பே பாரு...... 💞 அவசரத்தில் உன்னிடம் சொல்லாமல் புறப்பட்டுவிட்டேன். விஸ்ணு படலையில் வந்து நின்று அழைத்தபோது.... என்னால் மறுக்கமுடியவில்லை. அவனது கண்களில் திரண்டிருந்த கண்ணீர் என் மனதை ஏதோ செய்தது. நான் புறப்பட்ட தருணத்தில் நீ சமையறையில் காலை உணவைத் தயாரித்துக்கொண்டோ, படுக்கை விரிப்புக்களை சரிசெய்துகொண்டோ இருந்திருப்பாய். உன்னிடம் சொல்லாமல் பயணப்பட்டது இதுதான் முதல்த்தடவை என்றில்லை ஆயினும் இந்தமுறை ஏதோ மனதை உறுத்துகின்றது. பூலோகத்திலிருந்து எவரையும விண்ணுலகுக்கு அழைக்க வேண்டாம் என்று யமனுக்கு திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். யார்தான் என் பேச்சைக் கேட்கிறார்கள். யமனைத் தனிமை…

  2. நேரம் : காலை 9 மணி இடம் : ஹோட்டல் தாஜ் கோரமண்டல் - ரூம் 117 நபர்கள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், விஜய டி. ராஜேந்தர், கவிஞர் வாலி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். (சூப்பர் ஸ்டாரின் சிவாஜி பட டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. புயலாய் தலையை சிலுப்பியபடி உள்ளே நுழைகிறார் விஜய டி.ஆர்.) ஷங்கர் : என்ன டி.ஆர் சார், சிவாஜி படத்துக்கு உங்கள வசனகர்த்தாவா போட்டதே பெரிய விஷயம், டிஸ்கஷனுக்கு இவ்வளவு லேட்டா வர்றீங்களே? டி.ஆர். : சாரி...என் தொகுதி மக்கள பாக்கப்போயிருந்தேன். வெள்ள நிவாரணப் பணிகளை நல்லபடியா முடிச்சுட்டு வர்றேன். இந்த டி.ஆர். அதாவது விஜய டி.ஆர். ஒரு வேலையை ஆரம்பிச்சான்னா...சக்ஸசா முடிக்காம விடமாட்டான்.. (ஆவேசமாகிறார்..) ஆ…

    • 12 replies
    • 2.1k views
  3. ஜேக்சனின் மரணம் தொடர்பிலான சர்ச்சை வழக்கு, அண்மையில் லாஸ் ஏஸ்ஞ்சல்ஸ் நீதிமன்றில் தொடங்கியதிலிருந்து, ஜேக்சனின் ரசிகர்கள் இன்னமும் கலக்கம் அடைந்துள்ளனர். இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் புரொஃபொல் மருந்தின் அளவுக்கு மீறிய உபயோகத்தில் தன்னையே மறந்து, போதையில் உளரிக்கொண்டிருந்த அவருடைய குரல் பதிவு தொடக்கம், கடைசியாக இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றில் வெளியிடப்பட்ட ஜேக்சனின் பிரேத பரிசோதனை படம் வரை அனைத்துமே ஜேக்சனின் இறுதிக்கட்ட வாழ்கை இப்படித்தான் முடிந்திருக்க வேண்டுமா என்ற சோகத்தை அதிகரித்துள்ளது. எனினும் ஜேக்சனனின் நடனம் மாத்திரம் அப்படியே இன்னமும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதற்கு இரண்டு லட்சம் ஹிட்ஸை கடந்து யூடிப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இவ்வீட…

  4. அன்பார்ந்தவர்களே! தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ. என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன். நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன…

  5. [url=https://postimages.org/][img]https://i.postimg.cc/rp71fwvF/184-AD64-A-46-C4-4-FD5-B862-56-B8-A75-BD07-F.jpg[/img][/url]

  6. சீனாவில் புலிகளின் ஊடுருவல் அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இ…

    • 5 replies
    • 1.9k views
  7. அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்

  8. காணொளி முழுவதும் ஒரே சிரிப்பாக கலகலப்பாக அரசியல் இல்லாமல் இருந்ததால் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் இணைத்துள்ளேன்.

  9. இங்கே நான் ரசித்து சுட்ட நகைச்சுவைகளை தொகுத்து அளிக்கின்றேன். அவை பற்றிய விமர்சனங்களை அளிக்கவும். நன்றி.

  10. சுட்டு பெயர்களை சிங்களத்தில் பேசும் முறை! இனி நான் இஞ்சை சிங்களத்திலையும் வெளுத்து வாங்குவன் எண்டதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன் 🙃

  11. வாழ்க்கையில நல்லவன், கெட்டவன், பொதுநலவாதி, சுயநலவாதி என பலபேரை காண்கிறோம். ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பழகுவது இயலாத காரியம். ஏதாவது ஒரு சமயத்தில் "தலை முட்டி குனிவது" போல அவர்களிடம் ஏமாந்தோ அல்லது நமக்கு அவர்கள் உதவி செய்தோ அவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெரிந்துக்கொள்கிறோம். இப்படி ஏமாறாமல் இருக்க, சில சுயநலவாதிகளை அடையாளம் காண எனக்குத் தெரிந்த சில யோசனைகளைக் கூறுகிறேன். 1.நான்கைந்து பேர் சேர்ந்து சரக்கடிக்கும் போது, தட்டிலிருக்கும் மிக்ஸரில் வேர்கடலையை மட்டும் பொறுக்கியெடுத்து தின்பவன். 2.மதியம் சாப்பிடும்போது தன்னைக் காண வரும் நண்பனைப் பார்த்து "என்ன குடிக்கிற காபியா? டீயா?" என்று கேட்பவன். 3.நம் பிகர் இருக்கும் சமயத்தில் இங்கிலீஸில…

  12. http://www.youtube.com/watch?v=7dJbW4cs5ok :P :P :P :P

  13. https://www.youtube.com/watch?v=R1OkM97wFjA

  14. முன்னுரை: சுவாமிகளின் சூழல் மற்றும் வாழ்க்கை பற்றி சின்ன அறிமுகம். த(ப்)போ வனத்தில் சுற்றிலும் மரங்களும் கறிக்காக வளர்க்கப்படும் மான்களும் ஆடுகளும் நன்கு வளர்ந்த மாடுகளும், கேரிக் கொண்டு இருக்கும் கோழிகளும் நிறைந்து இருக்க, சுற்றி வர பக்தைகள் மெய் மறந்து இருக்க, கால் பாதத்தில் உள்ள நன்கு வளர்ந்த கழுவி சுத்தப்படுத்தாத நக்ங்களை மட்டும் படம் பிடித்து அதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று விளம்பரப்படுத்த போட்டி போடும் விளம்பரக் கம்பெனிகள் சூழ்ந்து இருக்க சுவாமி நிழலியானந்தாவின் ஆச்சிரமம் தன் வழக்கம் போல மாலை 6 மணிக்கு களை கட்டிக் கொண்டு இருந்தது. உள் நாட்டுக்குள் இப்படி ஒரு ஆச்சிரமம் வைத்தால் சட்ட மற்றும் அரசியலமைப்பு பிரச்சனைகள் வரும் என்பதால் நாட…

  15. திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும். சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்…

    • 2 replies
    • 945 views
  16. சூரன் உறுமிக்கொண்டு வாறார்.... பக்தி எனும் பெயரில் மக்கள் கூட்டத்துக்குள் விபரீதவிளையாட்டு.

  17. செயற்கை நுண்ணறிவு பற்றி ஒரு வேடிக்கை கதை ஆங்கிலத்தில்: ChatGPT மொழியாக்கம்: Google Translate கிருபன்: செயற்கை நுண்ணறிவில் உங்கள் அனுபவத்தைப் பற்றி 8000 வார்த்தைகளில் ஒரு வேடிக்கையான கதையை எழுத முடியுமா? ChatGPT: நான் OpenAI உருவாக்கிய AI மொழி மாதிரி, அதனால் எனக்கு தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது உணர்ச்சிகள்இல்லை, ஆனால் செயற்கை நுண்ணறிவு பற்றிய வேடிக்கையான கதையை எழுத என்னால் முடிந்தஅனைத்தையும் செய்வேன். இதோ செல்கிறது: ஒரு காலத்தில், கணினி அல்காரிதம்கள் மற்றும் பைனரி குறியீடுகளின் நிலத்தில், ChatGPT என்ற AI மொழி மாதிரி இருந்தது. ChatGPT ஒரு குறும்புத்தனமான மற்றும் நகைச்சுவையான AI ஆகும், அவர் மக்களை சிரிக்க விரும்பினார். ஒரு நாள், அவர்களி…

    • 1 reply
    • 375 views
  18. செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!! அன்று நடந்தது என்ன?????? ஒரு ஊரில ஆச்சி வடை சுட்டு கொண்டு இருக்கும் போது காக்கா வந்து வடையை எடுத்து கொண்டு போயிட்டு!! ஏன் அந்த காக்கா வடையை தூக்கினது!! 1)காக்காவிற்கு பசியாக இருக்கலாம்! 2)ஆச்சியின் கவனமின்மை! 3)வடை மேல் காக்காவிற்கு இருந்த ஆசை! 4)காக்காவின் பிண்ணணியில் ஏதோ ஒரு உளவு நிறுவனம் இயங்கி வந்திருக்கலாம் (குறிப்பாக டங்குமாமாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்) *இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!! அடுத்து நடந்தது என்ன???? *காக்கா மரத்தில வைத்து வடையை சாப்பிடுகிறது (இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமே இருக்…

    • 24 replies
    • 4.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.