Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செய்தி ஆய்வாளர் ஜம்மு பேபி!! அன்று நடந்தது என்ன?????? ஒரு ஊரில ஆச்சி வடை சுட்டு கொண்டு இருக்கும் போது காக்கா வந்து வடையை எடுத்து கொண்டு போயிட்டு!! ஏன் அந்த காக்கா வடையை தூக்கினது!! 1)காக்காவிற்கு பசியாக இருக்கலாம்! 2)ஆச்சியின் கவனமின்மை! 3)வடை மேல் காக்காவிற்கு இருந்த ஆசை! 4)காக்காவின் பிண்ணணியில் ஏதோ ஒரு உளவு நிறுவனம் இயங்கி வந்திருக்கலாம் (குறிப்பாக டங்குமாமாவின் புலனாய்வு துறையாக கூட இருக்கலாம்) *இங்கே நாம் முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றா காக்கா ஏன் வடையை மட்டும் தூக்கி கொண்டு சென்றது என்பதை மட்டுமே!! அடுத்து நடந்தது என்ன???? *காக்கா மரத்தில வைத்து வடையை சாப்பிடுகிறது (இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய விசயமே இருக்…

    • 24 replies
    • 4.7k views
  2. பெரியாருக்கு அரோகரா. ஜரோப்பிய அவலம் நாடகம் அங்கம் 14 நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாடகத்தினை செய்து இணைக்கிறேன் இந்த நாடகம் இரண்டு மாதங்களுக்கு முதலேயே செய்து முடித்திருந்தாலும் நேரப்பிரச்சனைகள் காரணமாக இதனைப்பூர்த்தி செய்து இணைக்க முடியவில்லை. கேட்டு மகிழுங்கள் நன்றி வணக்கம் நாடகத்தினை கேட்க இங்கு அழுத்துங்கள். http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil

  3. எருமை..!! எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன மறுபடி வந்துட்டானே எண்டு ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது..(உங்கள பார்கவும் பாவமா தான் இருக்கு).. சரி அப்ப நாங்க விசயதிற்குள்ள போவோமா..(கவனமா பார்த்து இறங்குங்கோ என்ன ஏன் எண்டா ஆழமறியாம காலை விட கூடாது எண்டு என்ட பாட்டி சொல்லி தந்தவா).. விசயம் என்னவென்டா..எனக்கு உந்த த(ட)மிழ் சினிமா பார்க்கிறது எண்டா கொள்ளை பிரியம்..முடிந்தவரை புதுசா வாற படம் எல்லாம் பார்த்திடுவன்..சிலதுகள் உங்க சினிமா திரையரங்குகளிள காண்பிக்கிறவை அதையும் தவற விடாம நேரம் கிடைத்தா பார்த்து போடுவன் பாருங்கோ.. மற்றது நாங்கள் சும்மா தென்னிந்திய திரைபடங்களை குறை சொல்லபடாது..அவையள் நல்லா தான் எங்களுக்கு படம் காட்…

  4. நன்றி ; சராஜ் , தமிழ்நாடு ரோக் . கொம்

    • 24 replies
    • 6.4k views
  5. Started by matharasi,

    ரோனால்ட் ரீகன் இந்தியா வந்த பொழுது அவரை விமான நிலயத்தில் ராஜிவ் காந்தி சென்று வரவேற்றார். பிறகு இருவரும் காரில் வரும் போது அங்கங்கை பல போ் சாலை ஓரத்தில் சிறு நீர் கழிப்பதை பாரத்துக்கொண்டு வந்தார். பிறகு முகம் சுளித்தவாறு ராஜிவிடம் ...இப்படித்தான் இந்தியர்கள் செய்வார்களா......என்று கேட்டார். ராஜிவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது பல இடங்களில் toileT கட்டி வைத்திருக்கிறோம். மக்கள் உபயோகபடுத்தமறுக்கிறார்கள் பழக்கமாகி விட்டது . அதை மாற்ற சிறிது காலம் பிடிக்கும் என்றார் பிறகு ராஜிவ் அமெரிக்கா சென்ற போது ரீகனும் ராஜிவும் வாசிங்டன் நகரில் காரில் வீதியில் சென்ற பொழுது ராஜிவ் சாலையில் ஒருவன் சிறுநீர் கழிப்பதை திருப்திப்பட்டு அதை ரீகனிடம் காண்பித்தார். ரீகன் கோபப்…

    • 24 replies
    • 5.4k views
  6. நீங்கள் எதாவது ஒரு கடைக்குப் போறீங்கள் அது தமிழ் கடையாகவும் இருக்கலாம் அல்லது வேற்றினத்தவரின் கடையாகவும் இருக்கலாம்... அந்த கடையில் பொருட்களை வாங்கிய பின் உங்களுக்கு மிகுதி காசை தரும் போது எந்த கடையிலாவது யாராவது உங்களுக்கு தர வேண்டிய மிச்சக் காசிலும் பார்க்க கூடத் தந்திருக்கிறார்களா?...அப்படித் தந்தால் அந்த காசை திருப்பி கொடுப்பிர்களா அல்லது நீங்களே ஆட்டையைப் போட்டூடுவீர்களா? [உண்மையை சொல்லவும்] நான் ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் கடைக்குப் போய் பொருட்கள் வாங்கினேன்[அந்த கடையில் பொருட்கள் சரியான விலை வேற வழி இல்லை அந்த கடைக்குத் தான் போக வேண்டும் பக்கத்தில வேற தமிழ் கடை இல்லை]...பொருட்களின் விலை எல்லாமாக சேர்த்து கிட்டதட்ட £9.59 வந்தது.நான் £10.00 தாளைக் கொடுத்தேன் அ…

  7. "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வி! "ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன். "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்." "அது சரி, பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்". "இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, 'நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கன்…

    • 23 replies
    • 12k views
  8. ஆண்களே! ஏன் இன்னும் உங்களுக்கு கல்யாண ஆசை வரலன்னு தெரியுமா? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகாப்பான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறையானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ணம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரும்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லாமல் இருப்பது என்று திருமணத்தை தள்ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திருமணம் ஆகாமல் தனியாக இருப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் வாழ்க்கையில் மனைவி என்ற ஒரு பெண் முக்கியத்துவம் பெறும் ஒரு…

    • 23 replies
    • 3.6k views
  9. லொள்ளுப் பாட்டி என்னடா சினேகிதி படம் காட்டிக்கொண்டிருக்கிறா என்று நினைக்காதயுங்கோ எல்லாம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கைதான் :-) இந்தப் பாட்டின்ர லொள்ளைப் பாருங்க. http://media.putfile.com/FromMetacafe-Grandma_1

    • 22 replies
    • 4.4k views
  10. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன…

    • 22 replies
    • 4.5k views
  11. ஒரு அப்பாவும் மகனும்.. ஒரு நாள் மகன் அப்பாவை பார்த்து கேட்டார்.. அப்பா எனக்கு ஒரு சந்தேகம்.. சொல்லுவிங்களா>? என்னாடா மகனே என்ன சந்தேகம் சொல்லு என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா மகனை பார்த்து முறைத்தார்...என்ன உனக்கு இதுதான் சந்தேகமா? ஒடி போடா என்றார்.. திரும்பவும் மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு ஒன்று கேட்கணும் என்றார்.. என்ன என்றார் அப்பா? இல்லை அப்பா உங்களுக்கு எப்ப கல்யாணம் ஆனது.. அப்பா திரும்பவும் பதில் சொல்லாமல் துரத்தி விட்டார்.. முன்றாம் முறை மகன் வந்து கேட்டார் அப்பா எனக்கு பதில் சொல்லுங்க என்றான் மகன்.. அப்பா தடி எடுக்க போனார்.. மனைவி வந்து சொன்னார் பிள்ளை எதுக்கு கேட்குறான் இல்ல…

  12. சில பாடல்களை கேட்டால், எனக்கு யாழ் உறவுகள் சிலர் நினைவுக்கு வருவதை தடுக்க முடிவதில்லை... சரி எங்கட ஆக்கள வச்சு சில பாடல்களை எடுக்கலாம் என அஜீவன் அண்ணா, குளமண்ணா உதவியுடன் படப்பிடிப்பு ஆரம்புக்கின்றது. முதல் பாடல் காட்சி: சி*5, சின்னாச்சி பாடல்: சின்னாச்சி: குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: பெரும் குடிமகனே... சின்னப்பு: சின்னாச்சி: நான் கொடுக்கட்டுமா..அதை உனக்கு? சின்னப்பு: 8) சின்னாச்சி: கொடுத்து எடுக்கட்டுமா? கொஞ்சம் எனக்கு! சின்னப்பு: குடிமகளே....பெரும் குடிமகளே............................................ சின்னாச்சி: பிச்சு போடுவன் பிச்சு.... :twisted: (சின்னாச்சி பெரிய உலக்கையுடன் சின்னப்புவை போட்டு தள்ள வந்ததால்,…

  13. ம்ம்ம்ம்... பல வருடம் புல வாழ்வு! ... புலத்துப் பழக்க வழக்கங்களுக்கு அடிமை! ஊருக்கு அடிக்கடி போய் அங்குள்ளவற்றையும் இடைக்கிடையாவது தொடர்வதற்கு சிங்களவன் அனுமதிக்கிறான் இல்லை!!! ... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை ... என்பார்கள், ஆனால் எமக்கு சுடுகாட்டுக்கு முன்னமே பல தொட்டில் பழக்கங்கள் மாறிவிட்டன. இனிவருவோம் விசயத்துக்கு ... மாறியதில் ஒன்றுதான் ... கக்காக்கு குந்தும் பழக்கம்!!! .... முன்பு ஓடியாடி வேலை செய்வோம், விளையாடுவோம் ... குந்தி இருப்பதில் எவ்வித பிரட்சனைகளும் வருவதில்லை, அது குழந்தை முதல் கிழடு வரை! ஆனால் இங்கோ வீட்டினுள் இருந்து வீட்டு வாசலில் தரித்திருக்கும் காருக்கு போவதுதான் உடலுக்கு செய்யும் மிகப்பெரிய எக்ஸஸைஸாக உள்ளது. உடம்பும் வளைந்து நெளிவதற்கு இப…

  14. எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol:

    • 22 replies
    • 2.2k views
  15. அனைவருக்கும் இனிய சாமத்தியவீட்டு வணக்கங்கள், அனைவரும் அறிந்த யாழ்கள குழந்தை ஒன்று அண்மையில் வயசுக்கு வந்துபெரிய பையனாகி விட்டது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன... இப்போதைய கேள்வி: வயசுக்கு வந்த பையங்களுக்கு சாமத்தியவீடு கொண்டாடலாமா?

  16. https://www.facebook.com/mattino.it/videos/10155497568480471/

  17. ஜயோ..எனக்கு பகுதறிவு வந்திட்டு..!! இருபேப்பர் இதழ் 4 "நீங்க குறுகால போனா நாங்க நெடுகால போவோம்" எல்லாருக்கு வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன பார்க்கிறியள் நானே தான் மற்றுமொரு இருபேப்பர் இதழில் சந்திபதில் ரொம்ப சந்தோஷம் பாருங்கோ..பின்ன சந்தோஷம் இருக்காதே ஒரு மாதிரி முதல் மூன்று இதழ்களும் போயிட்டு அது தான் பாருங்கோ.. சரி எனி நாங்கள் மாட்டருக்கு வருவோம் என்ன..உங்களை பார்த்து நான் பகுத்தறிவு இருக்கா என்று கேட்டா எப்படி இருக்கும் பாருங்கோ??..உங்களுக்கு கோபம் வருமென்ன.!!.சோ நான் அப்படி எல்லாம் கேட்கமாட்டன் ஆனா நேக்கு பகுத்தறிவு என்று சரியான விருப்பம் பாருங்கோ..(பட் எங்க வாங்கிறது என்று தான் தெரியாது பாருங்கோ)... ம்ம்..சொல்ல போனா நேக்கு அற…

    • 22 replies
    • 4.7k views
  18. அடுத்த முதல்வர் யார்? ஜாதகம் சொல்வது என்ன..? - பதில் தரும் Jothidar Sri Venkadasharma

    • 22 replies
    • 1.5k views
  19. 6 வித்தியாசம் பிளீஸ்ஸ்.... -- கண்டுபிடிக்கிறது கஸ்ரம் இருந்தாலும்..... கண்டுபிடியுங்க,, பார்ப்பம்... யாழ்கள உறுப்பினர்களின் அறிவு திறனை சோதிக்கும் ஒரு சிறிய பரீட்சை.. (சின்னப்பு சாஸ்த்திரி போன்றவர்கள் களத்தில் இழந்த போர்மை மீண்டும் நிலை நாட்ட அருமையான சந்தர்ப்பம்) ஒகெ ரெடி யூட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... மு.கு: சிரியாசான ஒரு விடயத்தை நகைச்சுவை பகுயில் பிரச்சுரித்தமைக்காக மனம் வருந்துகிறேன்... பி.கு: உதவி தேவைப்படின் நெடுக்கால போவானிடம் கேட்கலாம்.

  20. http://www.facebook.com/photo.php?v=10151152732226608&set=vb.427428960602060&type=3&permPage=1 பார்த்தேன்..ரசித்தேன்..பதிந்தேன்...

  21. பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு). எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது. 2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள். 3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது…

  22. சின்ன வயதில் படிக்கும் போது எல்லோரும் லட்சியம் வைத்திருப்போம்.அதை லட்சியம் என்று சொல்ல முடியாது ஆசை என்று சொல்லலாம்.நாங்கள் இன்னவாக வர வேண்டும் என(உ+ம்)வைத்தியர்,ஆசிரியர் அப்படி ஆசைப்பட்ட உங்கள் லட்சியம் நிறைவேறியதா? நான் சின்ன வயதில் இருந்து வக்கீல் ஆக வர வேண்டும் என ஆசைப்பட்டேன் ஆனால் அது நிறைவேறவில்லை.இதைப் பற்ய உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  23. திருகுறளை பற்றி எல்லோரும் கேள்விபட்டு இருப்பீங்கள் அதனை இன்றைய முறையில் ஜம்மு கோஷ்டி கதைத்தா எப்படி இருக்கும் என்று பார்போமா 1)கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவான் நற்றாள் தொழாஅர் எனின் பொருள் தூய்மையான அறிவு வடிவா விளங்கும் கடவுளுடைய நல்ல திருவடிகளை வணங்காமல் ஒருவர் இருந்தால்,அவர் கற்ற கல்வியினால் ஏற்படும் பயன் என்ன? யம்மு கோஷ்டி கதைத்தா தலை என்ன தான் படிச்சு டிகிரி முடித்தாலும் சாமியின்ட காலை கும்பிடாட்டி வேலையில்லை 2)யானோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்கால் தான்நோக்கி மெல்ல நகும். பொருள் நான் பார்க்கும் போது அவள் தலைகுனிந்து நிலத்தை பார்ப்பாள்,நான் பார்க்காத போது அவள் என்னை பார்த்து மெல்லச் சிரித்து தனகுள்…

    • 21 replies
    • 3.8k views
  24. தமிழ்சிறியின் மரண அறிவித்தல். மாயன் கலன்டர்படி உலகம் அழியுமென்று... எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாழ்கள உறுப்பினர் தமிழ்சிறி, இன்று விரதம் இருந்து... மதியம் சாப்பிட முன்னர்... சூரிய நமஸ்காரம் செய்வதற்காக... வானத்தை அண்ணாந்து பார்த்த போது... வானத்தில் இருந்து, நான்கடி விட்டமுள்ள எரிகல்லு ஒன்று அவரின் மேல்... விழுந்து காலமாகிவிட்டார். மாயன்கலன்டர் பொய் என்று வாதாடிய.... பலரை, இச் செய்தி மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. தமிழ்சிறி மரணமடைந்த இடத்தை பார்வையிட... உலகப் பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும், நாசா விஞ்ஞானிகளும்... விரைந்து கொண்டிருக்கிறார்கள். மரணச்சடங்குகள் பற்றிய விபரம், பின்னர் அறிவிக்கப்படும். தகவல்:தமிழ்சிறியின் ஆவி.

  25. ஆதியின் கவலை!!!! ஆதியின் கவலைக்கான காரணம் என்ன? சரியாக கண்டுபிடித்துச் சொல்பவருக்கு ஆதி தனது வாலை வெட்டித்தருவார்.

    • 21 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.