சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம் தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க, அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி! சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில் கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது (சோதனை மேல்..) அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள… பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல (சோதனை மேல்..) …
-
- 0 replies
- 1.8k views
-
-
சாய்ந்தகோபுரம் ஜப்பான்ல கட்டியிருந்தா என்ன பெயர்? NIKKUMO-NIKKAATHO by balu * * * அப்பா - புள்ளையாடா நீ? எல்லா சப்ஜக்டிலும் பெயிலாகி இருக்கியே! என்னை இனிமே அப்பான்னு கூப்பிடாதே! புள்ளை- சரி..! மச்சி சும்மா சீன் போடாம சைன வை! by udayaham * * * மனேஜர்- எங்க பாங்க் ல interest இல்லாம லோன் கொடுக்கிறோம்! கிராமவாசி- கொடுக்கிறத கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல, ஏன் interest இல்லாம கொடுக்கிறீங்க? * * * எதுக்கு சுகர் டப்பாமேல............ மசாலான்னு எழுதி வைச்சிருக்கீங்க? எறும்பை ஏமாத்ததான்! by Sweet Honey * * * அமைச்சர்: மன்னா எதிரி நாட்டு மன்னர் உங்களை “போருக்கு” அழைக்கிறார்! மன்னன்: போருக்கு எல்லாம் வரமுடியாது , வேணும்னா, Bar க்கு…
-
- 1 reply
- 1.1k views
-
-
தாலாட்டும் ஞாபகங்கள்..!! எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையிண்ட வண்ண தமிழ் வணக்(கம்).. யோசித்து பார்த்தா இப்ப தான் பள்ளிக்கு போன மாதிரி இருக்குது அதுகுள்ள பல்கலைக்கும் வந்து அதுவும் முடியிற மாதிரி வந்திட்டுது.வாழ்கை எப்படி போது என்று இருந்து யோசிக்கிறதிற்குள்ள வாழ்க்கை ஓடிடுது..என்னை மாதிரி தான் நீங்களும் நினைப்பியள் என்று நினைக்கிறேன்.ஆனால் என்னடா இன்னைக்கு இவன் என்னைக்கும் இல்லாத மாதிரி கதைக்கிறானே என்று நீங்க எல்லாரும் யோசிக்கிறது எனக்கு விளங்குது.. அது ஒண்டும் இல்லை இருந்தா போல யோசித்து பார்த்தனான் எப்படி எப்படி எல்லாம் காலங்கள் ஓடி விட்டது என்று ஆனால் என்ன தான் காலங்கள் ஓடினாலும் சில விசயங்களை மறக்க ஏலாது என்பது எல்லாரிண்டையும் பொதுவான கருத்து. …
-
- 45 replies
- 6.6k views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N7gKeGB_C-U
-
- 1 reply
- 523 views
-
-
இந்த இடந்தான் திரிலிங்கான இடம், மனசைத் தேத்திக்குங்க... :lol: http://www.youtube.com/watch?v=TwKCx6Mrx20
-
- 3 replies
- 1.5k views
-
-
13* 7 = 28 http://www.youtube.com/watch?v=oti7DJ9P24M&feature=player_embedded
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை சிறிலங்காவில் இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மின்சார சேமிப்புக்காக இத்தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது என்றார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. "சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
கேளுங்கள்.... தரப்படும்... தட்டுங்கள்.... திறக்கப்படும்.... கீழே உள்ள லிங்கை தட்டி ஓடியோவினைக் கேளுங்கள். கடைசி சொல் வரை கேட்டு மகிழுங்கள் !!! சிரியுங்கள் ! நீங்களும் முடிந்தால், அவருக்காக சேர்ந்து மன்றாடுங்கள் !!! http://picosong.com/fWUJ/
-
- 1 reply
- 945 views
-
-
ஒரு கோடி கொடுத்து பிரான்ஸ் வந்திறங்கிய தம்பி | நீங்களே பாருங்கோ **பிரான்ஸ்! மட்டுமல்ல எந்த நாட்டுக்கு தற்ச்சமயம் போனால் இதுதான் கதி கடுகதியாக மலையைபிரட்ட நினைத்தால்.... **இது உண்மை முந்தி வந்தவர்கள் பிளைச்சிட்டினம் இப்ப வருபவர்கள் பாவங்கள சொல்லி யாருக்கு விழங்கப்போகுது செவிடன் காதில ஊதிய சங்குதான் வந்து பட்ட்டும் **இந்த ஒரு கோடியை வைத்துக் கொண்டு ஊரில் ஒரு சுப்பர் மார்க்கட் போட்டு முதலாளி மாதிரி வாழ்ந்திருக்கலாம். ? ***உன்மைய்,சொன்னால் விலங்காது, வந்து அனுபவித்தால் தெரியும். பெண்களும் (அக்கா மாதிரி)" எங்கிருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் ...இவை காணொளி பார்த்தவர்கள் பதிந்தவை. இது சம்பந்த படடவர்கள் யாழ் களத்தில் உறுப்பினரா…
-
- 0 replies
- 328 views
- 1 follower
-
-
Mr. Bean தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன் (Rowan Atkinson). Mr. Bean னைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் " மிஸ்டர் பீன்". அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56). இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன். இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின. இத்தனை பிரபலமான தொடரில் இன…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறு பெண் பிள்ளையை பேய் போல் உடுத்திவிட்டு, ஹோட்டல் வராந்தாவில் நிப்பாட்டி எப்படிப்பயமுறுத்துகிறார்கள் பாருங்கள். நீங்களாக இருந்தாலும் பயப்படுவீர்கள் தானே? http://thaaitamil.com/?p=18137
-
- 5 replies
- 1.3k views
-
-
-
-
- 12 replies
- 646 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 712 views
- 1 follower
-
-
உங்கள் கீ போர்ட்டில் உள்ள ctrl அமத்தி W யை டைப் பண்ணவும் (ctrl + W). அதன்பின் பாருங்கள் மஜிக்கை
-
- 0 replies
- 554 views
-
-
பெண்களுக்கு பொது இடங்களில் கணவன் முக்கியமா...? இல்லை, அலுவலக கனவான் முக்கியமா...? நீங்களே இப்படத்தைப் பார்த்து தீர்மானியுங்கள்! பாவம் கிளிண்டன்!!
-
- 14 replies
- 1.6k views
-
-
"சகுனம் பார்ப்பவர்களுக்கு மட்டும்" நல்ல மாதம் பார்த்து... நல்ல நாள் பார்த்து.. நல்ல நட்சத்திரம் பார்த்து.. அப்புறம் .. நல்ல நேரமும் பார்த்து.. நாம வெளியே போகும்போது.. திடீர்ன்னு பூனை குறுக்கே போனால்....? என்ன அர்த்தம்? ரொம்ப யோசிக்காதீங்க.. அதுவும் நம்மளை மாதிரி எங்கேயோ வெளிய போகுதுன்னு அர்த்தம்..................
-
- 1 reply
- 768 views
-
-
பொஸ்: பொன்ட், எங்கப்பா இருக்கே? பொண்ட்: இங்க ஒருத்தன் இன்ரநெசனல் போலீஸ் என்னுட்டு, அரை மணி நேரமா கத்தி துரத்திட்டே வாறான். கால் வலியிலும் பார்க்க காது வலி தாங்க முடியல்ல.. அது தான் ஓடிட்டு இருக்கிறன்...
-
- 3 replies
- 664 views
-
-
-
அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை முன்னுரை சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந…
-
- 3 replies
- 621 views
-
-
பூரி உங்களுக்கு தெரியுமா? பூரி எங்கட யாழ்பாணத்து பாரம்பரிய உணவு. நன்றாக பூரித்து வருவதால் - எமது முன்னோர் இதை பூரித்து என்று அழைத்தார்கள். “பூப்போல பூரித்த பூரி ஒப்பாள்” என்று அகநானூறு கூட பூரியை உவமான அணியாக கையாண்டுள்ளது. பூரிக்கட்டையால் மனைவியர் கணவன்மாரை விளாசுவதை பண்டைய நாளில் ஒரு வருடாந்த விழாவாகவே கொண்டாடியுள்ளனர். கந்தரோடையில் எடுக்க பட்ட ஈமத்தாளிகளில் ஆண்களின் மண்டையோட்டில் பூரி கட்டை தளும்புகள் உள்ளதை யாரும் மறுக்கவியலாது. ஒரு தரம் பஞ்சாப் மன்னர் உடான்ஸ் சிங் உத்திர பிரதேசம் போக வெளிகிட்டு வழிதவறி உடுப்பிட்டிக்கு வந்துவிட்டார். அவர் திரும்பி போகும் போது எடுத்து சென்று வட இந்தியாவில் அறிமுகபடுத்திய பூரித்து காலப்போக்கில் பூரி என…
-
- 27 replies
- 3.1k views
-
-
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள்! செங்கல்பட்டு: விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, ஆயுதம் ஏந்தா விடுதலை புலிகள் அமைப்பு என்று திருமாவளவன் கூறினார். செங்கல்பட்டில் நடந்த ரெட்டமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக அரசியல் வரலாற்றில் அம்பேத்கர் வழியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றது, ஒட்டு மொத்த விடுதலைச் சிறுத்தைகளை நெஞ்சை நிமிர செய்துள்ளது. பெரியார், பிறக்காத மண்ணில் தலித்துகள் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். ஆனால் பெரியார் பிறந்த மண்ணில் தலித்துகள் ஆள முடியாத சூழ்நிலை உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் எழுச்ச…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
- 34 replies
- 5.7k views
-
-
-
- 2 replies
- 935 views
-
-
ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: சாமி கொழும்பு: சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார். இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி…
-
- 2 replies
- 914 views
-
-
நண்பன் 1 : ஹை மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2 : நுளம்பு அடிக்கிறேண்டா நண்பன் 1 : எத்தனைடா அடிச்சாய் ? நண்பன் 2 : 3 பெண் நுளம்பு 2 ஆண் நுளம்பு நண்பன் 1 : எப்புடிடா கரெக்ட்டா சொல்கிறாய் ? நண்பன் 2 : 3 கண்ணடி அருகே இருந்துச்சு 2 பீர் பாட்டில் அருகே இருந்துச்சு நண்பன் 1 : 😄😄😄 ....
-
- 0 replies
- 284 views
- 1 follower
-