Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நான் தமிழின துரோகி என உன்னால் நிரூபிக்க முடியுமா??

  2. ஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' என்றான். அவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. துப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான். உடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்.. நீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெ…

  3. நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ. ஜூன் 06, 2007 சென்னை: எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி. சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி …

    • 4 replies
    • 1.8k views
  4. ,,எல்லோருக்கும் எனது அண்பான வணக்கம். (வணக்கம்) என்ன இந்த குட்டிபையன் இந்த முறை மரக்கறியோட வந்திட்டானே என்று பாக்கிறியள்.. உங்களுக்கு என்ன பாக்குரதே வேலையா போச்சு !பாருங்கோ! எல்லாருக்கும் சில சில தொழிழ் செய்ய பிடிக்கும் கண்டியலோ எனக்கு மரக்கறி தொழிழ் செய்யிரது என்ரா ரொம்ப பிடிக்கும் ...மரக்கறி தொழிழ் செய்து பெரிய ஆலா வரவேனும் என்று ஆசை கண்டியலே.. சரி நான் யாவாரத்துக்கு போரேன் ஒரு கிலோ - கத்தரிக்காய் .... 10 ரூபாய் ஒரு கிலோ - தக்காளி பழம்.... 7 ரூபாய் ஒரு கிலோ - பச்சைமிளகாய்.... 5 ரூபாய் ஒரு கிலோ - புடலங்காய் .... 9 ரூபாய் ஒரு கிலோ - வெண்டிக்காய்.... 10 ரூபாய் ஒரு கிலோ பூசணி…

    • 49 replies
    • 7.5k views
  5. http://www.youtube.com/watch?NR=1&feature=endscreen&v=7B_ms7HI6oQ நான்(கள்) வந்த புதிசிலை அசூல் காம்பிலை வெள்ளைத்தோலுகளோடை அடிச்ச கும்மாளம்!!!!!! -கூட இருந்து உசுப்பேத்தினவங்கள் எல்லாம் கனடாவிலையும் லண்டனிலையும் இருந்து தஸ்சுபுஸ்சு எண்டுறாங்கள்.கடைசியிலை என்ரை பரிமளம்தான் இந்த அகதிக்கு தஞ்சம்-

    • 27 replies
    • 3.4k views
  6. நான் இணைக்கும் அனைத்தையும் முக நூலிலிருந்தே பெற்றுக்கொள்கிறேன் என்பதை முதலிலேயே கூறிக்கொள்கிறேன்.... (குறிப்பு: இத்திரியில் சில விடயங்களை தணிக்கை செய்து போடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.... ) ஆசிரியர்: ரேடியோவை கண்டு பிடிச்சவர் "MARCONI" மாணவன்: எங்கள் வீட்டிலையும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சேர். அவர் வந்து கண்டு பிடிச்சு கொடுப்பாரா? ஆசிரியர்: ???? --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பேரன்: பாட்டி நான் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ளப்போறன்... என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கோ பாட்டி... பாட்டி: "பார்த்து மெதுவா ஓடுப்பா" பேரன்: க…

    • 12 replies
    • 9.9k views
  7. நான் விஜயகாந்தை சந்திப்பேன்- வடிவேலு பேட்டி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எப்படியும் நடிகர் வடிவேலுவை நமது கப்சா இணைய இதழுக்கு பேட்டி எடுக்க வேண்டுமென்று பிரபல நிருபர் கப்சா பாண்டி தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனாலும் வடிவேலுவை சந்திக்க முடியவில்லை.விக்ரமாதித்தனை போல நமது முயற்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. பலத்த கெஞ்சலுக்கு பிறகு நமக்கு பேட்டிகொடுக்க சம்மதித்தார் நடிகர் வடிவேலு. இனி.......... கேள்வி: நீங்கள் பிரச்சாரம் செய்தும் தி.மு.க.தோற்று விட்டதே? வடிவேலு: என்னது நான் பிரச்சாரம் செஞ்சேனா? ஐயோ....ஐயோ...அது பிரச்சாரம் இல்லேங்க.... சினிமா சூட்டிங்....சன் டிவி எடுக்கற புது படம்னு சொல்லில எனக்கிட்ட கால்சீட் கேட்டாங்க.... …

  8. இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன். • இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச. மகிந்தவிற்கு பிறகு நாமலை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ கொண்டுவரவேண்டும் என மகிந்த குடும்பம் நினைத்தது. அதை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2010 பாராளுமன்ற தேர்தலில் நாமல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல் முறையாக MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது வெறும் 24 தான். இந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister of Youth and Sports) நியமித்தார்கள். அதாவது படிப்படியாக மக்களின் மனதில் உள்நுழைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று இது. …

  9. நாமளும் தவழ்ந்து தவழ்ந்து படம் எடுக்க வைப்பமெல்லே...

    • 15 replies
    • 2.6k views
  10. படித்து சுவைத்தவை ஆசிரியர்:பெரியவனா ஆனதும் என்ன பண்ணுவ! மாணவன்:யாரயாவது கல்யாணம் செய்வேன்..... ஆசிரியர்:அது இல்ல டா! என்னவா வருவ! மாணவன்:மாப்ளையா வருவேன் சார்....... ஆசிரியர்:அடடா வளர்ந்ததும் என்ன எதிர் பார்ப்ப! மாணவன்:பொண்ணு தான் எதிர் பார்ப்பேன். சார்.... ஆசிரியர்: முட்டாள். .....உங்க அம்மா அப்பாவ என்ன செஞ்சு சந்தோச படுதுவ.... மாணவன்:நல்ல மருமகளா கொண்டு வந்து சந்தோச படுத்துவேன்...... ஆசிரியர்: கடவுளே..... உன் லட்சியம் தான் என்னடா! அதயாவது சொல்லுடா? மாணவன்:நாம் இருவர் நமக்கு இருவர்.........

  11. கலியாணம் கட்டுவது கட்டாயமா..? ஏன் மனுசனாய்ப் பிறந்தவங்கள் கலியாணம் கட்டவேணுமா..? ஏன் தனிய வாழமுடியாதா..? தனியவாழுறதில எவளவு நின்மதி.. கலியாணம் கட்டினவன் யாழ்களத்திலகூட நின்மதியாய் எழுத முடிகிறதா..? இல்லைத்தான.. இண்டைக்கு இரவு பசிக்குது எண்டு திடீர் ப்ளான் போட்டு பாரிஸ் போனம் றெஸ்டாரண்ட்..நள்ளிரவு ஆகுமரை அங்கை இருந்து பெடியளோட பமபலடித்து சாப்பிட்டுவிட்டு வந்தம்..இதுவே கல்யாணம் ஆனால் நடக்குமோ.., நடக்கத்தான் மனுசிமார் விடுவளவையோ..? நள்ளிரவுக்கு மேல ஆளைக்காணேல்லை எண்டால் போனே பயந்துபோற அளவுக்கு கோல்வரும்..திட்டுவிழும்..காதுக்காலை ரத்தம் வரும்..கடவுளே கல்யாணம் கட்டினவனைப்பார்த்து பரிதாபப் படுகிறார்..இந்த லட்சணத்தில கல்யாணம் ஒரு கேடா..? மனுசன் வேலைக்கு போனமாம் வேளைக்கு வீ…

  12. வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன். என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம். "இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்…

    • 3 replies
    • 1.2k views
  13. நாயும் கழுதையும் " ஏய் ஏய்" கத்தியது கழுதை. நாய் அதைப் பற்றி எந்த ஒரு சலனும் இல்லாமல் இருந்தது. " உள்ள யாரோ போறாங்க. நீ குலைச்சு நம்ம முதலாளிய எழுப்பு " " அது பழக்கப்பட்ட வாசனை தான். நீ ஒண்ணும் கவலப் படவேண்டாம். எனக்குத் தெரியும் எப்ப குலைக்கனும்னு " " அவன் கைல பாரு எவ்ளோ பெரிய கம்பி வச்சிருக்கான். நம்ம வீட்டை உடைச்சு உள்ள என்னமோ திருடப் போறான்னு நினைக்கிறேன் " கழுதை இடைவிடாது பொருமியது. நாய் அது பற்றி கொஞ்சமேனும் கவலை இல்லாமல் இருக்கவே கழுதைக்கு கோபம் வந்துவிட்டது " நீ இப்ப குலைக்கப் போறியா இல்லையா " " முடியவே முடியாது. உள்ள முதலாளியோ…

  14. நாய் என்ன பாவமடா செய்தது? அந்த நாயும் கவனமாய் கதையை கேட்டு அப்பப்ப தலையை குனிஞ்சு யோசிக்குது. 😁 இரண்டு பேரின்ரை சோகம் பெரிய சோகக்கதை.

    • 2 replies
    • 611 views
  15. . நியூசிலாந்தில் நாய் அட்டகாசம் !! குண்டு மனிதரின் பின் பகுதியில் (Butts) பாய்ந்தது !! A NEW Zealand man remains in stable condition after his dog jumped on a loaded rifle and accidentally shot him in the backside. The Northern Advocate said the 40-year-old man from Te Kopuru, located in far northern New Zealand, was injured while on a pig-shooting trip with three other men on Saturday. The man was sitting in the back seat of a 4WD vehicle when the dog jumped on the loaded .22 rifle, which was also on the back seat. The gun fired and a bullet lodged in the man's buttocks. He was treated at the scene before being flown to Whangarei…

  16. மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com

    • 1 reply
    • 823 views
  17. நாய்க்கு வந்த சோதனை...

  18. நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு...ஏழறிவு என நாம் இங்கே எண்ணிக்கையை கூட்டினாலும், இறைவன் அந்தந்த அறிவுக்கேற்றவாறே சிந்தித்து செயல்படும் பழக்கததை தன் படைப்புகளில் புகுத்தியுள்ளான்... இந்த ஒளிப்படத்தில் வரும் சிங்கங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கா...? துணிவுடன் வரிக்குதிரை வேசமிட்டு, அருகே வரும் மனிதர்களை அறியாமல் தாக்கி, தலையை காவிச் செல்வது வேடிக்கையானது... ரசிப்பீர்களென்ற நம்பிக்கையில்... . http://youtu.be/RZGgPUrm0uE .

  19. நித்தியானந்த சுவாமிகள்

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.