சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே? மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் …
-
- 8 replies
- 1.4k views
-
-
திருமணம் செய்யும் எண்ணத்தோடு இருப்பவர்கள் இதைப் இதைப் பார்த்தவுடன் திருமணமே செய்ய மாட்டார்கள்...நீங்களும் இப்படி எதாவது இருந்தால் இணையுங்கள் ஒருவன் தூக்குமேடை ஏறுவதும்,ஒரு பெண்ணை திருமணம் செய்வ கொள்வதும் விதியினால் ஏற்படுபவை. போருக்குப் புறப்படு முன் ஒரு முறை பிரார்த்தனை செய், கடலில் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய், திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய். மனைவிக்குப் பயப்படாத ஆண் யார்? அவன் தான் பிரமச்சாரி
-
- 16 replies
- 2k views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள் நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்? நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம். நபர் 2: எப்படி? நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா? நபர் 2 : தெரியாது நபர் 1 : திருமணம் செய்து கொள்வது நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு …
-
- 18 replies
- 5.9k views
-
-
திருமணம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை 81 வயது தாத்தா நிரூபித்து இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:- குஜராத் மாநிலம் வதோரதாவை சேர்ந்தவர் பரம்லால் ஜோஷி. இவரது மனைவி 11 மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். இவருக்கு மகன், மகள்கள், மருமகள், மருமகன்கள் உள்ளனர். மொத்தம் 6 பேரக் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் 81 வயதான ஜோஷி 61 வயதான பிரமோதினி என்ற பாட்டியை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். அவரது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணத்தின்போது 81 வயதான அவர் கோட்சூட் அணிந்து இருந்தார். 61 வயதான பிரமோதினி குஜராத் மாடல் சேலை அணிந்திருந்தார். இந்த வயதான ஜோடி தேனிலவுக்கும் செல்கிறார்கள். http://www.maal…
-
- 9 replies
- 1.4k views
-
-
-
திரைப்படங்களில் காட்சிக்கேற்றவாறு அரங்கில் மணம் வீசும் தொழில் நுட்பத்துக்கு என்ன நடந்தது?தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
- 8 replies
- 1.6k views
-
-
மன்னர் பெருமானுக்கு, ராணி அம்மா நடத்தை மேல் பெரிதாக நம்பிக்கையில்லை. கொஞ்ச நாட்களாக அயல் நாடு அரசர்கள் படை எடுப்பு தொல்லைகளால் போர்களத்தில் தொடரந்து இருந்ததும் ஒரு காரணமோ என்டு யோசினை வேறு. தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார். தீடீரென படை எடுத்து வரும் ஒரு மன்னர் குறித்த தகவல் வேறு வருகின்றது. முதலில் நாட்டினைக் காப்போம் என முடிவு செய்து, அரண்மனையில் இருந்த வயசுப் பயலுகளை எல்லாம் இழுத்துக் கொண்டு 'வெற்றி வேல், வீர வேல்' எண்டு போருக்கு கிளம்பி விட்டார். போகும் முன்னர் ராணி அம்மாவை ஒரு அறையில் இட்டு பூட்டி. திறப்பினை, மிகவும் நம்பிக்கையான ராஜகுரு தொண்டு கிழவரிடம் கொடுத்து விடயத்தினை ரகசியமாக சொல்லி ஒரு கண் எப்போதும் ராணி மேல் இருக்கட்டும் என்று சொல்லி விட்டு தான…
-
- 0 replies
- 637 views
-
-
-
- 1 reply
- 161 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இவ்விணைப்பு முன்னமே இணைக்கபட்டதோ தெரியவில்லை .... http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI
-
- 2 replies
- 807 views
-
-
-
-
- 34 replies
- 5.7k views
-
-
அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣
-
-
- 51 replies
- 5.5k views
- 1 follower
-
-
-
துணை வேந்தர்களா..தூக்க வேந்தர்களா தமிழக அரசியல் சட்ட சபையில் இப்படி தான் நடக்குது போல........! நன்றி Facebook
-
- 1 reply
- 947 views
-
-
-
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து, மருந்து , இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. - கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா, ‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு , ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள். - என்னது மிருக டாக்டர்கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன். - ‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இது தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள மாநகரம். 😎 இதை நம்பாதவன் இரத்தம் கக்கி சாவான்.🤣 குறை நினைக்க வேண்டாம்.... எல்லாம் சும்மா ஒரு ஆசை நப்பாசைதான்.....😁
-
- 17 replies
- 752 views
-
-
தெய்வம் நின்னு கொல்லு தெய்வம் நின்னு கொல்லும்னு சொல்றது சரியாத்தான் இருக்கு..." "எப்படி சொல்றே...?" "டாக்டர்கள் நின்னுக்கிட்டுதானே ஆபரேஷன் பண்றாங்க..! ஸ்டெடியாக உள்ளது எது? எத்தனை 'கட்டிங்' அடித்தாலும், தள்ளாடாமல் ஸ்டெடியாக உள்ளது எது? "முடி திருத்துபவனின் கத்திரிக்கோல்!" வைத்தியம் பார்த்தது தப்பு... "கடன் சொல்றவங்களுக்கு வைத்தியம் பார்த்தது தப்பு..." "ஏன் என்னாச்சு?" "ஏதோ கடனுக்கு வைத்தியம் பார்க்கறார்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!" என்ன வித்தியாசம்?" "லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?" லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும். ஆனா எழுத வராது! எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய …
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிகாகலாம் ஆனா ஸொப்ட்வெயர் என்ஜினியர் ஸொப்ட்வெயர் ஆக முடியுமா? எவ்வளவு பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹோல்ல போய் படிக்க முடியாது! ஸ்கூல் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் கொலேஜ் ரெஸ்ற்ல பிட் அடிக்கலாம் ஆனால்ல்ல்ல் பிளட் ரெஸ்ற்ல பிட் அடிக்க முடியாது என்னதான் நாய் நன்றி உள்ளதாய் இருந்தாலும் அதால தாங்யூ சொல்ல முடியாது ஆயிரம்தானிருந்தாலும் ஆயிரத்தொன்றுதான் பெரிசு! என்னதான் அகிம்ஸாவாதியா இருந்தாலும் சப்பாத்தியச் சுட்டுத்தான் சாப்பிடவேணும் என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது காசு இருந்தா (Call)கால்ரக்ஸி காசு இல்லாட்டா கால்தான் ராக்ஸி கோவில் மணியை நாங்களடிச்சா சத்தம் வரும் கோயில் மணி எ…
-
- 17 replies
- 3.7k views
-
-
வணக்கம் உறவுகளே! நீண்ட நாட்களின் பின்னர் ஒரு போட்டி நிகழ்வோடு..... சிறுவயதில் நாம் விடுகதைகள் கூறி மகிழ்ந்திருக்கிறோம். இப்போதைய வாழ்வில் பலருக்கு அவை மறந்தும் இருக்கும். எந்த வயதிலும் சிந்தனையைத் தூண்ட தமிழர்களிடம் இருக்கும் சிறந்த மருந்து இந்த விடுகதைகள். நான் ஐந்து விடுகதைகளைப் போடுவேன். யார் முதலில் ஐந்துக்கும் சரியான பதில்களைக் கூறுகிறாரோ அவருக்குப் பச்சைப்புள்ளி வழங்கப்படும். ஐந்து விடுகதைகளில் ஐந்துக்கும் விடை தெரியாது மூன்று அல்லது நான்குக்கு மட்டும் யாராவது கூறினாலும் அவருக்கும் பச்சை உண்டு யாரும் விடை கூறாது விடில். பார்ப்போம் யார் அதிக பச்சை வெல்கிறீர்கள் என்று ........... சரியான விடையை ஒருவர் கூறிவிட்டால் நான் அடுத்த விடுகதைகளைப் போடுவேன்…
-
- 47 replies
- 7.4k views
- 1 follower
-
-
உந்த ஒலிம்பிக்கில பாருங்கோ மேலை நாட்டு காரங்கள் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை மட்டும் போட்டியாக வைத்து தங்க பதக்கம்,வெள்ளி,பித்தளை என்று எடுக்கிறாங்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.எங்களுக்கு தெரிந்த போட்டிகளை ஏன் இவர்கள் வைப்பதில்லை காரணம் அவர்களுக்கு பயம் அப்படி வைத்தால் நாங்கள் தான் எல்லா பதக்கங்களும் எடுத்து போடுவோம் அதாவது தெற்காசிய சிங்கங்கள் ஆகிய நாம் (சார்க்கு சிங்கங்களாகிய நாம்) அப்படி போட்டி வைத்தார்கள் என்றால் சிறிலங்கா முதலாவது இடத்திலையும் பூட்டான் இரண்டாவது நேபாளம் மூன்றாவது பங்களாதேஷ் நான்கு பாகிஸ்தான் ஜந்தாம் இந்தியா ஆறாதவது இடத்திலையும் மாலைதீவு ஏழாவது இடத்திலும் வரும். அமெரிக்க,சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் பதக்கங்களை எடுக்கும் சந்தர்ப்…
-
- 2 replies
- 1.1k views
-