Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஈழத்தமிழர்களின் இன்னல்களில் அனு அளவு அனுதாபம் காட்டினாலும் இலங்கை ராணுவத்தின் முரட்டுகரங்கள் அதனை முறித்துப்போட்டுவிடுகிறது. அந்தவகையில் மனசை கனக்க வைக்கும் ஒரு குறும்படத்தை எடுத்ததற்காக இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை முப்பத்திமூன்று நாட்கள் சிறைக்குள் தள்ளி இம்சித்திருக்கிறது இலங்கை ராணுவம். அந்த இளைஞர் செல்வன். இலங்கையின் திரிகோணமலையை சொந்த ஊராக கொண்ட இவர் 'மண்', 'காதல் கடிதம்' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை கொண்டு 'விழி' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் அவரது மறைவுக்கு பிறகு சூழ்நிலை சுனாமியால் சுக்குநூறாவதே படத்தின் கதை கரு. நிலாப்ரியனின் கதைக்கருவுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வசனம் எழ…

    • 5 replies
    • 1.3k views
  2. Guest
    Started by Guest,

    பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்

    • 5 replies
    • 2.2k views
  3. ஈரான் இயக்குனர் கேள்வி… ஏ.ஆர். ரகுமான் பதில்… வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார். பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்த…

  4. Started by SUNDHAL,

    என் காதல்... ஸ்கூல்ல ஆரம்பிச்சு காலேஜ் வரை அஞ்சு வருஷம் ஒரு பொண்ணைக் காதலிச்சுட்டு இருந்தேன். அப்ப ப்ரீத்தி எங்க ரெண்டு பேருக்கும் நடுவில் பெஸ்ட் ஃப்ரெண்ட். பக்கத்துப் பக்கத்து வீடு. என் காதலில் திடீர்னு ஒரு பிரேக். அவங்க 'போஸ்ட் கிராஜுவேஷன் படிக்க வெளியூர் போறேன்'னு சொன்னாங்க. நீதானே என் பொன்வசந்தம்... நான் அப்போதான் காலேஜ் முடிச்சுட்டு, சென்னை வந்திருந்தேன். கையில பத்து பைசா கிடையாது. வேலை தேடிட்டு இருக்கேன். ஆனா, எனக்கு டைரக்டர் ஆகணும்னு ஆசை. உதவி இயக்குநரா சேர்ந்தா, சம்பளம் கிடைக்காது. 'நீ போகாதம்மா... நாம இங்கேயே ஒண்ணா இருக்கலாம்'னு சொல்றேன். ஆனா, என் பேச்சைக் கேட்கலை. சண்டை. போய்ட்டாங்க. அதுதான் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்துல ஒரு போர்ஷன். நொந்துட்டேன்.…

  5. ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்கத் தடை. தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகததால் நடிகை ஜெனிலியாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜெனிலியா அதை கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம் உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இல…

  6. Started by narathar,

    பிரன்சு காலனியதுக்கு எதிராக அல்ஜிரிய மக்கள் பல ஆண்டுகளாகாப் போராடினார்கள்.அவர்களின் போராட்ட இயக்கமான FLN 1958 ஆM ஆண்டளவில் முற்று முழுதாக அழிக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி 1962 ஆம் ஆண்டளவில் அல்ஜீரியா விடுதலை பெற்றது. இந்த இணைப்பில் இருக்கும் படத்தை முழுமையாகப் பார்க்கவும்,பல சம்பவங்கள் எங்கள் போராட்டத்தின் மீள்பிரதி போல் இருக்கும்.அடக்குமுறையாளர்கள் தற்காலிகமாக வெற்றிகளைப் பெற்றலும் ஈற்றில் அடக்கபடும் மக்களே வெற்றி பெற்றிருகிறார்கள். http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html

  7. கடவுள் ஆசீர்வதித்தால்..., அடுத்த குழந்தை! : ஐஸ்வர்யா குண்டாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஏனெனில் இதுதான் உண்மை என்று கூறியிருக்கிறார் அழகு அம்மா ஐஸ்வர்யா. கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 10 ஆண்டுகளாக பங்கெடுத்து வரும் ஐஸ்வர்யா குழந்தை பெற்ற பின்னர் இந்த ஆண்டு பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது குழந்தையுடன் பங்கேற்றார் ஐஸ்வர்யா. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய ஃபிப்டி கேஜி தாஜ்மகால் சற்றே எடை கூடி 60 கேஜியாக மாறியிருந்தார். ஐஸ்வர்யா குண்டானதைப் பற்றிதான் மீடியா உலகில் பேச்சாக இருந்தது. ஆனால் ஐஸ்வர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், இதுதான் உண…

  8. நட்சத்திர ஓட்டலில் இருந்து நடு இரவில் சிம்பும் அவரது தம்பியும் போதையில் தள்ளாடித் கொண்டு வந்தார்கள். அவர்கள் வந்த கார் காணாமல் போனதால் ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார்கள். -இப்படி ஒரு செய்தி தினசரிகளில் வந்து பற்றிக் கொள்ள மறுநாளே சிலம்பரசனின் அப்பா விஜய டி.ராஜேந்தர் மறுப்பு அறிக்கை விடுகிறார். விஷயம் அதோடு நின்று விடவில்லை. 17ஆம் தேதி காலையில் அனைத்து பத்திரிகைகளையும், மீடியாக்களையும் மகனுடன் சந்தித்தார் டி.ஆர். சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் அன்று செப்டம்பர் 10ஆம் தேதி சிலம்பு சென்னையிலேயே இல்லை. அவர் இலங்கையில் சிலம்பாட்டம் படப்பிடிப்பில் இருந்தார். அதற்கான பாஸ்போர்ட் ஆதாரம் இதோ (காண்பிக்கிறார்) செப்டம்பர் 3ஆம் தேதி இலங்கை சென்ற சிலம்பரசன் செப்டம்பர் 14ஆம் தேதி தான் ச…

  9. என் வாழ்வின் 35 வருடங்களில் நான் பார்க்காத வாழ்வுகள் இல்லை, துரோகங்கள் இல்லை, சாவுகள் இல்லை. என் விரல் நுனிக்கு ஒரு அங்குலம் தொலைவில் நாத்தம் எடுக்கும் துரோகங்களையும் அதனால் வந்த பிணங்களையும் பார்த்த அனுபவங்கள் பல ஆனாலும் தமிழ் சினிமா எனும் Celluloid ஊடகத்தில் இந்த உணர்வுகளையும் மீறி மனசுள் அழுகையை தரவல்ல மிகச் சில சில காதல் படைப்புகள் வரத்தான் செய்கின்றன.. ********************************************** இன்று மைனா பார்த்தேன்.. Lotus 5 star DVD மூலம் முழுமையாக நல்ல தரத்தில் 'மைனாவை' பார்க்க முடிந்தது (கனடாவில் விலை 1 டொலர்)... ஆரம்பத்தில் கொஞ்சம் அலுப்படித்தாலும், இடையில் இருந்து இறுதி வரை மிக ரசித்த ஒரு படம்...அதுவும் அந்த இறுதிக் காட்சி..... (கற்பனைக்…

  10. கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியு…

  11. சென்னையில் பிரசன்ன விதானகே படத்துக்கு தடை - சரியா தமிழ்த்தேசியவாதிகளின் செயல்? ஜேபிஆர் சனி, 21 ஜூன் 2014 (21:08 IST) சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகேயின் வித் யூ விதவுட் யூ திரைப்படம் சென்னையின் இரு மல்டிபிளக்ஸ்களில் திரையிட்டிருப்பதாக அறிந்த தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டு படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் செயல் சினிமா குறித்தும், கலை குறித்தும் முக்கியமாக பிரசன்ன விதானகே என்ற திரைப்பட கலைஞன் குறித்தும் எந்தப் புரிதலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அரசை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள மக்களில் குறிப்பிடத்தகுந்த பகுதியினரும் எதிர்த்து வருகிறார்கள். இனப்போர…

    • 5 replies
    • 1.1k views
  12. நடிகர் விஜய்யுடன் டூயட் பாடும் கனவுடன் வந்த என்னை குத்தாட்டம் போட வைத்து வேடிக்கை பார்க்கிறது கோடம்பாக்கம் என நடிகை அருந்ததி புலம்புகிறார். வெளுத்துக்கட்டு படத்துக்காக தமிழுக்கு வந்தவர் அருந்ததி. கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த தெலுங்கு நடிகையான இவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் நடித்ததால், அதையடுத்து தமிழில் தனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்ற கனவோடு வந்தாராம். அதோடு, எஸ்.ஏ.சி மூலமாக விஜய்யுடனும் டூயட் பாடி விட வேண்டும் என்றெல்லாம்கூட பெரிய கனவே வளர்த்து வைத்திருந்தாராம். ஆனால், நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் அருந்ததியின் மார்க்கெட் சறுக்கி விட்டதோடு, அவரது விஜய் கனவும் கலைந்து போய் விட்டதாம். இப்படி சொல்லி புலம்பும் அவர், இந்த நேரம்பார்த்து, 'நேற்று …

  13. நண்பனை திருமணம் செய்துகொண்டார் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி: [sunday 2014-06-29 22:00] விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி (எ) டிடி தனது பல ஆண்டு கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை இன்று திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் முக்கிய தூணாக விளங்கும் திவ்யதர்ஷினி (எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நிமிடம் கூட இடைவெளியில்லாமல் தனது கீச் குரலால் பேசிப் பேசி தமிழ்நாட்டு ரசிகர்களை கலங்கடித்தவர் டிடி. அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் இன்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி இன்று திருமணம் நடைபெற்றது. திருமத…

    • 5 replies
    • 1.6k views
  14. வேட்டைக்காரன் தமிழ் திரைப்படம் http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=279&Itemid=2

  15. [size=4][/size] எழுத்தாளர் ஜெயமோஹன் கதையில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் "நீர் பறவை”. இந்தப் படத்தின் சான்றிதழ் தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை நிலவி வரும் சூழ்நிலையில், இந்தப் படத்தில் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு பாடல் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பால் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் முழுதும் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர். [size=3][size=1][size=4]ஒரு பாடலில் "என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து. இது கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இடம் பெற்றுள்ள வசனம். இந்த வசனத்தை சினிமா பாடலில் பயன…

  16. நடிகை ஷெர்லி தாஸை மணந்த இயக்குநர் வேலு பிரபாகரன்! நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். முப்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ள வேலு பிரபாகரன் இயக்கிய 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று தான் வெளியானது. இந்நிலையில் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லின் தாஸையை இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம் செய்துள்ளார். வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில் ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலு பிரபாகரன் ஷெர்லினை விட 25 வயது மூத்தவர் …

  17. சமீபத்தில் விருது பெற்ற 'தலைமுறைகள்' திரைப்படம் பற்றி இணையத்தில் தேடியபோது சென்னையில் கடந்த சனவரி மாதத்தில் திறக்கப்பட்ட புதிய திரையரங்குகளின் தொகுப்பு பற்றிய இந்த படங்களும், அதனைப் பற்றிய செய்திகளும் கிட்டின. யாழ்கள உறவுகளின் பார்வைக்கு இனி... 'லக்ஸ்'(LUXE) திரையரங்குகளின் தொகுப்பு, சென்னை. சென்னை வேளச்சேரி 'பீனிக்ஸ் சிட்டி மாலில்' (Phoenix City Mall) புதிதாக உருப்பெற்றுள்ள மாறுபட்ட , நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற வகையில் லக்ஸ் திரையரங்க தொகுப்பு உருவாகியுள்ளது. 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடியவகையில் இந்த 'லக்ஸ் தொகுப்பு' திறக்கப்பட்டுள்ளது…

  18. நடிகை நயன்தாரா பிறப்பால் ஒரு கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். பின் பிரபு தேவா மீது கொண்ட காதலால் இந்து மதத்திற்கு மாறினார், பிறகு அந்த காதல் தோல்வியில் முடிந்த கதை தான் நமக்கே தெரியும். தற்போது ஆன்மிகத்தில் மூழ்கியிருக்கும் நயன்தாரா, சமீபத்தில் கூட வட இந்திய கோவிலுக்கு சென்று வந்தார். இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஏதோ ஒரு மன விரக்தியில் தான் இருந்து வருகிறார். மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்க…

    • 5 replies
    • 976 views
  19. Started by அறிவிலி,

    வித்யாசமா யோசிச்சுகிட்டே இருக்காங்க! ரொம்ப புடிச்சிருக்கு இந்த படம்! Player மாத்தி மாத்தி பார்க்கணும் , இரண்டுலயும்!! http://speakfreevoipcalls.blogspot.com/2011/10/watch-vagai-sudava-2011-tamil-movie.html

    • 5 replies
    • 3.3k views
  20. தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை ‘அயலி’ எதிர்க்கும் விதம்தான் ஒன்லைன். 90-களில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது. பருவமெய்தும் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறையால் அங்கிருப்பவர்கள் பலிகாடாவாகின்றனர். அத்துடன் இலவச இணைப்பாக பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி கூட அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம். அந்த மண்ணின் மாணவி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவராக வேண்டும் என்ற கனாவுடன் களமாடுகிறார். …

  21. நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய போலீஸ் தீவிரம்: அந்தமானுக்கு தப்பி ஓட்டம்!! நாமக்கல் கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி உள்ளது. தனிப்படை போலீசார் நாளை சென்னை செல்கிறார்கள். இதற்கிடையில் அவர் அந்தமான் தப்பி ஓடி விட்டதாக வழக்கு தொடர்ந்தவரின் வக்கீல் கூறி உள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் வசித்து வரும் இவர் கடந்த 2008-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் பெற்றார். இதற்கா…

  22. ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு ஏழு ஆஸ்கர் விருதுகள் - கிறிஸ்டோபர் நோலன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 20 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2024ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்) விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் ஏழு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்ம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு ஆகியவற்றுக்கு ஓபன்ஹெய்மர் பரிந்துரைக்கப்பட்டு விருதும் வெ…

  23. கொலிவூட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா இன்று தனது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மனசின்னகாரே எனும் மலையாளப்படத்தின் மூலம் திரையுலகில் 2003ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். பின்னர் 2005ஆம் ஆண்டில் சரத்குமாருடன் ஐயா படத்தின் நாயகியாக தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொலிவூட் ரசிகர்களை கொள்ளைகொண்டார். இந்நிலையில் சொந்த வாழ்க்iயில் ஏற்பட்ட குழப்பத்தினால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இனிங்ஸை வெற்றியுடன் ஆரம்பித்தார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றிப…

  24. விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம், விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', 'சமர்' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இளம் இயக்குனர் திரு இயக்கத்தில், விஷால் நடித்து மீண்டும் வெளிவந்திருக்கும் படம், இவை எல்லாவற்றுக்கு மேல் லட்சுமி மேனனுடன், விஷால் தரையில் உதட்டோடு உதடு வைத்து உறியும் முத்தக்காட்சி, தண்ணீருக்குள் முழுதும் நனையும்(!) காட்சி... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'நான் சிகப்பு I மனிதன்'. அதிர்ச்சிகள், ஆச்சர்யங்கள், ''அந்த'' மாதிரி விஷயங்கள் என்றால் நின்றபடியோ, நடந்தபடியோ உட்கார்ந்தபடியோ, எந்த நிலையில் இருக்கிறாரோ அந்த நிலையிலேயே தூங்கி விழும் நார்கோலப்ஸி எனும் த…

    • 5 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.