Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர் ஆனந்தராஜ் - சாராய வியாபாரம் சிவகுமார் - ஓவியர் ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர் ஜெய்கணேஷ் - காய்கறி வியாபாரம் நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா பாண்டியன் - வளையல் கடை விஜயகாந்த் - அரிசி கடை ராஜேஷ் - பள்ளி ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி பாக்யராஜ் - ஜவுளிக்கடை அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக் ரகுவரன் - உணவு விடுதி பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர் டெல்லி கணேஷ் - ராணுவ வீரர் மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர் பாலச்சந்தர் - கணக்காளர் விசு -…

  2. சமந்தாவின் பின் பக்கத்தை எல்லோரும் பார்த்ததன் காரணம் இதுதான்! அண்மையில் நடந்த விருது வழங்கும் விழாவொன்றிற்கு சமந்தா படு கவர்ச்சியாக உடையணிந்து சென்றிருக்கிறார். முழு முதுகையும் காற்று வாங்குவதற்காக திறந்து விட்டிருந்தார். இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த திரைத்துறையினரில் இளசுகள் தொடக்கம், முதியவர்கள் வரை அனைவரும் சமந்தாவின் முதுகுப்பக்கமாக ஒரு பார்வை பார்க்க தவறவில்லையாம். அதற்கு காரணம், சமந்தாவின் முதுகின் ரகசியமல்ல. தனது காதலரின் பெயரை பச்சை குத்தியிருந்தாராம். யாரந்த அதிஸ்டசாலிப்பையன் என்பதைத்தான் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டார்களாம். http://pagetamil.com/?p=20283#prettyPhoto

  3. 'காதலர் தினம்' ஹீரோ நடிகர் குணால் தற்கொலை வியாழக்கிழமை, பிப்ரவரி 7, 2008 மும்பை: மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகர் குணால் தற்கொலை செய்து கொண்டார். காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குணார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆனாலும் முன்னணிக்கு வரவில்லை. மும்பையில் லாவண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்தார். அவரையே திருமணமும் செய்ய இருந்தார். இந் நிலையில் இன்று காலை அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. http://thatstamil.oneindia.in/news/2008/02...ts-suicide.html

  4. பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் காலமானார்பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவர் மலேசியா வாசுதேவன். எவ்வளவு கடினமாக பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி. இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருக்கும். மலேசியாவில் பிறந்த இவர், சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தார்..........more........ http://thatstamil.oneindia.in/movies/news/2011/02/20-malaysia-vasudsevan-passed-away-aid0136.html

  5. Started by கறுப்பி,

    கமலின் தசாவதாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, இலங்கைத் தமிழ் ஆகிய மொழிகளில் பேசி நடித்த கமல் இப்போது தசாவதாரம் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடிக்க இருக்கிறார். நடிகர் திலகம் ஒன்பது வேடங்களில் நடித்த சாதனையை முறியடித்து பத்து வேடங்களில் இப்படத்தில் நடிப்பது இன்னொரு சிறப்பம்சமாகும். மகாநதி, தேவர்மகன், குருதிப்புனல் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி, பாலமுரளி கிருஷ்ணாவிடம் முறையாக சங்கீதம் பயின்று, குற்றாலம் விஸ்வநாத ஐயரிடம் மிருதங்கம் பயின்று, ராஜபார்வை படத்தின் எடிட்டராக இருந்த கமலின் அடுத்த பெரும் சாதனையே தசாவதாரம் படமாகும். நாடகத்தில் அவ்வை சண்முகத்தையும், திரைப்படத்தில் கே. பாலசந்தரையும் குருவாக ஏற்ற கமல் தான் எவ்வளவுதான் செய்தாலும…

    • 19 replies
    • 6k views
  6. செவ்வாய்கிழமை மேலும் சில பரவசப் படங்கள் போட்டிருக்கு. பார்த்து பரவசமாகுங்க !!

    • 19 replies
    • 1.5k views
  7. பிரபாகரன் கேரக்டரில் விஜய் சேதுபதி: இயக்குநர் அழைப்பு! மின்னம்பலம் இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பேசும் '800' என்ற திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி இருந்த நிலையில், அதற்கு தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டுமென கோரிக்கை வைத்தன. இதனால் விஜய் சேதுபதியின் கலைத் துறை எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைக்க, அதற்கு நன்றி, வணக்கம் என்று சொல்லி விலகலை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் பிரபாகர…

  8. [size=4]ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்[/size] [size=4]1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜீத் நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். [/size] [size=4]அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியா…

  9. '96 திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிட்டியது. அக்டோபர் 04ல் இத்திரைப்படம் வெளியானதில் இருந்து முகநூல் மற்றும் நண்பர்கள் வாயிலாக இத்திரைப்படத்தின் கதை ஏற்கெனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், படம் பார்க்கும் போது கிடைத்த அனுபவம் புதுவிதம். கடந்த ஓரிரு வருடங்களாக காதல் / நட்பு சார்ந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான திரைப்படங்கள் தற்போது வெளிவருவதில்லையே என்றெல்லாம் சலித்துக்கொண்டு, விறுவிறுப்பான, மர்மக் கதையம்சம் (Thriller / Crime / Mystery) அல்லது அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட தமிழ் சினிமாவைத் தேடித் தேடிப் பார்த்த எனக்கு '96 திரைப்படம் ஓர் புத்துணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்…

  10. கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது? அ அ மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம். யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே... இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில் கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய 'தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்‌ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்‌ஷய் ஆடிய 'டிப் டிப் பர்…

  11. கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை. விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்? கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில்…

  12. மனம் திறக்கிறார் கோபிநாத் 'இன்று ஊடகங்களின் வழியாகத்தான் மொழி கற்பிக்கப்படுகிறது. இன்று பொதுத்தமிழ், வட்டார வழக்குகளை மீறி வந்திருக்கிறது.' 'ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுவது மிகப்பெரும் குற்றமாகாது' 'ஒருவர் நல்ல தமிழில் பேசும்போது அவர் நல்ல தமிழில் பேசுகிறார் என்று பாராட்ட வேண்டாம்' 'தமிழ் மொழியை ஒரு உணர்வு பூர்வமான ஒரு சடங்காக பார்ப்பதை நிறுத்தவேண்டும். மொழி கற்றலின் அடிப்படையில் பார்க்கவேண்டிய ஒன்று' கடந்தவாரம் ஒரு மாலை வேளை சென்னை கோடாம்பாக்கத்தின் ரங்கராஜன்புரம் ஓரிரு வாகனங்களை மட்டுமே உள்வாங்கி கொண்டு அமைதியாக இருந்தது. பெல்லவி அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே கீழே தமிழகத்திற்கே உரித்தான ஒரு சிறிய பெட்டிக்கடை பெஞ்சு, மடித்து கட்டிய வேட்…

    • 19 replies
    • 3k views
  13. நடிகை ரேவதிடைரக்டர் சுரேஷ் மேனன் தம்பதியினருக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து அளித்து உத்தரவிட்டது. நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ரேவதி பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். சுரேஷ்மேனன் தயாரித்த புதியமுகம் படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 27 ஆண்டுகால மணவாழ்க்கையில் அவர்கள் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில்கடந்த 2012ம் ஆண்டு அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். …

  14. சென்னை:நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்தார் காஜல் அகர்வால்.ஹீரோயின்களிடையே போட்டி அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப ஆடை குறைப்பும் நடக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் படு கிளாமர் வேடங்களில் நடிக்கின்றனர். தவிர பாலிவுட்டில் இருந்தும், ஹாலிவுட்டில் இருந்தும் ஹீரோயின்கள் படையெடுக்கின்றனர். இந்த போட்டியை சமாளிக்கவே தென்னிந்திய ஹீரோயின்களின் கிளாமர் தூக்கலான நடிப்புக்கு காரணம். காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை. அதுபோன்ற காட்சிகள் படத்தில் வரும் பட்சத்தில் நடிக்க மறுத்துவிடுவார். ஆனால் ‘துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் ‘ஜில்லா படத்துக்காக முதல் முறையாக காஜல் நீச்சல் உடையில் நடித்த…

  15. Started by விசுகு,

    Dheepan Dheepan L'équipe du film au festival de Cannes 2015. Données clés Réalisation Jacques Audiard Scénario Jacques Audiard Thomas Bidegain Noé Debré Pays d’origine France Genre Film dramatique Sortie 2015 Pour plus de détails, voir Fiche technique et Distribution Dheepan est un film français réalisé par Jacques Audiard, sorti le 26 août 2015. Le film, qui retrace l'histoire d'un réfugié tamoul en France, est sélectionné, en compétition, au Festival de Cannes 2015 où il remporte la Palme d'or. Sommaire [masquer] 1 Synopsis 2 Fiche technique 3 Distribution 4 Distinctions4.1 Récompense 5 Notes et références 6 Liens externes Synopsis[modifi…

  16. தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே அக்‌ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும்…

  17. வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா. சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா. இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை. ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார். நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டா…

    • 19 replies
    • 1.4k views
  18. http://sinnakuddy1.blogspot.com/2007/01/blog-post_5063.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/2.html http://sinnakuddy1.blogspot.com/2007/01/mgr-1.html

    • 19 replies
    • 3.2k views
  19. இப்படி ஒரு தாலியைப் பார்த்திருக்கிறீர்களா விஸ்வப்பிரம்ம குலத்தவரே, ராமாயணத்தில் வரும் அரக்ககுலத்தவர் அணியும் தாலி இப்படி நீளமும் அகலமும் எந்தக் கணக்கின் கீழ் வருகிறது? தாலி செய்பவர்களை மட்டுமல்ல தாலியணியும்,பெண்களையும் நமது கலாச்சாரத்தையும்,சீரழிக்கும் இவரது செயலை,வன்மையாகக் கண்டிக்கிறோம், தாலியின் பெருமை தாலி அணிந்தவர்களுக்குத்தான் தெரியும்.தாலியையும் சினிமாவாக மாற்றி தாலியின் மகத்துவத்தைக் கேலிக் கூத்தாக்கி புது இலக்கணம் வகுத்த நடிகை தாலி, அணியும் பெண்களின் பெருமையை ஒரு அபசகுனமாகக் கருதி தாலியை ருத்திராட்சத்தில் இணைத்து முழு இந்துக்கழும் இந்துக்களின் சமயக் கோட்பாட்டையும் சிதைப்பதற்கு எடுத்துள்ள முடிவை முழு இந்துக்களும் வன்மையாகக் கண்டிக்கவேண்டும், இது வெறும் விளையாட…

  20. புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்! புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்…

    • 19 replies
    • 5.5k views
  21. ஆர்யா தன்னை காதலித்து ஏமாற்றி பணமோசடி செய்தார் என இலங்கை தமிழ்ப்பெண் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்கும்படி விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார். இவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்ப…

    • 19 replies
    • 1.6k views
  22. இளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு இளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார். ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்க…

    • 19 replies
    • 2k views
  23. தமிழ்வானத்தின் ஆதரவில் இன்று வெற்றிகரமாக நோர்வே மண்ணில் ஏகன் திரைப்படம் திரையிடப்பட்டது.;

    • 18 replies
    • 4.4k views
  24. சற்று முன் ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு வந்தேன்.. பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது.. சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான் ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம் சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீர…

  25. அன்பான யாழ்கள உறவுகளுக்கு, சமீபத்தில் வெளியான " குருவி" திரைப்படத்தைப் பற்றிய கண்ணோட்டம் மற்றும் அது தொடர்பான நகைச்சுவை விமர்சனம்( கலைஞர் அவர்கள் விமர்சித்திருந்தால்) ஆகியவற்றை இந்திய தமிழ் இணையத்தளம் ஒன்றில் படித்தேன்.(உலாவிய தளம் ஞாபகமில்லை மன்னிக்கவும்) ............... அவ் விமர்சனங்களை முறையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி. அன்புடன் தமிழன்பன். உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வரு…

    • 18 replies
    • 3.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.