Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழில் தான் பேசுவேன் : மேடையை விட்டு இறங்கிய ரகுமான்

  2. 'மெல்லிசை மன்னர்' டிகே ராமமூர்த்தி மரணம்! சென்னை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்றழைக்கப்பட்ட இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான டிகே ராமமூர்த்தி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. 1922-ம் ஆண்டு திருச்சியில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் டி கே ராமமூர்த்தி. இவரது குடும்பத்தினரும் இசைக் கலைஞர்கள் என்பதால், பிறவியிலேயே இசையில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார். சிறுவயதிலேயே பல மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்திருக்கிறார். இவரது திறமையைப் பார்த்து, தன்னிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார் அன்றைய முன்னணி இசையமைப்பாளர் சி ஆர் சுப்புராமன். பின்னர் ஆர் சுதர்ஸனம் மற்றும் டிஜி லிங்கப்பா ஆகிய இசையமைப்பாளர்களிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராமமூர்த்த…

    • 14 replies
    • 1.3k views
  3. தியேட்டரில் படம் பார்த்து... விழுந்து, விழுந்து சிரித்த... வாலிபர் மரணம். மும்பை: மும்பையில் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். மும்பை வசாய் பகுதியைச் சேர்ந்தவர் மங்கேஷ் போகல்(22). அவர் தனது காதலியுடன் கிராண்ட் மஸ்தி இந்தி படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார். படத்தில் ஏராளமான காமெடி காட்சிகள் உள்ளன. அவற்றை பார்த்த மங்கேஷ் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். சிரித்துக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை வசாயில் உள்ள கார்டினல் கிராசியாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மங்கேஷ் படத்தை…

  4. தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன். ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா…

  5. மேதகு திரைப்பட முன்னோட்டம் தமிழீழ தேசிய தலைவரின் வாழ்க்கை வரலாறு. 21 வயதே ஆனா பிரபாகரன் எனும் இளைஞன் ஆயுதப் போராட்டாம் தான் தமிழீழ விடுதலைக்கான ஒரே தீர்வு என கருதி தன்னை முழுமையாக போராட்ட களத்தில் அற்பணிக்க துணிந்ததற்கு பின்னால் உள்ள அரசியலே இக்காவியம். Direction : Kittu DOP : Riyas Music : APK Art Director : Mujbur, Ajar Editing : Elango DI : Vinayagam CG : Aravind Sound Recording : Golden Studio உறவுகளுக்கு வணக்கம், “மேதகு” முன்னோட்டம் இன்று (21/10) புதன் மாலை இந்திய நேரம் 6 …

  6. என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…

    • 14 replies
    • 1.8k views
  7. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ரேவதி, யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், அரவிந்த் சாமி, பிரசன்னா, அதிதி பாலன், ரோஹினி, தில்லி கணேஷ், பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், ரித்விகா, ரமேஷ் திலக், சித்தார்த், பார்வதி திருவோட்டு, அம்மு அபிராமி, அதர்வா, அஞ்சலி, கிஷோர், சூர்யா, பிரயாகா மார்டின்; இயக்குநர்கள்: பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் ஆர். பிரசாத், கே.எம். சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன். காதல், கோபம், நகைச்சுவை, அருவருப்பு போன்ற மனிதனின் ஒன்பது உணர்வுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தும் ஒன்பது குறும்படங்க…

    • 14 replies
    • 1.5k views
  8. ’தனுஷின் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது' திடுக் மருத்துவ அறிக்கை! நடிகர் தனுஷின் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சைமூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, திரைப்பட நடிகர் தனுஷ், தங்களது மூத்த மகன் என்று உரிமைகோரி, மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனு தாக்கல்செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல்செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள், நடிகர் தனுஷ் உடலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க …

  9. பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர், கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவருடைய கணவர் ரிதேஷ் தனது டுவிட்டரில் ஊறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக ரித்தீஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடமும் இதேபோல் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால…

    • 14 replies
    • 1.2k views
  10. Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்... சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன் இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது). கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிம…

  11. இரண்டாம் குத்து: ஆபாசத்தை ஒழித்து இளைஞர்களைக் காப்போம்! மின்னம்பலம் இரண்டாம் குத்து என்கிற இருட்டு அறையில் முரட்டுக்குத்து - பாகம் 2 திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. முதல் பாகம் ரிலீஸானபோதே இப்படிப்பட்ட பஞ்சாயத்துகளை சளைக்காமல் எதிர்கொண்ட அத்திரைப்படம் கட்டுக்கடங்காத பார்வையாளர்களை தியேட்டரிலும், சோஷியல் மீடியாக்களிலும் பெற்றது. அந்தப்படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தான். நல்ல லாபத்தையும் சம்பாதித்தது. அப்படி இருந்தும், இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்து இந்தப்படத்தை எதிர்த்துப் பேசுபவர்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றனர். இயக்குநர் பாரதிராஜா தொடங்கிவைத்த …

  12. 60 வயதில்.. என்னை டூயட் பாட வைத்தது, கடவுள் கொடுத்த தண்டனை. ரஜினி பேச்சு. ஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து... சமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால்…

  13. அன்பிற்கினியாள் கேட்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அழகான பெயர். பெயரை போலவே படமும் அருமையாக உள்ளது. மிக சிறந்த கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு அருண்பாண்டியன் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளிவந்த ஹெலன் திரைப்படம் "அன்பிற்கினியாள்" என்ற பெயரில் மீள் தயாரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் அருண் பாண்டியனே. படத்தின் இயக்குனர் கோகுல். 2020 ன் ஆரம்பத்தில் படப்பிடிப்பு தொடக்கப்பட்டு இறுதிக்காட்சிகள் லொக்டவுனால் தடைப்பட்டது. தளர்வின் பின்னர் மிகுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டு மார்ச் மாதல் படம் திரைக்கு வந்தது. படத்தின் முன் பகுதி அப்பா, மகளுக்கு இடையே நடைபெறும் பாசத்தையும் அவர்களின் இனிமையான நாட்களையும் காட்டுகிறது. அப்பா மீது பாசத்தை பொழியும் மகள். அ…

  14. கௌதம் மேனனனுக்கும் துப்பறியும் கதைக்கும் அப்படி என்னதான் மூன்றாம் பொறுத்தமோ, அஜித்துடன் ‘துப்பறியும் ஆனந்த்’ என்று பரபரப்பாகி, கதை பெரிதாகக் கவரவில்லை என்று கடைசிநேரத்தில் கழன்று கொண்டார். அதே கதையில் ‘ யோஹனாக’ மாற இருந்த விஜய்க்கும் அந்தக்கதையில் நடிக்கும் யோகம் இல்லை! தற்போது சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் அதேகதையில் படப்பிடிப்பிற்கு கிளம்பத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் 'துருவ நட்சத்திரம்' எரிநட்சத்திரமாகி கண் இமைக்கும் நேரத்தில் அடிவானத்தில் மத்தாப்பாக சிதறுவதுபோல இதுவும் டிராப்பாகி விட்டது என்று சூடு கிளம்பியிருக்கிறது கோலிவுட்டில். See more at: http://vuin.com/news/tamil/surya-to-stay-away-from-detective-script

  15. பனங்காய்ப் பணியாரம் இனிய யாழ்கள உறவுகளுக்காக எனது சித்திரை இளவேனில் கொண்டாட்டப் பணியாரம் http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=24 சுவைக்கலாம் வாங்க... உங்கள் கருத்தை அள்ளி வழங்கி உலகம் எங்கும் சுவையூட்டுக. அன்புடன் தமிழ்வானம்

  16. புகுந்த வீட்டை முதல் தடவையாக பார்வையிட்ட ரம்பா யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் தனது புகுந்த வீட்டையும் பார்வையிட்டார் தமது குடும்பத்துடன் நடிகை திருமதி ரம்பா இந்திரன் . இவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துடன் சுதுமலை அம்மன் ஆலய பிரதம குருக்களுடன் சந்திப்பிலும் இவர்கள் கலந்து கொண்டனர். இது தான் திருமணம் செய்த பின்னர் முதற்தடவையான வருகையாக இருக்கின்றது. இலங்கை தழிழரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னி…

  17. அவுஸ்திரேலியாவில் ஆணிவேர் காட்சி விபரம் மெல்பனில் Monash University Clayton Campus நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி, 9.00 மணி சிட்னியில் Fairfield Forum Cinema நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆம் திகதிகளில் இரவு 8.15 மணி

  18. எப்படி இருக்கிறது ஜகமே தந்திரம்.? நடிகர்கள்: தனுஷ் ஐஸ்வர்யா லட்சுமி ஜோஜு ஜார்ஜ் கலையரசன் ஜேம்ஸ் காஸ்மோஸ் வடிவுக்கரசி Advertisement இயக்கம்- கார்த்திக் சுப்பராஜ் இசை - சந்தோஷ் நாராயணன் பத்த வச்ச நெருப்பு பரபரன்னு பற்றி எரிவது போல படம் ஓடுகிறது.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை.. வழக்கமான ஒரு டான் கதைதான் போல என்று ஆரம்பக் காட்சிகளில் தோன்றினாலும்.. அதைத் தாண்டி சில ஏரியாக்களை டச் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.. அது இந்தப் படத்தை வித்தியாசப்படுத்த கை கொடுத்துள்ளது. அதை விலக்கி விட்டுப் பார்த்தால் இதுவும் ஒரு சாதாரண டான் கதையாக மாறிப் போயிருக்கும். 2 டான்கள்.. ஒருவன் நல்ல டான்.. இன்னொருவன் மோசமான டான். பல்வேற…

  19. 'அந்த மாதிரி' நடிச்சது தப்பாப்போச்சு.. அதே மாதிரி வாய்ப்புகளே வருகின்றன.. பிரபல நடிகை வேதனை! ஆபாச படங்களில் நடிக்கவே அதிக வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட் நடிகையான இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கவர்ச்சி ரோல்களை தட்டாமல் மிகத் துணிச்சலாக எதிர்கொள்வார் ராதிகா ஆப்தே. அவ்வப்போது இவரின் நிர்வாண போட்டோக்கள், படுக்கையறை காட்சிகள் என வெளி…

  20. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால், ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு! அப்படி என்னதான் சொன்னார்? “இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார். நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாத…

  21. கல்கி பட கதாநாயகி நடிகை ஸ்ருதி தன்னுடன் கல்வி பயின்றவரை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தென்கன்னட மாவட்டம் புத்தூரைச் சேந்தவர் பிரியதர்ஷினி (எ) ஸ்ருதி. இவர் 1990-ல் வெளியான கன்னட திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் தங்கையாக அறிமுகமானார். பின்னர் இயக்குனரும், நடிகருமான துவாரகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி என்கிற படம் வெற்றி அடைந்தயடுத்து அதில் கதாநாயகியாக நடத்ததால் பிரியதர்ஷினி என்ற தனது பெயரை ஸ்ருதி என்று மாற்றி கொண்டு, தமிழில் பாலசந்தரின் கல்வி உள்பட மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 120 படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் , ஒரு குழந்தை பெற்றெடுத்தப்பிற்கு, ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்…

    • 14 replies
    • 1.3k views
  22. இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்! லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் நாளை உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது. நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தத் திரைப்படம், 3D மற்றும் 2D தொழில்நுட்பத்தில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜக்ஷன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், நிரவ் ஷா ஒளிப்பதிவையும், என்டனி படத்தொகுப்பையும், ரசுல் பூக்குட்டி ஒலியமைப்பையும் கைய…

  23. ஈழத் தமிழர்களின் இன்னல்களை படம்பிடித்த 'ஆணிவேர்' நெடுங்குருதியின் ஈரம் வற்றாத, பிணவாடைகளின் நாற்றம் நிற்காத, பிஞ்சுகளென்றும் பாராமல் அவைகளின் மேனியை துளைத்தெடுக்கும் கண்களும் கருணையுமற்ற ராணுவ துப்பாக்கிகள், ஓய்வில்லா யுத்தம், ஒங்கி ஒலிக்கும் குண்டுகளின் சத்தம். ஈழத்து மணணில் இன்னும் மாறாத காட்சிகளும் காயங்களும்தான் இவையெல்லாம். இதனை உள்ளது உள்ளபடி சித்தரிக்கும் படம்தான் 'ஆணிவேர்'. தமிழுக்கு 'உதிரிழக்களை' கொடுத்த இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான்தான் ஆணிவேரின் அஸ்திவாரம். இவருக்காக தோள் கொடுத்த நட்சத்திரங்கள் நந்தா, மதுமிதா.சமீபத்தில் லண்டனில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ள 'ஆணிவேர்' தமிழ் பத்திரிக்கைகளுக்காக சமீபத்தில் திரையிடப்பட்டது. கிளிநொச்சி…

  24. அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும் Incidents in the Life of a Slave Girl - நாவல் Django Unchained - திரைப்படம் எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்! எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys…

  25. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் அருமையான கிராமிய மணம் கமழும் ஓர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் P.விருமாண்டி. ஏற்கெனவே நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை இது. இவ்வாறான பல சம்பவங்கள் நிஜமாகவே நிகழ்ந்திருந்தாலும், இத்திரைப்படத்தின் மையக்கருவை ஒத்த கதையினை வேறெந்தத் திரைப்படத்திலும் இதுவரை நான் பார்த்ததில்லை. தமிழகத்தில் கிராமத்து மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான சவால்களையும் இத்திரைப்படம் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. கலகலப்பும், கலக்கமும் நிறைந்த காட்சிகள் மாறிமாறி இத்திரைப்படத்தின் முதற்பாதியை சற்று மசாலாத்தனத்துடன் நிறைத்திருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. பரப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.