ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
வட போர் முகையில் நடை பெற்ற தாக்குதலில் கிட்டு பீரங்கி படையனியை வழி நடத்தியது தளபதி பானு என்று சில தகவல்கள் கூறுகின்றன...
-
- 24 replies
- 8.2k views
-
-
போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் அங்கத்துவம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் நாட்டு பிரதிநிதிகள் எதிர்வுரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாதக செய்திகள் தெரிவிக்கின்றன இது பற்றிய உண்மை இன்னும் தெரியவில்லை.
-
- 85 replies
- 8.2k views
-
-
இலங்கையின் சில இடங்களில் விண்கல் விழுந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விண்கற்கள் விழுந்து உலகம் அழியப்போகிறது என்று பரவலாக செய்தி பரப்பபட்டு வந்தது. இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சம் நேற்று சில இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிகப்பு மழையும் பெய்கிறது. சிகப்பு மழை பெய்யும் இடங்களில் நாய்கள் இறந்துபோகின்றன. இன்று மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் அழியப் போகிறது என்ற பீதி அனைத்து நாடுகளையும் உலுக்கி வரும் நிலையில் இலங்கையில் விண்கல் விழுந்து பீதியை பன்மடங்காயிருக்கிறது. வலஸ்முல்ல, கனுமுல்தெனிய பிரதேசத்தில் நேற்று விண்கல் விழுந்திருக்கிறது. விண்கல் விழுந்ததில் பலா மரம் எரிந்துள்ளது. …
-
- 11 replies
- 8.2k views
-
-
சர்வதேச விசாரணையே ரெலோவின் உறுதியான நிலைப்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வருகின்ற 2021 மார்ச் மாதம் நடைபெற இருக்கும் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட்டு இலங்கை அரசினால் நடத்தப்பட்ட சர்வதேச குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கால அவகாசத்திற்கும் இடமளிக்க முடியாது. இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். ஏற்கனவே 2019 மார்ச் மாத மனித உரிமைகள் ஆணையத்தின்…
-
- 78 replies
- 8.2k views
-
-
வெளிநாடுகளில் வாழும் 8 லட்சம் தமிழர்க்காக இனியும் சிலுவை சுமக்க நாம் தயாரில்லை - இடம்பெயர்ந்த வன்னி மக்கள் ! அண்மையில் யாழ்ப்பாணம் சென்று நேற்று நாடு திரும்பிய எனது நண்பர் ஒருவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் இன்று காலை கிடைத்தது. அவர் கொழும்பிலிருந்து நேற்று மாலைதான் வந்திருந்தார்.அவரிடம் யாழ்ப்பாணத்து இன்றைய நிலமைகள், தேர்தல் நிலவரம், கொழும்பு நிலை என்று விபரங்களைக் கேட்டு அறிந்துகொள்ளலாமே என்று பேசத் கொடங்கினேன். முதலாவதாக யாழ்ப்பாணம் பற்றிக் கேட்டேன். தான் விமானத்தில் போய் வந்ததால் ஏ 9 வீதியைப் பார்க்க முடியாமல்ப் போய்விட்டது என்று தொடங்கினார்." இப்போது 8 மணித்தியாலத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போகலாம், வீட்டில ஏறினால் அங்க போய் இறங்க வேண்டியதுதான், வழிய…
-
- 100 replies
- 8.2k views
-
-
இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல் எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள் என்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் இறுதி யுத்த சமயத்தில் தன்னிடம் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவில் விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் லண்டனில் இடம் பெற்ற நிகழ்வில் பேசும்போது தொல் திருமாளவன் இதனை தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதர்சனம் நிறுவன பொறுப்பாளர் சேரலாதன் ஆகியோரே இதனை தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்…
-
- 76 replies
- 8.2k views
- 2 followers
-
-
பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில…
-
- 32 replies
- 8.2k views
-
-
மன்னார் - வவுனியா கள முனையூடு முன்னேறிச் செல்லும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடை பெற்றுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 படையினர் பலியாகி ஒருவர் காணாமல் போயுள்ளார். விடுதலைப்புலிகளின் 3 உடலங்களை தாம் மீட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. துணுக்காய், மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள துணை நகராகும். இப்பாதையை படையினர் கைப்பற்றின் மேற்கே பூநகரி - மன்னார் வீதியில் வெல்லாங்குளம் நோக்கியும்.. கிழக்கே மாங்குளம் நோக்கியும் மேலும் வடக்கு நோக்கியும் பல முனைகளில் நகர முடியும்.
-
- 68 replies
- 8.2k views
- 1 follower
-
-
இலங்கையின் வடக்கு பகுதியில் இன்று மாங்குளத்தையும் குமுளமுனையையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. Sri Lanka troops take two more towns from Tigers: defence ministry COLOMBO (AFP) – Sri Lankan troops on Monday captured two more strategic towns from Tamil Tiger rebels following fierce fighting in the north of the island, the defence ministry said. Security forces battling to dismantle the rebels' mini-state entered the town of Mankulam, located just south of the Tamil Tiger political capital of Kilinochchi, government defence spokesman Keheliya Rambukwella said. Government troops also seized Kumalamunai, a town just south of the key …
-
- 50 replies
- 8.1k views
-
-
Tigers seize SLA arms cache in PTK [TamilNet, Friday, 06 February 2009, 16:02 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) this week seized an arms cache from the Sri Lanka Army (SLA) in Puthukkudiyiruppu (PTK), sources close to LTTE told TamilNet Friday. Hundreds of SLA crack commandos were drawn into Mannaka'ndal and Keappaapulavu 'boxes' and were cut off from their rear supplies during a pre-emptive strike by the Tiger forces, resulting in the loss of more than one thousand SLA soldiers since February 01. An arms cache, which was full of weapons as the SLA was in full preparation to launch its 'final assault' on PTK was seized by the Tiger commandos engaged in th…
-
- 32 replies
- 8.1k views
- 1 follower
-
-
'பிரபாகரன் வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று ஒரு பிரிவினர் சொல்லிக் கொண்டிருக்க, ‘இல்லை அவர் மீனவர் சாதியைச் சேர்ந்தவர்’ என்று திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசினார் தொல்.திருமாவளவன்.‘பிரபாகரனை சாதி அடையாளத்தோடு ஒரு வட்டத்தில் சிக்க வைக்கலாமா?’எனக் கொந்தளிக்கின்றன தமிழ் அமைப்புகள். திருமாவளவனுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக திருமாவின் விளக்கத்தைக் கேட்டோம். ‘‘2002-ம் ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்’ எனும் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஈழத்திலிருந்து அழைப்பு வந்தது.எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், ஓவியர் மருது, இயக்குநர் புகழேந்தி ஆகியோரோடு நானும் கலந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தில் நடந்த அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்ப…
-
- 5 replies
- 8.1k views
-
-
[size=5]லண்டன் மாநகரிலும் - ஜேர்மனியிலும் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்..[/size] லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை, ஒருங்கிணைப்புக் குழுவினைச் சார்ந்த சகோதரி கௌசிகா, பிரித்தானிய தேசியக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.தனம் அவர்கள் ஏற்றிவைக்க, அதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த மாவீரர் செல்வங்களின் கல்லறைகள மீது தமிழ் தேசிய இனத்தின் தேசியக் கொடி போர்த்தப்பட்டது. அதனை அடுத்து, ம…
-
- 48 replies
- 8.1k views
-
-
இன்று முதல் அஜித் மற்றும் அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம் என ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களினால் விடப்பட்ட முழுமையான வேண்டுகோள்.... அன்பான தமிழ் மக்களே... இன்று முதல் அஜித்,அர்ஜூன் திரைப்படங்களை நாம் புரக்கணிப்போம். எமது மக்கள் படும் இன்னல்களையும் துன்பங்களையும் அவர்கள் அலட்சிய படுத்தி உண்ணா நிலை போராட்டமெல்லாம் எதற்காக என்று கூறியுள்ளார்கள். இப்படி பட்டவர்களுக்கு நாம் இனியும் ஆதரவு வளங்க கூடாது. அன்பார்ந்த ரசிகர்களே,இனியாவது நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழீழம். இப்படிக்கு ஜெனீவா வாழ் தமிழ் மக்கள் http://www.tamilseythi.com/tamilar/ajith-a...2008-10-24.html
-
- 26 replies
- 8.1k views
-
-
தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார். thatstamil.com
-
- 18 replies
- 8.1k views
-
-
பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன் எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன். சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உ…
-
- 35 replies
- 8.1k views
-
-
இராணுவ இணையத்தளம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று வாகரைக்குச் சென்ற மகிந்தவின் சகோதரர் கோட்பாய ராஜபக்ச மற்றும் சரத் பென்சேகாவுக்கும் இதர உயர் அதிகாரிகளும் பார்வையிட இவ்வாயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. படங்கள் இங்கு தடை செய்யப்படக் கூடியதால் தரப்படவில்லை. Army recovered two 152 mm artillery guns, two pieces of damaged 122 mm artillery guns , one 120 mm mortar, two suicide jackets, three hundred and sixty T 56 weapons, two T 81 riffles, two 12.7 mm anti aircraft weapons, two 30 mm weapons, two cannon weapons, two light machine guns, one Multi Purpose Machine Gun (MPMG), seven Rocket Propeller Grenade launchers (RP…
-
- 27 replies
- 8.1k views
-
-
வவுனியா - மன்னார் எல்லையோரத்தில் உள்ள முள்ளிக்குளம், மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளில் அமைந்திருந்த படையினரின் முன்னரங்க நிலைகள் விடுதலைப் புலிகளின் வசமாகியுள்ளது. இதன்போது படையினரின் கவச வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்களம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது. [TamilNet, Sunday, 03 June 2007, 07:10 GMT] Liberation Tigers launched a commando raid Saturday night into Vavuniyaa Mannaar border villages where the SLA had recently advanced its Forward Defence Line (FDL), LTTE Military Spokesman Irasiah Ilanthirayan said. The Tigers have destroyed a SLA artillery launchpad, seized military hardware including Buffel Armoured Personnel Carriers and established their FDL…
-
- 50 replies
- 8.1k views
-
-
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்
-
- 28 replies
- 8k views
- 1 follower
-
-
புலிகளின் குரல் செய்திகளிலும், தமிழ் நெற்றின் செய்தி குறிப்பிலும் பரந்தன் சந்திக்கு அண்மையில் சண்டை நடப்பதாக குறிக்கப்பட்டு உள்ளது. Ki'linochchi hospital attacked again [TamilNet, Tuesday, 30 December 2008, 15:30 GMT] Sri Lanka Army (SLA) fired artillery shells have again hit Ki'linochchi hospital Tuesday evening between 3:50 and 4:00 p.m., initial reports from the town said. Hospital building was damaged in the shelling. Meanwhile, close-exchange of gunfire was reported in Paranthan area. A telecommunication centre located 300 meters south of Ki'linochchi hospital was badly damaged in the shelling by the SLA Tuesday morning http://tamilnet.com/art.html…
-
- 42 replies
- 8k views
- 1 follower
-
-
வடக்கிலும் புலிகளைத் தாக்குவோம்: கோத்தபாய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 00:18 ஈழம்] [காவலூர் கவிதன்] விடுதலைப் புலிகள், 2002ல் ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு கிழக்கை தமது ஆளகைக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயுத தளபாடங்களை சிறிலங்கா அரசு தாக்கியழித்து வருகிறது. கிழக்கில் மட்டுமல்லாது, வடக்கிலும் அவர்களது ஆயுத நிலைகள் தாக்கியளிக்கப்படும் என்று கோத்தபாய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளிடம் ஆயதத் தளங்கள் இருக்கும்வரை, தாக்குதல் நடத்தவே முயற்சிப்பாhர்கள், கடற்படைத் தளங்கள் அவர்களிடம் இருந்தால், தாக்குதல்கள் தொடரும், அதனால் இலங்கையின் எந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளம் இருந்தாலும், அதன்மீது சிறீலங்கா படைகள் தாக்குத…
-
- 50 replies
- 8k views
-
-
-
இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது ஏப்ரல் 12, 2007 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது. அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என ப…
-
- 44 replies
- 8k views
-
-
சென்னை: நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது. வெடிபொருள், இர…
-
- 53 replies
- 8k views
-
-
-
கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..? - நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன..? தமிழில் பாப்பிசைப்பாடகராகவும் இசைக்குழு இயக்குனராகவும் இருந்த கருணாஸ், ' நந்தா 'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாவினால் ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர். அறிமுகமான காலந் தொட்டே மிக நிதானமான நடிப்புடனும், நேர்மையான நடவடிக்கைகளுடனும் காணப்பட்ட இவர், காமெடியன் என்ற நிலையில் இருந்து கதாநாயகனாகவும் திரைஉலகில் உயர்வு பெற்றார். இந்த வாரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதியும், இன்னாள் அமைச்சருமான கருணா, ஆகியோரது பெயர்கள் போன்று, திரைஉலக கருணாஸின் பெயரும் அரசியற் தளத்தில் அடிபடும் பெயராக மாறியுள்ளது. அமைதியான இந்தக் காமெடியன் அரசியல் கதாந…
-
- 2 replies
- 8k views
-