Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே…

  2. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சல குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்கள் முடிந்த பின்னர் அல்ல என அரசாங்கம் நேற்று புதன்கிழமை கூறியது. ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் பதவியேற்கக்கூடாது. அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்ற தினமான நவம்பர் 19இலே தான் பதவியேற்பார் என அமைச்சர் டிலான் பெரேரா, ஸ்ரீ லங…

  3. எதிர்க்கட்சி தலைவர் யார் ? - இன்று தீர்மானம் (ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கான பதிலை இன்று சபாநாயகர் அறி விக்கவுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் வகிப்பாரா அல்லது அது பொது எதிரணி வசமாகுமா என்பது குறித்த நிலைப் பாட்டை இன்று பாராளுமன்றத்தில் சபாநாய கர் கரு ஜயசூரிய தெரிவிப்பார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களில் 15 பேர் பொது எதிரணியுடன் இணைந்து கொண்டனர். இதனையடுத்து தாம் 70 பேர் எதிரணியில் அங்கம் வகிப்பதாகவும் ஆகவே தமக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக…

  4. புதிய கட்சியைத் தொடங்கினார் உதய கம்மன்பில! [Tuesday 2014-12-23 08:00] ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்துள்ள மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில 'பிவிதுரு ஹெல உறுமய´ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்தக் கட்சியின் சின்னம் ´தாமரை´ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளராக இருந்த கம்மன்பில கடந்த 11ம் திகதி விலகி ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்திருந்தார். எனினும் ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நல்லாட்சியை ஏற்படுத்தி ஊழல் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவென தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனமை குறிப்பிடத்…

  5. Published By: DIGITAL DESK 5 09 MAY, 2023 | 02:03 PM (எம்.மனோசித்ரா) அரச வைத்தியசாலைகளில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கான மருத்துவ செலவுக்காக அறவிடப்படும் தொகை பல வருடங்களுக்கு புதுப்பிக்கப்படாமலுள்ளது. இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தற்போது வெளிநாட்டவர்கள் நாட்டில் சிகிச்சை பெறும் போது அல்லது சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது அவற்றுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை விட பன்மடங்கு குறைவான கட்டண அறவீட்டு முறைமையே அரச வைத்தியசாலைகளில் காணப்படுகிறது. எனவே சுகாதார அ…

  6. Sri Lanka: Military Conference to Whitewash War Crimes Invited Countries Should Stay Home, Press for Accountability May 23, 2011 (New York) - Governments should decline the invitation to attend a Sri Lankan military conference that seeks to legitimize the unlawful killing of thousands of civilians during the armed conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Human Rights Watch said today. The Sri Lankan government has invited 54 countries to its "Seminar on Defeating Terrorism: The Sri Lankan Experience" from May 31 to June 2, 2011 in Colombo, the capital. The conference website says Sri Lankan military officials and panelists w…

  7. கொழும்பில் செல்வந்த தமிழ்இளைஞர்கள் கடத்தல்! கொழும்பில் வசித்த செல்வந்த தமிழ் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை கடத்திச்சென்று அவர்களின் குடும்பங்களிடம் கப்பம் கோரும் ஒரு வலையமைப்பு எவ்வாறு சிறிலங்கா கடற்படை தலைமையகத்தில் இயங்கியது என்ற அதிர்ச்சி தரவுகள் இப்போது வெளிவருகின்றன. 2008 – 2009 ஆண்டுகளில் கொழும்பு தமிழ் குடும்பங்களிடம் கப்பம் கோருவதை இந்த கடத்தல் குழுவின் சூத்திரதாரியான லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிதான் அண்மையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரும் தற்செயலாகத்தான் கைதுசெய்யப்பட்டதாக சிறிலங்கா புலனாயுவுத்தரப்பில் கூறப்படுகிறது. சிறிலங்கா குற்றவியல் பிரிவு அதிகாரியான சி.ஐ.டி நிஷாந்த சில்வா என்பவர் கொழும்புகோட்டை பகு…

  8. Published on May 27, 2011-9:10 pm · No Comments மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் பிரதேசத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை ஏறாவூர் நகர சபை தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் இணைப்பாளருமான அலிசாகீர் மௌலானா மேற்கொண்டு வருகிறார். அண்மைக் காலமாக ஏறாவூர் தமிழ் முஸ்லீம் மக்களிடையே இன விரோத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வரும் அலிசாகீர் மௌலானா இதுவரை தமிழர் பகுதியில் செயற்பட்டுவந்த இலங்கை மின்சாரசபை காரியாலயத்தை ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சி தமிழ் மக்களை மூன்றாம் தரக் குடிமக்களாய் நடத்துகின்ற செயல் என்றும் தமிழ் கிராமங்களை பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஏறாவூர் 5ஆம் க…

  9. இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று தகவல்கள் கூறுகின்றன. நீருக்கடியில் முதலாவது தேடுதல் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் …

  10. முத­ல­மைச்­சரை விரட்­டி­ய­டிக்க புலி­க­ளின் பாணி தேவை­யாம் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரைப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வது குறித்த சர்ச்­சை­யால் நேற்­றைய சபை நட­வ­டிக்­கை­கள் சிறிது பர­ப­ரப்­ப­டைந்­தன. வடக்கு அமைச்­ச­ரவை இயங்க முடி­யா­மல் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில் அந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இழுத்­த­டிக்­கும் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அந்­தப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வ­து­தான் அதற்கு மாற்­று­வழி என்று தெரி­வித்­த­தன் மூலம் முத­ல­மைச் சரைப் பதவி நீக்­கு­வது குறித்த சர்ச்­சைக்கு தொடக்­க­மிட்­டார். இது போன்ற சம­யங்­க­ளின் மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­துக்கு மாறாக…

  11. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அரசியல் அடிப்படையிலானது: இஸ்ரேல் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை, மனித உரிமை பற்றிய அக்கறையால் உருவானதல்ல. அது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்டது என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் மார்க் சோபர் இன்று புதன்கிழமை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதேபோன்று தான் காஸா மோதல்பற்றி 2009 இல் ஐ.நா. வெளியிட்ட கிளாஸ்ரன் அறி;க்கை, இஸ்ரேல் யுத்த குற்றம் இழைத்ததாக கூறியது. ஆயினும் அறிக்கையின் பிரதான பகுதியை கிளஸ்ரன் பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டார் என இந்தியாவை தளமாக கொண்ட மார்க் சோபர் கூறினார். நாடுகளுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் பின்னணியில் தான…

    • 0 replies
    • 580 views
  12. விக்கி இனவாதி அல்ல, எனினும் ஏன் இனவாதமாக செயற்படுகின்றார்? - றெஜினோல்ட் விளக்கம் (ஆர்.யசி) வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்லர், எனினும் அரசியல் நோக்கங்களுக்காவும் குறுகிய காலதில் தலைவர்களாக மாறவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை கையில் எடுக்கின்றார்கள் என என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கூறியிருப்பதானது, மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழி…

  13. கொழும்பு அரசின் கீர்த்தி சர்வதேச ரீதியில் அம்பலம் ` மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மஹிந்தர் அரசின் "கீர்த்தி' தினசரி கொடிகட்டிப்பறக்கும் விதத்தில் அம்பலமாகிக்கொண்டிருக்கின்ற

  14. 900 முன்னாள் போராளிகள் விடுதலைபொய்யானது! உறவினர்கள் கண்ணீருடன் திரும்பினர் Sunday, June 5, 2011, 19:54 சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பயிற்சி முடிந்தவர்களை விடுதலை செய்யும் வைபவம் வவுனியா கலாசார மண்டபத்தில் ஆட்டம், பாட்டு, கூத்து என்று கொண்டாட்டத்துடன் நடத்தப்பட்டது ஆயினும் ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டதைப் போன்று, 900 பேர் விடுதலை செய்யப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். தமது கணவன்மாரும், பிள்ளைகளும் விடுதலை செய்யப்படுவதை ஆவண ரீதியாக ஏற்றுக்கொள்வதற்காக குடும்ப உறவினர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 900 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. வ…

    • 1 reply
    • 632 views
  15. ராஜபக்ஷர்களால் மாத்திரமே நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க முடியும் - பொதுஜன பெரமுன Published By: VISHNU 25 JUN, 2023 | 08:04 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது ஜனாதிபதி வேட்பாளரை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ராஜபக்ஷர்களால் மாத்திரமே பாதுகாக்க முடியும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கலாவெவபகுதியில் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, …

    • 1 reply
    • 415 views
  16. 'தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதில் விடுதலைப்புலிகளுக்கான தொடர்புக்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை' - இந்திய கடற்படைத் தளபதி தமிழக மீனவர்கள் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மறுப்பதற்கில்லை என்று இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்தியா - இலங்கை உறவில், உரசலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகள் இதைச் செய்திருக்கக் கூடும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவ…

    • 27 replies
    • 4.3k views
  17. இலங்கை மீது பொருளாதார தடை: பிரதமரிடம் ஜெயலலிதா நேரில் வலியுறுத்தல் புதுடெல்லி, ஜூன் 14,2011 இலங்கை அரசு மீது இந்தியா பொருளாதரத் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் வலியுறுத்தினார். புதுடெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், இலங்கையின் போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதா அளித்தார். அந்த ஆவணத்தில், 'இலங்கை போரின் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேக…

  18. கிழக்கில் சீர்குலைக்கப்பட்ட உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்ப முடியுமென செய்து காட்டினோம் - நஸீர் அஹமட் கடந்த கால யுத்தத்தின்போது கிழக்கு மாகாணத்தில் சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான உறவை அரசியல் ரீதியாக எவ்வாறு மீளக் கட்டியெழுப்ப முடியும் என்ற வரலாற்றை கிழக்கு மாகாண சபை மூலம் செய்து காட்டினோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் தளவாய்க் கிராமத்தில் அதி நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் கல் நாட்டும் நிகழ்வு த…

  19. ”பணம் செலுத்தாதவர்களின் முகத்தில் வெந்நீரை ஊற்றுங்கள்” ”உணவருந்திவிட்டு அதற்குறிய பணத்தை வழங்க மறுப்பவர்களின் முகத்தில் வெந்நீரை அல்லது கழிவு நீரை ஊற்றுங்கள்” என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் (AICOA) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் சமன் டி சில்வாவுக்கும் பாணந்துறையில் உள்ள உணவகம் ஒன்றின் ஊழியர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள், உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இலவச உணவு யாருக்கும் கொடுக்க வேண்…

    • 2 replies
    • 622 views
  20. வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். . நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநா…

  21. பதவியை இழந்தார் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்! [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 09:18.08 PM GMT ] இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளப் பெற்றுள்ளார். இழுபறி நிலையில் இருந்த பிரதம நீதியரசரின் பதவி விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் பதவியை மீளப் பெற்றுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார். சட்டத்திற்கு முறனாக பதவி நீக்கப்பட்ட முன்னால் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா அவ் வெற்றிடத்திற்கு நியமிக்கப் பட உள்ளதாகவும்…

  22. அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொடுக்கா விட்டால் அரசியலில் இருப்பவர்கள் பதவி விலகுங்கள் இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபரைச் சந்திப்பதற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அது ஏன்? கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் காளி கோயில் திருவிழாவுக்குச் செல்வதாலா சந்திப்புக்குச் செல்லவில்லை. அரசியல் கைதிகள் விவகாரம் காளிகோயில் திருவிழா போன்றது அல்லை. அனைத்துத் தரப்பினரும் இணைந்…

  23. செவ்வாய் 10-04-2007 21:42 மணி தமிழீழம் [மயூரன்] கோட்டபாய ராஜபக்ச உடன் பதவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் - ஐ.தே.க சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி அமெரிக்கா செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் மூத்த நடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெரேரா மேலும் தெரிவிக்கையில்.... வான்புலிகள் கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் தளம் மீது தாக்குதலுக்கு பொறுப்பேற்று உடனடியாக பதிவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டே விமானங்களை வைத்திருந்தார்கள் என்பதை அறிந்திருந்தும் யுத்த ந…

  24. இந்தியாவுக்குச் செல்வதற்கான விஸாவை விணப்பித்த மறுநாளிலேயே பெற்றுக் கொள்ள வசதி [Friday, 2011-06-24 08:52:34] இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர் இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில் ஒப்படைத்தால், அது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப…

  25. Published By: VISHNU 23 JUL, 2023 | 06:22 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜூலை சம்பவம் தோற்றம் பெறாத கட்டமைப்பை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 1983 கறுப்பு ஜூலை சம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது சவாலுக்குரியதாக காணப்படுகிறது. ஒரு சில அரசியல்வாதிகள் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தோளில் சுமந்து இனக்கலவரத்தை தோற்றுவித்தார்கள் என நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான மக்கள் இயக்கம் 'மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்த கூட்டு பேச்சுவார…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.