வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
http://eelavetham.com/index.php?option=com_content&task=view&id=188&Itemid=48
-
- 4 replies
- 6.7k views
-
-
சரத் Vs விஷால்: மோதல் முதல் தேர்தல் வரை...! ( A Complete Report ) நடிகர் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் உச்சகட்ட கொதிப்பில் தகிக்கிறது நடிகர்கள் சரத்குமார் - விஷால் இடையேயான மோதல். இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான மோதல் தொடங்கி, நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் வரை இரு அணியினரும் மாறி மாறி சுமத்திய குற்றச்சாட்டுக்கள், தங்களுக்கென ஆதரவாளர்களை திரட்ட மேற்கொண்ட முயற்சிகள் என கடந்த சில மாதங்களாக நடந்த பரபரப்பு நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே.... > > > நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை: விஷால் அணியினருக்கு சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம்! நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது…
-
- 29 replies
- 6.7k views
-
-
பயோ-கெமிக்கல் ஆயுதங்கள் மற்றும் அதுசார்பான உயிரிழப்புகள் குறித்த செய்தித்தாள்களின் செய்திகளை படத்தின் டைட்டிலில் காட்டுகிறார்கள். டாகுமெண்டரி மாதிரி படம் இருக்குமோ என எண்ணும் நேரத்தில் படம் நெடுக நகைச்சுவைத் தோரணங்களை கட்டி, நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். இதுவரை நாம் எண்ணிக்கூட பார்த்திராத கதைக்களம். சிறந்த வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை. கம்பீரமாக வெற்றி பெறுகிறான் "ஈ" மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். அமெரிக்கா சதாம் உசேன் மீது சாட்டிய குற்றங்கள் ஞாபகம் இருக்கிறதா? குர்திஷ் மக்களை கெமிக்கல் ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாக சதாம் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த கெமிக்கல் ஆயுதங…
-
- 2 replies
- 6.7k views
-
-
அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நாக சைதன்யா - சமந்தா இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் | கோப்புப் படம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இருவரின் திருமணம் இந்தாண்டிற்குள் நடைபெறும் என்று தகவல் மட்டுமே வெளியானது. எப்ப…
-
- 27 replies
- 6.7k views
-
-
ந்ந்ந்.விடுப்பு.cஒம்/ மேலும் புதிய படங்கள் இணைய தளம் மற்றும் ப்ளாக்குகளை இப்போது கலக்கும் சமாச்சாரம் என்ன தெரியுமா... விஜய் வீடியோதான். சேச்சே... தப்பா நினைக்காதீங்க. இது வேற வீடியோ. பார்க்க பரம சாதுவாய் தெரியும் அதே விஜய் கோபத்தின் உச்சியில் நின்றால் எப்படியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் நிஜ வீடியோ. சமீபத்தில் ரிலீசான அவரது வில்லு படத்துக்காக அவரும் இயக்குநர் பிரபு தேவாவும் புரமோனல் டூர் போனார்கள் அல்லவா... அப்போது திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் விஜய். அந்தப் பேட்டியின் போது அவரிடம் அவருக்குப் பிடிக்காத சில கேள்விகளைக் கேட்டு மடக்கினார்களாம் நிருபர்கள். குறிப்பாக, 'உங்களுக்குப் பொருத்தமில்லாத எம்ஜிஆர், ரஜினி இமேஜை…
-
- 10 replies
- 6.6k views
-
-
எவ்வளவு உயரிய விருதுகள் கொடுத்தாலும் அதற்காக ஒரேயடியாக சந்தோஷப்படுகிறவர் அல்ல இசைஞானி இளையராஜா. என் வேலை இசையமைப்பது மட்டும்தான். இசையின் பெருமையை விருதுகள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்று நம்புகிறவர் அவர். அப்படிப்பட்டவருக்கு நேர்ந்த அதிர்ச்சிதான் இனிமேல் நீங்கள் படிக்கவிருப்பது. புத்தாண்டை ஒட்டி பல்வேறு தனியார் அமைப்புகள் சினிமாக்காரர்களுக்கு ஏதாவது ஒரு விருதை கொடுத்து கவுரவிப்பது வழக்கம். அப்படி ஒரு விழாவுக்கு இளையராஜாவை அழைத்தார் சினிமா பிரபலங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர். ஐயா... நீங்க நேர்ல வந்து இந்த விருதுகளை உங்க கையால கொடுத்தா அவங்க சந்தோஷப்படுவாங்க என்றாராம் இளையராஜாவிடம். இதை நம்பி சம்பந்தப்பட்ட விழாவுக்கு போய்விட்டார் அவர். அதன்பிறகு நடந்ததுதான் ரகளை. போன…
-
- 71 replies
- 6.5k views
-
-
சிவாஜியும் சாவித்திரியும் நடித்த பழைய பாடல் காட்சி ஒன்றைப் பாருங்கள். "இந்தியன்" படத்தில் கமலஹாசன் - மொனிஷா நடித்த "மாய மச்சீந்த்ரா" பாடல் காட்சியில் இதைப் பின்பற்றி(காப்பி அடித்து) காட்சி அமைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? காதல் காட்சியில் "டெலிபோன் மணி" போல இல்லாமல் சுந்தரத் தமிழில் பேசிக்கொள்கிறார்கள்.
-
- 33 replies
- 6.5k views
-
-
எந்த ஒரு பத்திரிகையை எடுத்தாலும் ஆளாலுக்கு ஒவ்வொருத்தருக்கும் பட்டப்பெயர் வச்சிட்டே இருக்காங்க.. சரி நாங்களும் சிலருக்கு பட்டப்பெயர் வைக்கலாமே... உங்கள் கற்பனாதிறனை இதன் மூலம் பார்க்கலாம்.. 1. விஜயகாந்த் 2. கமல் 3. ரஜினி 4. தனுஸ் 5. சிம்பு 6. எஸ்.ஜே.சூர்யா 7. ஆர்யா 8. வடிவேல் 9. டி.ராஜேந்தர் 10. அஜித் கண்டபாட்டுக்கு எழுதி வெட்டு வாங்கம உங்கள நீங்களே பார்த்துக்கணும்..சரியா ;)
-
- 29 replies
- 6.5k views
-
-
ஜம்மு பேபி ஒவ்வொருகிழமையும் படம் பார்கிறது ஆனா படம் காமெடியா இல்லாட்டி அரைவாசியில "ஓவ்" பண்னி போட்டு போடுவேன்!!இறுதியாக கடைக்கு போய் "அம்முவாகிய நான்" என்ற படத்தை பார்தவுடன் என்ன ஜம்மு மாதிரி அம்மு என்று இருக்கு நம்ம பெயர் அவ்வளவு பேமஸ் ஆகிட்டோ என்று படத்தை எடுத்து கொண்டு வந்தேன் :P வந்து பார்த்தா தான் தெரியும் படம் வந்து பார்தீபனின் என்று நான் நினைத்தேன் படம் அரைவாசியில நிற்பாட்டவேண்டும் போல என்று ஆனா பேபிக்கு படம் நல்லா பிடித்து கொண்டது!!இறுதிவரை பார்தேன் அந்த திரைபடத்தை!!சோ நம்ம யாழ்கள மெம்பர்சிற்காக ஜம்மு பேபி +குமுதத்தில் இருந்தும் எடுத்து விமர்சனம் இதோ உங்களுக்காக!!!! ஜம்மு பேபி திரைவிமர்சனம் இன்று "அம்முவாகிய நான்" அம்பு என்ற விலை மாதுவை மனைவியாக்கிக் …
-
- 31 replies
- 6.4k views
-
-
கண்ணதாசன் ... சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா, பின்னாளில் மாபெரும் கவிஞராக மாறுவார் என்று அவரைப் பெற்ற சாத்தப்பனும், விசாலாட்சியும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனால், முத்தையா கனவு கண்டார். அவரது கனவும் பலித்தது. கண்ணதாசனாக மாறி, நமக்கெல்லாம், சொல் விருந்து படைத்தார். கண்ணதாசன், வார்த்தைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட நறுக்கு தெரித்தாற் போல இருந்தவர். 1921-ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், சென்னைக்கு வந்து, சொல்லாட்சி புரிவதற்கு முன் பட்ட துன்பங்கள், துயரங்கள், வருத்தங்கள், வலிகள் ஏராளம். (அத்தனையும் பின்னாளில் நமக்குப் பாடல்களாகக் கிடைத்தது வேறு விஷயம்.) எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவராக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொர…
-
- 7 replies
- 6.4k views
-
-
இந்தி படத்தில் கங்கனா நடித்துள்ள நிர்வாண காட்சியை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு கூறி உள்ளது. தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்திருப்பவர் இந்தி நடிகை கங்கனா. இவர் இந்தியில் முகேஷ் பட் தயாரித்துள்ள ராஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நிர்வாணமாக நடித்துள்ள காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தணிக்கை குழுவினர் இக்காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்காட்சியை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முகேஷ் பட்டுக்கும், தணிக்கை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இக்காட்சி படத்துக்கு முக்கியம். இதில் கங்கனா நிர்வாணமாக நடிக்கவில்லை. மெல்லிய ஆடை அணிந்துதான் நடித்திருக்கிறார். எனவே அனுமதித்து யு சான்றிதழ் தர வேண்டும் என்று முகேஷ் கூறினார…
-
- 20 replies
- 6.4k views
-
-
கோலிவுட்டுக்கு வரும் புத்தம் புது கவர்ச்சிப் பாவை ஷாலினி... முமைத்தின் தோஸ்த்! சென்னை: தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி நாயுடு, கவர்ச்சிதான் தனது முதல் இலக்கு என்கிறார். கதையை விட கவர்ச்சிதான் எப்போதும் பேசப…
-
- 36 replies
- 6.4k views
-
-
2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை. உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் …
-
- 3 replies
- 6.4k views
-
-
ரத்த சரித்திரம் - விமர்சனம் ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு உண்மை கதையை படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. சூரியாக சூர்யா, பரிடால் ரவியாக பிரதாப் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் என இரண்டு தனி மனிதர்களுக்கும் இருந்த வன்முறை போராட்டத்தை ரத்தம் சொட்டச் சொட்ட சொல்லி இருக்கிறது ரத்த சரித்திரம். ஆந்திராவில் நடந்ததாக இருந்தாலும் தமிழ்நாட்டில் நடந்ததாகவே கதை சொல்லப்படுகிறது... உண்மையில் நடந்தது என்ன என்று சம்பவங்களின் போது பல மர்மங்கள் நீடித்த நிலையில், படத்தில் சொல்லப்பட்ட கதையை பார்ப்போம். சினிமாவை தன் அரசியல் சக்தியாக மாற்றிய நடிகர் சிவராஜ் ( என்.டி.ஆராக சத்ருஹன் சின்ஹா). தேர்தலில் சிவராஜ் வெற்றியடைய முழு பலம் விவேக் ஓபராய். அரசியல் செல்வாக்கோடு அசைக்க ம…
-
- 0 replies
- 6.4k views
-
-
சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார். அதென்ன மாயக்கண்ணாடி? மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய …
-
- 48 replies
- 6.3k views
-
-
மகாபாரதத்தில், கர்ணன் துரியோதனனின் நட்பின் உயர்வை விளக்கி 'தளபதி' திரைப்படத்தை எடுத்த மணிரத்னம், இலங்கையரசன் ராவணனின் உயர்வை விளக்கும் வண்ணம் இயக்கியிருக்கும் திரைப்படம்தான் 'ராவணன்'. வரலாற்றில் நடந்த ஒரு சில சம்பவங்களோடு ஏராளமான கட்டுக்கதைகளையும், பத்துத்தலை ராவணன் போன்ற பகுத்தறிவுக்குப் புறம்பான கற்பனைகளையும் கொண்டு எழுதப்பட்ட ஒரு Fiction தான் ராமாயணம். அப்படியானால் வரலாற்றில் நடந்த அந்த சம்பவங்கள் என்ன? இந்து மதத்தின் புராண இதிகாசங்கள் அனைத்தும் ஆரியரின் பண்பாட்டுப் படை எடுப்புக்களின் தொகுப்புக்கள்தாம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினை ஆய்வு செய்த ராகுல் செங்கிருத்யாயன், ஜவகர்லால் நேரு போன்றவர்கள், ஆரியர்களுக்கும் தமிழர் மற்றும் சில பழங்குடியினருக்கும் …
-
- 2 replies
- 6.3k views
-
-
சென்னை: மலையாளத்தில் நீலதாமர என்ற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை மறக்கடித்து, அமலா பாலை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது மைனா. அதனைத் தொடர்ந்து, அமலா பால் நடித்த வேட்டை, தெய்வத் திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- எனக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்காக திருமணம் சற்று காத்திருக்கும். திருமணம…
-
- 25 replies
- 6.3k views
-
-
உதித் நாராயணனும் தமிழும் எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே! என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை அமுக்கி விட்டால் அந்த பாடலின் கதி கோவில் திருவிழாவில் கொட்டு சத்தத்துக்கு இடையில் வில்லுபாட்டு மாதிரி தான். இதற்க்கு சரியான உதாரணம் சிவாஜியில் வரும் ஒரு கூடை சன் லைட் பாட்டு. அதில் அந்த பாடகர் ஒரு வாரமாய் ரெண்டுக்கு வராமல் நயம் மலவாழபழம் நான்கை உள்ள தள்ளி விட்டு, இரண்ட…
-
- 15 replies
- 6.3k views
-
-
எந்தக்கதையில் உள்ளே நுழைத்தாலும் கச்சிதமாக பொருந்திக் கொள்கிற ஜெல்லி பீன் மிட்டாய் மாதிரி நம்ம கார்த்தி சிவகுமார்! கார்த்தியின் ஏரியா காமெடியும், காதலும் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது சகுனி! சாக்லேட் முகத்தொடு அரசியல் மைதானத்தில் கிங் மேக்கராக சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் கார்த்தி! கடமை, காதல், காமெடி, அடிதடி முக்கியமாக அரசியல் ஆட்டத்தில் காய்களை அசால்ட்டாக வெட்டும் புத்திசாலி என கார்த்தி ஆடியிருப்பது ஒரு மாஸ் மசாலா ஐ.பி.எல்! மொத்த படத்திற்கும் தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது! கார்த்தியும் பிரகாஷ்ராஜும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளிலோ மின்னல் வெட்டுகிறது! நல்ல வேலையாக கார்த்தி வந்த வேலையை மு…
-
- 1 reply
- 6.3k views
-
-
தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை. அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி. முழுப்பதிவிற்கு http://kanapraba.blogspot.com/ -கானா பிரபா-
-
- 22 replies
- 6.3k views
-
-
சூரியா ஜோ தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்கு இருப்பதாக SNS செய்தி சேவையால் அறிய கூடியதாக இருக்கின்றது....
-
- 37 replies
- 6.3k views
-
-
மாமி' ஸ்னேகா! ஸ்னேகா மாமி அவதாரம் எடுக்கிறார். தமிழ்ப் படத்தில் அல்ல, கன்னடத்தில். ரொம்ப காலத்திற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. அதில் பாக்யராஜின் நடிப்பை விட மாமியாக வந்த ஷோபனாவின் நடிப்புதான் அசத்தலாக இருந்தது. 'நான் ஆளான தாமரை...' என்று ஷோபனா போட்ட ஆட்டம், அந்தக் காலத்தில் பிரபலமான ஒரு குத்துப் பாட்டாக ரொம்ப நாளைக்கு இருந்தது. இப்போது இது நம்ம ஆளு கன்னடத்திற்குப் போகிறது. கன்னட 'சகலகலாவல்லவன்', ரீமேக் கிங் ரவிச்சந்திரன்தான் இது நம்ம ஆளுவை சுட்டு கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். பாக்யராஜ் வேடத்தில் நடிப்பது ரவிச்சந்திரன். ஷோபனா வேடத்துக்கு ஸ்னேகாவை புக் செய்துள்ளார். படத்திற்குப் பிராமணா என்று பெயர் வை…
-
- 2 replies
- 6.3k views
-
-
பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார். அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக இன்றும் திகழ்கின்றன. 1930 ஆம் ஆண்டு ஆந்திராவில் காக்கிநாடாவில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் பிரதிவாதி பயங்கரா ஸ்ரீனிவாஸ் ஆகும். http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/04/130414_srivasdied.shtml
-
- 35 replies
- 6.2k views
-
-
சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் அதிர்ச்சி, ரஜினி கேட்டதில் அதிரிச்சி அடைய வேண்டாம் - சீமான் இந்த வாரம் குங்குமத்தில்... Thanks idlyvadai.blogspot.com
-
- 6 replies
- 6.2k views
-
-
[size=4]‘வரூம் ஆனா வராது…’ என்னத்தே கண்ணையா காலமானார்[/size] [size=4][/size] [size=4]பிரபல நகைச்சுவை நடிகர் என்னாத்தே கண்ணையா காலமானார். அவருக்கு வயது 87.[/size] [size=4]1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த ஏழைபடும் பாடு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னாத்தே கண்ணையா. தொடர்ந்து நம்நாடு, நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். [/size] [size=4]சமீபத்தில் வெளியான தொட்டல் பூ மலரும் படத்தில் அவர் வடிவேலுவுடன் பேசிய “வரும்… ஆனா வராது” என்கிற வசனம் பட்டி தொட்டியெல்லம் பேசப்பட்டது. [/size] [size=…
-
- 15 replies
- 6.1k views
-