Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. "பழைய சில பகிடிகள்" 1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile - Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன? மறுமொழி : மழை may not come. 3.சாப்பிட எதுவும் சூடாக கிடைக்காத ஹோட்டல் எது ? மறுமொழி : ஆறிய பாவன் 4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா அது ‘A”C’ க்கு நடுவிலே இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! …

  2. கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது. சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல் வெளியீடப்பட்டது.

  3. Started by sathiri,

    களத்தில் குட்டி கதை பார்த்தபோது ஒரு குட்டி நாடகம் அதுவும் முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எழுத யோசனை தோன்றியதமேலும் மெருகோற்ற அதில் யாழ்கள் உறவுகளின் பெயரையே பாவிக்கின்றேன்.யாருக்காவது மனசங்கடங்கள் ஏற்படின் எனக்கு அறிய தரவும் நீக்கி விடுகிறேன்.(யாழினி கவனிக்க) இதோ குறு நாடகம் அங்கம் ஒன்று திரை விலகுகிறது அரசசபை எல்லாரும் அமர்ந்திருக்கிறார்கள் அப்போ அரசவை கட்டிய காரன் வீணானவன்: ராசாதிராச ராசமாத்தாண்ட ராசகம்பீர எதுவுமற்ற எமது சோம்பேறி மன்னர் வருகிறார் பராக் பராக் பான் பராக் நம்ம மன்னர் சோம்பல் முறித்தபடி வந்து தோழில் இருந்த பொன்னாடையால் சிம்மாசனத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு அமர்கிறார் அப்போ ஒரு பணிப்பெண் ஒரு தங்க கிண்ணத்தில் மன்னருக்கு பிடித்த …

  4. ஜோதிகா + சூரியா "சாட்டிங் மூலமா ஏமாத்திப் பணம் பறிக்கலாம்னு பார்த்தா, அவன் பயங்கர கில்லாடியா இருப்பான் போலிருக்கு!" "எப்படிச் சொல்றே?" "என் படம்னு ஜோதிகா படத்தை அனுப்பி ஏமாத்த நினைச்சேன்... அவன் சூர்யா படத்தை அனுப்பறான்!" படித்தது விகடனில்

  5. ஜாலியான தமிழில் தான் இந்த ஜோக் வேண்டும் என்றால் நல்ல ஜாலியான பதிவர் யாரையாவது அணுகி மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள் ஜாலி மக்காள்ஸ்.. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.. நம்ம கஞ்சிபாய் கண்டுபிடித்த ஒரு காலயந்திரம் - Time Machineஅவர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்தக் கால யந்திரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஐம்பது வருடங்களுக்குப் பின்னதான எதிர்காலத்தைத் துல்லியமாக சொல்லும் ஆற்றல் இருந்தது தான். ஒபமா முதலில் அதன் அருகே போய் " ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா எப்படி இருக்கும்" எனக் கேட்டார்.. உடனே அந்தக் கால யந்திரம் ஒரு சீட்டை வெளியே தள்ளியது.. அதில்... நாடு புதி…

  6. வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன். என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம். "இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்…

    • 3 replies
    • 1.2k views
  7. அவையளுக்கு ஏதுமெண்டால் நாலு தடியன்கள் எங்கை இருந்துதான் வாறாங்களோ தெரியேல்லை!!!!! ஆனால் எங்களுக்கு ஏதுமெண்டால்??????

    • 11 replies
    • 837 views
  8. Started by putthan,

    இஞ்சாருங்கோ அந்த பஞ்சாங்கத்தை எங்க கொண்டு போய் வைத்தனீங்கள் அப்பா.நேற்றில் இருந்து தேடுகிறேன் கிடைக்கவில்லை,இந்த கன்றாவி டீவியை "ஆ" என்று பார்த்து கொண்டு இருக்காமல் என்கொருக்கா பஞ்சாங்கத்தை தேடி எடுத்து தாங்கோ.உந்த டீவியில ஊர் செய்தி தானே அதிகம் போடுறாங்கள் அதை பார்த்து எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று புறு புறுத்து கொண்டிருந்த சரசை பார்த்து இப்ப என்னதிற்கப்பா பஞ்சாங்கத்தை அவசரமா தேடுறீர் பேரன் பிறந்திட்டானோ என்று உணர்ச்சிவசபட்டார். எப்ப நல்ல நாள் என்று பார்த்து டாக்டரிட்ட சொன்னா அவர் அன்றைக்கு ஒப்ரேசன் பண்ணுவார் நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் பார்த்து இன்றைக்கு டாக்டரிட்ட சொன்னால் தான் அவர் அதற்கு ஏற்ற ஒழுங்குகளை செய்ய கூடியதாக இருக்கும் அது தான் அவசரமாக பஞ்சாங…

    • 9 replies
    • 2k views
  9. இஞ்சி இடுப்பழகி....கள்ள சிரிப்பழகி...... http://www.tubetamil.com/view_video.php?viewkey=18b4e8c77b80cb5cd7e6&page=1&viewtype=&category=

  10. அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா இந்திய புலனாய்வு துறை மற்றும் சி.பி.ஜ தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களிற்காக வழங்கும் மாபெரும் மாஜாயால மந்திர கண்கட்டிவித்தை நிகழ்ச்சி அனுசரனை வழங்குவோர் இலங்கை புலனாய்வு துறை காணத்தவறாதீர்கள் . வாருங்கள் வந்து பாருங்கள் .சூடு. .திகில்.மர்மம் .மந்திரம்.மாயம். அத்தனை அம்சங்களையும் அடக்கிய மாபெரும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் எம்.கே. நாயானவன்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பார். உங்கள் கண்முன்னே அலைகடலை வரவழைத்து அதில் ஒரு வள்ளம் அதில் சில மனிதர்கள் அவர்களை சிங்களவராக்குவார்கள் பின்னர் அவர்களை தமிழர்களாக்கவார்கள். மீண்டும் அவர்களில் பாதியை ஈழ த…

  11. யாழ்க்களத்திற்குள்ளும் அடர்அவை உறவுகளய்யா இவர்கள் ஆதியை அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய்விட்டார்கள் ஆற்றாமையில் ஆதி அடர் அவையின் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு காணாமல்ப் போனோர் அறிவிப்பை வரையவேண்டி இருக்கிறது. திருவாளர் சின்னப்பு மூன்றடி உயரமும், இரண்டு கொம்புகளிலும் தங்கக் குமிழுடனும் எப்போதும் புண்ணாக்கை உண்ணும் இவர் தென்னை,பனை மரங்களைக் கண்டால் அங்கேயே செக்கிழுக்க ஆரம்பித்துவிடுவார். இவரைப்பற்றிய மேலதிக விபரங்களாவன..... மூக்கை எப்போதுமே முசுறிக்கொண்டும், கண்டவர்,நின்றவர், கதைகேடபவர் என்று பாகுபாடின்றி முறாய்க்கும் சக்கரவர்த்தி நித்திலா.... நித்திலத்தில் குற்றங்கள் மலிந்து கிடப்பதால் சட்டத்தரணிகளின் வாய்சவடால்கள் உச்சமடைந்திருக்…

  12. புலிகள் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தை தாக்கியதை இருட்டடிப்பு செய்யும் பிரான்ஸ் [14 - September - 2007] [Font Size - A - A - A] கடந்த 2 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்துக்குள் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை முறித்தெடுத்து கிழித்தெறிந்துவிட்டு அலுவலகத்துக்குள் நுழைந்து அடித்து நொருக்கி சேதப்படுத்தினர். இது மிக மோசமானதும் பாரதூரமானதுமான சர்வதேச சட்டவிரோத செயலாகும். பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை சட்டதிட்டங்கள் அனைத்துக்கும் முற்றிலும் எதிரானவையாகும். ஸ்ரீலங்காவின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான அடாவடித்தனமான பயங்கரவாதச் செயற்பாடாகும். ஆயினும், …

  13. " கணினி " - ஆணா... பெண்ணா..? ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினார்.......... மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ... 1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது.. 2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது.. 3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்.. 4) எந்த நேரத்துல புகையும்.... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது.. 5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோண…

    • 20 replies
    • 3.7k views
  14. 'சன்' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "கல்யாண மாலை" என்ற வரன் தேடும் நிகழ்ச்சியை உல்டா செய்து வெளிவந்த காணொளியை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை..! அசலையும் Vs நகலையும் பார்த்து நீங்களும் ரசியுங்களேன்..!! அசல்: 'உல்டா' :

  15. 1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது. 2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும். 3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மாஅமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது. 4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும். மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே. அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீ…

    • 8 replies
    • 1k views
  16. டாக்டர் கலைஞர்: எதுக்கெடுத்தாலும் என்னை கலாய்க்கிறீங்களே..... மருத்துவர்கள் தினத்துல எனக்கு ஒரு வாழ்த்து சொல்லத் தோணுச்சாய்யா உங்களுக்கு ? சின்னைய்யா: மருத்துவர் சின்ன அய்யான்னு சொல்றானுங்க.... போஸ்டர் அடிச்சி ஒட்றானுங்க.... ஆனா ஒரு பய கூட மருத்துவர் தினத்துக்கு வாழ்த்து சொல்லலையே...... என்னவா இருக்கும்..... வெட்டியா இருக்கிற இந்த மோடி கூட சொல்லலையே.... மருத்துவர்: உண்மையான டாக்டரா இருந்தாக்கூட நம்ப விவசாயி வேசம் போட்றதுனால நம்பளை மருத்துவர் தினத்துல கண்டுக்காம விட்டுட்டானுங்களோ...... பேட் ஃபெல்லோஸ்... இவரும் டாக்டர் தானுங்கோ...

  17. நீதிமன்றத் தீர்ப்பு There was a couple married for quite some time and they had a boy of 5-6 years old. Their relationship was turning sour. So finally it reached such a stage that they thought it was better for them to be divorced than carry on such a relationship. So they consulted a lawyer. But the big question was who would have the kid. In the hearing in the court; it was decided that this choice should be left on the kid. So the judge asked "Son would you like to stay with your mummy?" Kid said, "No, mummy beats me." So the judge asked "Then, would you like to stay with your papa then? Kid said, "No, papa beats me." …

  18. பாலியல் வல்லுறவு புலிகளின் காலத்தில் இடம்பெறவில்லை - யாழ். அரச அதிபர் இது இரண்டு நாட்களிற்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்தி இதையடுத்து யாழில் இமெல்டாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று செய்திகள் தொடர்கிறது ஆனால் இந்த செய்திக்கு யாழ்கள உறவுகள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனைதான் இது கற்பனைதான் படித்தீங்களா சிரிப்பு வந்தால் சிரிச்சிட்டு மறந்திடுங்கோ சிரிப்பு வராட்டில் சிரிக்காமல் மறந்திடுங்கோ அர்ஜீன்...யார் சொன்னது புலிகள் காலத்தலை பாலியல் வல்லுறவு நடக்கவில்லையெண்டு 1985 ம் ஆண்டு மாத்தறையிலை மல்லியாராச்சியின்ரை மகள் மன்னம்பேரியை கெடுத்தவங்கள். புத்தளத்திலை புதியுதின் பாத்திமாவை கெடுத்தவங்கள் இதெல்லாம் புலிகளின்ரை காலத்தி…

  19. நான் கறுப்பு ஜேர்மன்காரன் நான் கறுப்பு ஜேர்மன்காரன் - நான் கறுப்பு ஜேர்மன்காரன் இஞ்சை வந்து 40 வருசத்துக்கு மேலை... நான் கறுப்பு ஜேர்மன்காரன் கஷ்ரப்பட்டு செய்யாத வேலைகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கூட்டாத றோட்டுக்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் படிக்கிறதுக்கு ஏறாத படிகள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பட்டினி கிடக்காத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் கழுவின கோப்பைகள் கணக்கிலடங்காது நான் கறுப்பு ஜேர்மன்காரன் என்ரை முதலாளி திட்டாத நாட்கள் இல்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விடாத பெட்டைகள் இல்லை. நான் கறுப்பு ஜேர்மன்காரன் லொள்ளு விட்டு அடிவாங்காமல் விட்டதில்லை நான் கறுப்பு ஜேர்மன்காரன் பப்புக்கு போகாத நாளில்லை ந…

  20. ஜூன் மாதத்தின் பெயர் இனி 'கலைஞர் மாதமாம்'.. சொல்கிறது திமுக மாணவர் அணி! சென்னை: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த மாதமான ஜூன் மாதத்தை இனி கலைஞர் மாதம் என்று அழைக்க திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தீர்மானங்களை விளக்கிப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்கள் கிரேக்க, ரோமானிய மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் பெயரில் அழைக்கப்படுகின்றன. இனி தி.மு.க மாணவரணியினர், திமுக தலைவர் பிறந்த ஜூன் மாதத்தை கலைஞர் மாதம் என்றே அழைப்பார்கள். எங்கு எழுதினாலும் பேசினாலும் இனி மா…

  21. கால்பந்தாட்ட வீரர் சுட்டுக் கொலை April 15, 2016 அமெரிக்காவின் லூசியானாவைச் சேர்ந்த வில் சிமித் என்ற கால்பந்தாட்ட வீரர் (அமெரிக்கன் கால்பந்தாட்டம்) துப்பாக்கிச் சூட்டில் சாவடைந்துள்ளார். சிமித் தனது மனைவியுடன் காரில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு கார் இவரது காரில் மோதியது. இதில் காரின் ஓட்டுநர் கார்டெல் ஹெயிஸ் என்பவருக்கும், சிமித்துக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ஹெயிஸ் கைத்துப்பாக்கியால் சிமித்தைச் சுட்டுக்கொன்றார். இதில் சிமித்தின் மனை விக்குத் தலையில் காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் யஹயிஸைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=12183 சும்மா இருந்த வில் ஸ்மித்தை கால் பந்தாட்ட…

    • 5 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.