Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சூரன் உறுமிக்கொண்டு வாறார்.... பக்தி எனும் பெயரில் மக்கள் கூட்டத்துக்குள் விபரீதவிளையாட்டு.

  2. டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஜார்ஜ்டவுன் நகராட்சி கவுன்சில் கூட்டத்தின்போது, டாய்லெட்டுக்குப் போன மேயர் தனது சட்டையில் பொருத்தப்பட்டிருந்த மைக்கை ஆப் செய்யாமலேயே சிறுநீர் கழிக்கப் போனார். அப்போது அவர் 'காஸ்' விட்டது நகராட்சி கவுன்சில் அரங்கு வரைக்கும் கேட்டு அனைவரையும் அதிர வைத்தது. மேயர் 'காஸ்' விட்ட சத்தத்தை மைக்கில் கேட்டு பெண் கவுன்சிலர் ராச்சல் ஜான்ரோ விழுந்து விழுந்து சிரித்தார். ஜார்ஜ்டவுன் நகர மேயராக இருப்பவர் டேல் ராஸ். இவரது தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்து வந்தது. அதில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நடுவே ராஸ் டாய்லெட்டுக்குச் சென்றார். இதையடுத்து ராச்சல் பேசத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்த சில விநாடிகளிலேயே 'டர்…

  3. காசுக்காரரான ஒரு 60 வயசுக்காரர் ஒரு மாதிரி கலியாணம் கட்டிறன் என்று ஒத்துக்கொண்டு விட்டார். சொந்தக்காரர், நணபர்கள் சேர்ந்து பார்த்து, ஒரு 25 வயசு பிள்ளையாய் பார்த்து கட்டி வைச்சு போட்டினம். முன்னர் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் அவர், இப்போதெல்லாம் சந்திப்பது குறைவு. கண நாளைக்கு பிறகு நண்பர்களை சந்தித்த அவருக்கு, கவலை. அதை விசாரித்த நண்பர்களுக்கு சொன்னார். 'வாழ்க்கையில முக்கியமான விசயங்களை மிஸ் பண்ணி போட்டன் போல இருக்குது....' நண்பர்கள், விசாரித்தார்கள், புது மனைவி எப்படி இருக்கிறா? அவோவுக்கென்ன.... தெரியும் தானே, எமது, உந்தப் பெரிய வீட்டிலை தனிய இருக்கிறது போரிங்கா இருக்குதாம், நான்... வேலை, வியாபாரம் என்று திரியிறானான் எல்லே... சொன்னார் அவர். நண…

    • 7 replies
    • 807 views
  4. இவ்விணைப்பு முன்னமே இணைக்கபட்டதோ தெரியவில்லை .... http://www.youtube.com/watch?v=QorFIBgq6yI

    • 2 replies
    • 807 views
  5. பேட்டை டிவியை பார்த்த ஸ்டாலின்

  6. காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா? உன் பார்வை எனை உசுப்பேத்தி உசுப்பேத்தி என் இதயத்தை ஏன் ரணகளமாக்குகிறது. உன் நினைவு என்னை ஏன் இரவும் பகலும் இடைவிடாது ரவுண்டி கட்டித் தாக்குகிறது. என்ன வேணும் உனக்கென்றால் உன்னை எண்ண வேணும் என்றும் என் பேனே. வேணாம்! என் இதயம் ரெம்ப வலிக்குது ஒத்துக் கொள் என்காதலை! அழுதிடுவேன். கைப்பிள்ளை நான்தான் கட்டதுரை நீயாகாதே நீ என்னை வேண்டாமெனச் சொன்து போன வாரம்தான் ஆனால் இது இந்த வாரம் மீண்டும் வந்திருக்கிறேன். எத்தனை வாட்டி தட்டிக் கழித்தாலும் மீண்டும் மீண்டும் உனை நாடி வரும் ரெம்ப ரெம்ப நல்லவன் நானில்லையா? நீதான் என்னவள் என்பது தான் எந்தன் "ஜட்ஜ்மென்ர்" அது தான் என்றும் சரி எதையும் பிளான…

  7. ஒரு குரு இருந்தார். அவர் ரொம்ப பெரியவர். அவர் ஒரு சந்நியாசியும் கூட. அவருக்கு நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். தினமும் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார். சந்தேகங்களையும் தீர்த்து வைப்பார். அவருடைய சிஷ்யர்களில் ஒருவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தான். அவனுக்கு அடிக்கடி சந்தேகங்கள் வந்துகொண்டே இருக்கும். குருவும் அந்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார். ஒரு நாள் அந்த சிஷ்யனுக்கு தன் குருவின்மீதே சந்தேகம் வந்து விட்டது. அவன் கேட்டான்: "குருவே, நீங்கள் ஒரு பெரிய ஞானி, அதே சமயம் ஒரு சந்நியாசியாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சந்நியாசி ஆனபின் உங்களுக்கு ஞானம் வந்ததா? அல்லது ஞானம் வந்தபின்பு சந்நியாசி ஆனீர்களா? " குரு கொஞ்ச நேரம் ஆழ்ந்து மௌனமாக சிந்தித்தார். சிஷ்யன் …

  8. எதிரிகளென எவரும் உலகில் இல்லை தர்ம ஆட்சி முன்னெடுப்பே கொள்கை * வெசாக் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தர்மத்தை மதித்து ஆட்சியை நடத்துவதே எமது இராச்சியத்தின் கொள்கையாகும். எனவே எதிரிகள் என்று எவரும் உலகில் இல்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொறாமையை கைவிட்டு அன்பு, கருணை, நடுநிலையை கடைப்பிடிப்பதன் மூலமே இதனை வெற்றிகொள்ள முடியுமென்றும் தெரிவித்துள்ளார். வெசாக் நோன்மதித் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பௌதீக அபிவிருத்தியுடன் ஆன்மீகமும் அபிவிருத்தியடைய வேண்டும். அதுவே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நாம் அனைத்துக் கொள்கைகளையும் பஞ்ச சீலங்களுக்குக் கட்டுப்பட்டே உருவாக்குகிற…

  9. எமது முன்னோர்களில் பெரும்பாலானோர்நோய்களின் தாக்கமின்றியும் மேலும் அதிகமானவருடங்கள் உயிர்வாழ்ந்ததாகவும் அறிகிறோம்.அதற்கு பிரதான காரணமாக அப்போதைய உணவுப்பழக்கவழக்கத்தினை கூறுகிறார்கள். இரசாயணக்கலவையற்ற உணவுகள் அந்த காலகட்டங்களில்மலிந்து இருந்ததனால், அவர்களுக்குஆரோக்கியமான உணவு கிடைத்தது. இருந்தும்அவர்களிடம் மருத்துவ வசதிகள் குறைவாகக்காணப்பட்டதினால்,ஏற்படுகின்ற ஒரு சிலநோய்களுக்கு சிறந்த மருத்துவமின்றி சிலர்உயிரிழந்ததாகவும் அறிகிறோம். இன்றைக்கு ஒரு சில கிராமப் புறங்களில் மட்டும் இரசாயண கலவையற்றஇயற்கை உணவுகள் கிடைக்கின்றது. கிராமத்து ஆண்கள் பொருத்தமானவேலைகள் தேடியும் இன்னும் வேறுபல வேலைகளுக்காகவும், கிராமத்துஇளைஞர்கள் தங்களுடைய படிப்பு தொடர்பாகவும் அடிக்கடி நகர்ப்புறங்களுக்…

  10. Started by Nellaiyan,

    இந்த சீரிஸ் ரூபவாகினியில் 80களில் ஒளிபரப்பினார்கள் ... http://www.youtube.com/watch?v=m1mjR-Cfs10

    • 2 replies
    • 800 views
  11. விடுப்பு சுப்பரும் பொங்கலும் வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே? சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சர…

  12. நீங்கள் எவடம்? எத்தனையாம் வட்டாரம் ???

  13. 01. எல்லா ஓட்டப்பந்தயத்துலயும் நீங்க ஜெயிச்சுடுறீங்களே, எப்படி?” - ”என்னைக் கடன்காரங்க துரத்துறதா நெனச்சுப்பேன்” ”அப்புறம் வெற்றிதான்!” 02 போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா? - ஏன்… அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம்? - உங்க கையிலே இருக்கிறது பிராந்தி பாட்டில் அல்ல.. கெரஸின் பாட்டில்..! 03. - அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்” - ”ஏண்ணே? என்னாச்சு?” - ”பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே 04 எதிர்க்கட்சியிலிருந்த தோட்டக்காரனை ஏன் தலைவரே நம்ம கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கீங்க?”…

  14. Started by nunavilan,

    குடு குடு சாமி http://youtu.be/NSWCdBerRas http://youtu.be/aLB03_fbyAg http://youtu.be/_AgnViglQiI

  15. FOR MORE PICTURES : http://funnycric.blogspot.com/

  16. இஸ்லாமிய சிறுமியின் பேச்சு வழக்கு

    • 2 replies
    • 795 views
  17. 1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி.. “படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி.... 2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்... மாணவர்கள்: புரியல சார்... 3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது? டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன். 4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க். அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிறடா 5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense) கணவன்: அது ஒரு இறந்த காலம்....

  18. ""என் மகன் ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்துதான் வாங்கிட்டு வருவான்.'' ""என் மகன் உங்க மகனைவிட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டுதான் வாங்கிட்டு வருவான்.'' ""உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?'' ""எனக்கு அவ்வளவு வசதியெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.'' ""காலையில் எழுந்ததுமே எதுக்கு பனியனும், சட்டையும் போட்டுக்கிறீங்க?'' ""வெறும் வயித்துல மாத்திரை சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு!'' ""ஏண்டா... என்னிடம் இப்படி பொய் பேசறே..?'' ""உன்னை பார்த்ததும் "மெய்” மறந்து போயிடுறேன, அதான்!'' கேள்வி: Love marriage’கும் arran…

  19. "ஏன்டா... பாயைப் பார்த்து ரொம்ப பயப்படறே...!?'' - "எங்க டீச்சர்தான் சொன்னாங்க... "பாயும் புலி'ன்னு...!'' - -லட்சுமி ஆவுடைநாயகம், - --------------------------------- - "ஏம்பா ராப்பிச்சை இவ்வளவு சாப்பாடு வாங்கறயே கெட்டுப் போயிடாதா...?'' - "வீட்ல பிரிட்ஜ் இருக்கு தாயே...!'' - -க. நாகமுத்து, - --------------------------------- - "எதுக்காக இண்டர்வியூ நடக்கிற இடத்துல வந்து "எனக்கு கண்ணில கோளாறு இருக்கு'ன்னு சொல்றே?'' - "இங்கே நல்லா "ஐ வாஷ்' பண்றதா சொன்னாங்களே..'' - -ம. அக்ஷயா, - ------------------------------------- - டேய்! தினமும் இரண்டு முறை இந்த தொப்பை குறைப்பு மையத்திற்கு போனால் போதுமாம். ஒரே மாதத்தில் தொப்பை குறைந்து ஸ்மார்டா ஆகிவிடலாமாம்! பேப்ப…

  20. சிந்திக்க மட்டும்

  21. விபரீத விளையாட்டுக்கள். இன்றைய காலங்களில் விளையாட்டுக்கள் எனும் பெயரில் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய விபரீத விளையாட்டுக்களே அதிகமாக நடைபெற்று வருகின்றன. உறவுகளே உங்கள் கண்களில் சிக்கும் விபரீத விளையாட்டுக்களை நீங்களும் இணையுங்கள்.

  22. Hundreds of Hindus hold a cow urine drinking party in the belief it has the medicinal properties to fight off coronavirus https://www.dailymail.co.uk/news/article-8112169/Hundreds-Hindus-hold-cow-urine-drinking-party-belief-fight-coronavirus.html

    • 2 replies
    • 784 views
  23. [size=5]முத்தான வேட்டுக்கள் உறவுகளுக்கு வணக்கம் இது ஒரு கேள்வி பதிலுக்கான திரி. நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே இந்த திரியின் நோக்கமும் எங்கள் கலகலப்பும் தங்கியிருக்கின்றது. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் உங்கள் [/size] [size=5]சந்தேகங்களுக்கும் கேள்விக்கேற்ற மாதிரி [/size] [size=5]வில்லங்கமான நகைச்சுவையுடன் [/size] [size=5]நளினம் கலந்த பதில்களை எதிர்பாருங்கள். :lol:[/size] [size=4][size=5]களவிதிகளுக்கு உட்பட்டு ஆரவாரமாக நாங்களும் சிரிப்போம்.[/size] [/size]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.