வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி சுறா படத்தையடுத்து மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார். விஜய் அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு இடைவேளையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதில் அளித்தார். உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிக…
-
- 4 replies
- 863 views
-
-
தமிழில் கட்டுக்கோப்பாக நடித்து வரும் திரிஷா , மும்பையில் தனது கவர்ச்சி யை கட்டவிழ்த்து சுதந்திரமாக நடமாட விட்டுள்ளார். நம்ம ஊர் நடிகைகள் எப்போதுமே இரண்டு விதமான பாலிசிகளை வைத்திருப்பார்கள். ஒன்று தமிழில் நடிக்கும்போது 'டியூப்லைட்' கவர்ச்சி, 2வது, தெலுங்குக்குப் போனால் 'டபுள் மடங்கு டிலைட்' என்பதே அந்த இரட்டைப் பாலிசி. திரிஷாவும் இதில் விதி விலக்கல்ல. தமிழில் அவர் கவர்ச்சிகரமாக நடிக்க மாட்டார். லேட்டஸ்டாக நடித்த சில படங்களில் மட்டும் லேசான கவர்ச்சி காட்டியிருந்தார். ஆனால் தெலுங்கில் அவர் நிறையப் படங்களில் கவர்ச்சிகரமகாகவே நடித்துள்ளார். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் விட்டாராம். இந்தி மீடியாக்களுக்காகவே பிரத்யேகமாக எடுக்கப்பட்ட தனது கவர்ச்சி ஸ்டில்களை …
-
- 4 replies
- 4.5k views
-
-
ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்துக்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பிரமாண்டப் படங்களை மட்டுமே கொடுப்பது என்ற வழக்கத்தைக் கொண்டுள்ள ஷங்கர், கடைசியாக இயக்கிய சிவாஜி பெரும் வசூலை கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரஜினியும், ஷங்கரும் மீண்டும் இணைந்து ரோபோ என்ற படத்ைதக் கொடுக்கவுள்ளனர். ஏற்கனவே பலமுறை ஒத்திப் போடப்பட்ட படம்தான் ரோபோ. இப்போது ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 120 கோடி பட்ஜெட்டில் உருவாகப் போகும் ரோபோ படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்தார். ஆனால் ஏற்கனவே படையப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்பட கதாநாயகியான நடிகை ஜெயகெளரி; சினிமா நடிப்புக்கு முழுக்கு போட வைத்த பயங்கர அனுபவம் “ஏன் திடீரென சினிமா உலகை விமர்சனம் செய்கிறீர்கள்? எனக் கேட்டோம். “எனக்கு தமிழ் சினிமாவில் ஆழமாக காலூன்ற வாய்ப்புக்கள் கிடைத்தன. நான் நடிக்க இணங்கிய எனது இரண்டாவது படம் குத்துவிளக்கு. அப்போது நான் யாழ். நகரில் நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டு இருந்தேன். என்னைத் தேடி இரு பிரபலங்கள் எனது வீட்டுக்கு வருகைத் தந்துள்ளனர். குத்து விளக்கு படம் விடயமான விபரங்களை தெரிவிக்க, எனது பெற்றோரும் இவ்விருவர் மீதும் நம்பிக்கை கொண்டு சம்மதம் தெரிவித்து விட்டனர். பின்னர்…
-
- 4 replies
- 1k views
-
-
மேலும் புதிய படங்கள்செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா. குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர். முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர். இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார். கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும…
-
- 4 replies
- 2.1k views
-
-
கொலிவுட் நாயகன் சிம்பு தான் எந்த படத்திலும் நாயகி நயன்தாராவுடன் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை, நடிக்கவும் மாட்டேன் என்று உறுதியாக அறிவித்திருக்கிறார் சிம்பு. வல்லவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது என்றும் திடீரென்று ஏற்பட்ட பிரச்னையினால் இருவரும் பிரிந்தனர் என்றும் தகவல் வெளியானது. தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிவினைத் தொடர்ந்து, சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை நாயகியாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட…
-
- 4 replies
- 3.3k views
-
-
ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.
-
- 4 replies
- 2.6k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
டைரக்டர் பாலா தொடர்பாக அடிபடும் கதை ஒன்றால் மிரண்டு போயிருக்கிறது, கோடம்பாக்கம். பொதுவாகவே தனது படங்களில் மிரள வைக்கும் டாபிக்குகளில் கதை சொல்லும் பாலாவே மிரண்டு போன கதை இது. பாலாவையே மிரள வைக்க ஒருவர் பிறந்து வந்திருக்கிறாரா? பிறந்து வரலிங்க.. (தூக்கத்திலிருந்து) எழுந்து வந்திருக்கிறார்! வேறு யாரும் இல்லிங்க.. நம்ம நவரச நாயகன் கார்த்திக்! விவகாரம் என்ன? பாலாவின் அடுத்த படத்தில் ஹீரோ சசிகுமார். அண்ணன் தம்பி கதை அது. அண்ணன் கேரக்டரில் சசி. தம்பிக்கும் பவர்ஃபுல் ரோல். இந்த தம்பி ரோலில் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பதுதான் முதலில் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் போட்டோவையும், சசிகுமார் போட்டோவையும் அருகருகில் வைத்து பார்த்த பாலா, “ஏலே.. இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கா…
-
- 4 replies
- 1.8k views
-
-
பிரபல நடிகை மோனிகா இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தெரிவித்துள்ளார். 'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரஹிமா என மாற்றிக் கொண்டார். இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம். http://virakesari.lk/articles/2014/05/30/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
-
- 4 replies
- 3.4k views
-
-
ஆனந்த விகடனிலிருந்து 'காட்டூனிஸ்ட்' மற்றும் 'ஹாய் மதன்' புகழ் மதன் நீக்கப்படுள்ளதாகவும் இனிமேல் இந்தப் பகுதிகள் ஆனந்த விகடனில் இடம்பெறாது என்றும் ஆனந்த விகடன் அறிவித்துள்ளது. http://youtu.be/XBCTkIyNxu8
-
- 4 replies
- 1.6k views
-
-
வயசு ஒரு காரண இருந்தாலும்,இவங்களவிட வயசானவங்க பலர் முகதோற்றம் சிதையாமல்தான் இருக்கிறார்கள். தாயார் தேவிகாவின் இறப்புக்கு பின்னர் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வந்தது இல்லை, பூனைகுட்டிகள் மற்றும் வேலைக்காரியை தவிர கனகா வீட்டில் வேறு யாருமே இல்லை என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன, தனிமையும் வெளியுலக வெளிச்சமும் இல்லாமல்போய் கனகாவின் தோற்றத்தை காலம் சிதைத்து போட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.
-
- 4 replies
- 605 views
-
-
சமீபத்தில் பல தடைகளைத் தாண்டி ரிலீஸ் செய்யப்பட்ட "வேட்டையாடு விளையாடு" திரைப்படம் கமல்ஹாசனே எதிர்பார்க்காத அபார வெற்றியை அவருக்குத் தந்திருப்பதாகத் தெரிகிறது.... படத்துக்கு இருந்த மிகப்பெரும் எதிர்பார்ப்பால் ஓபனிங் கலெக்சனில் சந்திரமுகி, அந்நியன் திரைப்படங்களில் ரெகார்டை உடைத்த வேட்டையாடு விளையாடு இரண்டாவது வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தது.... படம் ஆவரேஜ் ஹிட் எனப்படும் வகையில் தான் இருந்தது.... ஆனால் மூன்றாவது வாரத்தில் திடீரென Gear போட்டு கிளம்பி பட்டையைக் கிளப்பி வருகிறது.... இதுவரை சென்னை தியேட்டர்கள் கற்பனை கூட செய்துப் பார்க்காத அளவில் வசூலை வாரி குவிக்கத் தொடங்கியிருக்கிறது.... ஆகஸ்ட் 25 அன்று வெளியான இந்த திரைப்படம் செப்டம்பர் 6 வரை சென்னை தியேட்டர்…
-
- 4 replies
- 2k views
-
-
இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல் தொடங்க, உடன் மெல்லிய தென்றலாய் பயணிக்கிறது ராஜாவின் இசை. இதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தார…
-
- 4 replies
- 820 views
-
-
நான் நேற்றிரவு ஒரு படம் பார்த்தேன்.படத்தின் பெயர் வனயுத்தம்.வீரப்பன் கதை சொல்லும் படம் என்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் எடுத்த படம் என்றும் சொன்னார்கள். படத்தில் கிஸோர் என்பவர் வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.அவருடைய புன்னகை கொள்ளையழகு அர்ஜீன் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். நான் அறிந்த வரையில் நிஜ வாழ்க்கையில் வீரப்பன் முதலில் யானைத் தந்தங்கள் கடத்துபவனாகவும் பின்னர் சந்தன மரம் உட்பட வாசனைத் திரவியங்கள் கடத்துபவனாகவும் இருந்திருக்கிறார்.அவரை இப்படி கடத்தற்காரராய் ஆக்கியதே பெரிய பண முதலைகளும்,மந்திரிகளும் என்றும் சுத்தி வர இருக்கும் அனைத்து மக்களுக்கும் வீரப்பன்…
-
- 4 replies
- 851 views
-
-
‘ரஜினி உங்கள் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார். அவரை நீங்கள் கிண்டலடிப்பது போல எஸ்எம்எஸ் அனுப்பியிருப்பது நியாயமா?’ என ரஜினி ரசிகர்கல் சிலர் வருத்தப்பட்டு அமிதாப்புக்கு எழுத, பதறிப் போய் பதில் சொல்லியிருக்கிறார் அமிதாப். ரோபோ படம் வெளியானதிலிருந்து வட இந்தியாவில் ரஜினி ஜோக்ஸ் மிகப் பிரபலமாகிவிட்டது. இவற்றில் எந்த ஜோக்கும் ரஜினியை கிண்டலடிப்பது போல இருக்காது. இவை அனைத்திலுமே கற்பனை கூட செய்ய முடியாத அளவு உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பார் ரஜினி. போஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ் என எங்கும் இந்த ரஜினி ஜோக்குகள்தான். கடந்த சில வாரங்களாக இந்த ரஜினி ஜோக்குகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ரஜினி உலகக் கோப்பைப் போட்டியைப் பார்க்கப் போனதும், அந்தப் போட்டியில் இந்தியா…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கலைப்புலி எஸ். தாணு, ஏ.ஆர். முருகதாஸ், விஜய், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் துப்பாக்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, அடையாறு பார்க் ஹெரட்டன் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. துப்பாக்கி படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்துவிட்டு அப்படத்தில் தான் சொந்த குரலில் பாடியுள்ள கூகுள், கூகுள்.. எனும் பாடலை விழா மேடையில் நான்கு வரிகள் பாடிக் காட்டிய விஜய், இந்தப் படம் எனது ட்ரீம் புராஜக்ட் ஆகும். இந்தப் படத்திற்காக எங்க அப்பாவுக்குதான் நன்றி சொல்லவேண்டும். தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், கதாநாயகி காஜல் அகரவால் என இவ்வளவு பெரிய டீமை எனக்காக அமைத்துக் கொடுத்தவர் அவர்தான்.…
-
- 4 replies
- 1.2k views
-
-
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஐஸ்வர்யாராயிடம் நட்ட ஈடு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து ஏமாற்றியதாக இலங்கையர் நீதிமன்றில மனு:- 07 மே 2014 இந்தியாவின் முன்னணி திரை நட்சத்திரமும், முன்னாள் உலக அழகியுமான ஜஸ்வர்யா ராய் பச்சன் தம்மை ஏமாற்றியதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கையர் ஒருவர் கொழும்பு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐஸ்வர்யா ராயுடன் காதல் தொடர்பைப் பேணியதாக நிரோசன் தேவப்பிரிய என்பவர் தெரிவித்துள்ளார். நிரோசன் தற்போது தாய்வானில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் புதல்வரும் நடிகருமான அபிஷேக் பச்சனை கரம் பிடித்தனைத் தொடர்ந்து பாரியளவில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு நட்ட ஈடு கோர வழக்குத் தொடர திட்டமிட்டதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்…
-
- 4 replies
- 519 views
-
-
அடிக்கடி இப்பவும் அன்பேசிவம் கமல் என்னை பயமுறு த்துகின்றார், ஒரு விசரன் போல் கமல் ஒரு சோல்னா பையுடன் மக்கள் சேவை என்று அலைவதும் மாதவன் மல்ரி பிஸ்னஸ் என்ற பந்தாவுடன் கமல் காதலியையே கல்யாணம் செய்து கொள்வதும் இதுதான் உண்மை உலகமா என்று பயமுறுத்துக்கின்றது. மறக்கமுடியாத என்னை மிகவும் பாதித்த படம் .
-
- 4 replies
- 943 views
-
-
ஷ்ரியாவின் அம்மா ஸ்னேகா! இளையவர்களுடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை ரஜினிக்காக முன்பு தளர்த்திய ஷ்ரியா, அடுத்து சரத்குமாருக்காகவும் தனது கொள்கையை தியாகம் செய்துள்ளார். ராதிகாவின் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைகிறார் ஷ்ரியா. இளம் தலைமுறையினருடன் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையுடன் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் ஷ்ரியாவும் ஒருவர். இந்த நிலையில் ரஜினியின் சிவாஜி பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தபோது தனது கொள்கையைத் தளர்த்தி சிவாஜியில் நடித்தார். இப்போது தனது கொள்கையை மீண்டும் தளர்த்தி சரத்குமாருடன் இணையவுள்ளார். ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஷ்ரியா. இதற்காக அவருக்கு…
-
- 4 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,@RKFI படக்குறிப்பு, நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார் 50 நிமிடங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்து, கர்நாடகாவில் "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்" என 'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. வரும் ஜூன் 5ஆம் தேதி, தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இதுகுறித்து பேசிய கர்நாடகாவின் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர், "கமல்ஹாசனின் க…
-
- 4 replies
- 339 views
- 2 followers
-
-
கறுப்பு பூனைப்படையும் கையில் ஏ.கே.47-ம் தான் இல்லை. மற்றபடி முதல் குடிமகனுக்கு கொடுக்கும் பாதுகாப்புதான் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிம்புவுடனான காதல் தோல்வியில் முடிந்த பிறகு 'யாரடி நீ மோகினி' போட்டோசெஷனுக்காக சென்னை வந்தார் நயன்தாரா. பெரிய புரட்சியாளர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பை நயன்தாராவுக்கு கொடுத்து புருவத்தை உயர்த்த வைத்தது 'யாரடி நீ மோகினி' யூனிட். இப்படம் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிவரும் படத்தின் ரீ-மேக். கதை, திரைக்கதை,வசனத்தை செல்வராகவன் எழுத அவரது உதவியாளர் ஆர்.ஜவஹர் படத்தை இயக்குகிறார். வழக்கம்போல யுவன்ஷங்கர் ராஜா இசை, நா.முத்துக்குமார் பாடல்கள். சென்னை வந்த நயன்தாராவுக்கு சிம்பு மற்றும் அவர் நலம் விரும்பிகளால் தொந்தரவு வரலா…
-
- 4 replies
- 1.4k views
-
-
பொன்னியின் செல்வன் - 1 படத்தின் வசூல் இதுவரை எவ்வளவு? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS / MADRAS TALKIES மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் குறித்து விமர்சகர்கள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தாலும், படம் உலக அளவில் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக திரையுலகினர் கூறுகின்றனர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 2,000 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. மிக பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்புச் செ…
-
- 4 replies
- 995 views
- 1 follower
-
-
சில்வியா கிறிஸ்டல் - யமுனா ராஜேந்திரன் 28 அக்டோபர் 2012 சில்வியா கிறிஸ்டல் (28 செப்டம்பர் 1952- 17 அக்டோபர் 2012) தனது அறுபதாவது வயதில் புற்றுநோயினால் மரணடைந்திருக்கிறார். யாக்கையின் நிலையாமை குறித்த சித்தர் பாடல்களை சில்வியா கிறிஸ்டலின் மரணம் தமிழ் மனதுக்கு ஞாகமூட்டக்கூடும். எழுபதுகளின் தலைமுறையைச் சேர்ந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு அல்லது அதற்குப் பின்பாக ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்த திரைப்பட ரசிகர்களுக்குச் சில்வியா கிறிஸ்டலைக் கட்டாயம் தெரிந்திருக்கும். சில்வியா கிறிஸ்டல் என்ற பெயர் தெரியாவிட்டாலும் இமானுவெல் எனும் பிரெஞ்சுத் தொடர் படங்களில் நடித்த நடிகை என்றால் கட்டாயம் அவரது புன்னகை கசியும் முகமும் ஆடை நெகிழ்ந்த அவரது உடலும் எவருக்கும் ஞா…
-
- 4 replies
- 737 views
-