Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனிமொழி கைது! அடிமேல் விழுந்த அடியால் தி.மு.க அதிர்ச்சி வெள்ளி, 20 மே 2011 14:45 உலகின் மிகப் பெரும் தொலைத்தொடர்பு ஊழலான ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச்சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க முடியாது என்ற நீதிபதியின் முடிவை அடுத்து தி.மு.க., தலைவரும். தமிழக முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது.

  2. ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர். சன் லைவ்: பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் திரையுலகினரின் இந்த பரபரப்பான பேரணியை, சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. மாலை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்தப் போராட்டத்துக்காக இயக்குநர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 2000 இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை தனி ரயிலில் ராமேஸ்வரம் புறப்பட்டனர். இன்று காலை ரா…

  3. ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை! 35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது. அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம் சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை...இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne) இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்! இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாரம். எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள். வந்தால் புறக்கணிப்போம் http://tamilskynews.org/index.php

  4. Read more at: http://tamil.oneindia.com/news/international/killing-rajiv-gandhi-was-ltte-s-biggest-mistake-248701.html லண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். "To End A Civil War" என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத…

  5. கடந்த முறை பாகம் - 1 இனை இணைத்தபோது யாழ். கள நிர்வாகம் அதனை முழுமையாக நீக்கியது. எத்தனையோ தவறான தகவல்களை இதில் வெளியிடும் போது நோர்வே வெளியிட்ட அறிக்கையினை மையமாக வைத்து எழுதப்படுகின்ற கட்டுரையினை நீக்குவதன் மர்மம் புரியவில்லை. நார்வேயும் அமெரிக்காவும் புலிகளை ஆயுதங்களை கீழே வைக்கச் செய்யும் முயற்சியில் தமக்குள்ளே திட்டம் போடத் தொடங்கியது பிப்ரவரி மாத நடுப்பகுதியில். இது நடைபெற்ற காலப்பகுதியில் ராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலர் (தளபதிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள்) உயிருடன் இருந்தார்கள். அமெரிக்க-நார்வே திட்டம் 4 அம்சங்களுடன் உருவாகிவிட்ட நிலைமையில்தான் புலிகளின் சார்பில் கே.பி. என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதன் அல…

  6. குடாநாட்டு யுத்தம் தொடர்கின்றது. கரையோரப்பிரதேசங்கள் புலிகள் வசம். தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. யாழ் குடாநாட்டின் பல முக்கிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கரையேரப் பிரதேசங்களான மாதகல், கிளாலி, ஊர்காவற்துறை ஆகிய பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை முகமாலையில் இருந்து முன்னேறிய படையினருக்கும் தாக்குதல் கட்டளை நிலையத்துக்கும் இடையில் இருந்த தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு முன்னேற்ற முயற்சியை மேற் கொண்ட படையினர் புலிகளின் முற்றுகைக்குள் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. யாழ் குடாநாட்…

    • 25 replies
    • 8k views
  7. மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்கா…

  8. வன்னி வான்னேரிக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்நகர்வை மேற்கொண்ட படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் பின்புல சூட்டாதரவுடனும் ஹெலிகொப்டரின் தாக்குதல் உதவியுடனும் பெருமளவா படையினர் முன்நகர்வை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதல் பிரிவினர் வழிமறிப்பபு தாக்குதலில் ஈடுபட பெரும் போர் வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்…

  9. கிளிநொச்சியை இலங்கை இராணுவம் யாரைக் கொண்டு தக்கவைத்துக் கொள்ளப் போகிறது. - [தமிழ்நாதம்] டந்த இரு வருடங்களாக வடக்கை கைப்பற்றும் இலங்கை அரசின் முயற்சி ஒரு வழியாக இப்போது கைகூடியிருக்கிறது. கிளிநொச்சி இராணுவத்தின் வசம் வீழ்ந்ததையிட்டு காலம் காலமாக வெறியூட்டப்பட்ட சிங்கள மக்கள் பாசிச இலங்கை இராணுவத்தின் வெற்றியை தங்கள் வெற்றியாக நினைத்துக் கொண்டாடினாலும். இந்த வெற்றியை சகிக்கும் நிலையில் இராணுவச் சிப்பாய்களின் குடும்பங்கள் இல்லை. சிங்கள இடதுசாரிகளும் இல்லை. இந்த இழப்பின் வேதனைகளையும் வலிகளையும் இழப்புக்களையும் சித்திரவதைகளையும் முழுக்க முழுக்க அனுபவிக்கப் போவது வன்னி மக்களே. அவர்கள் இனி கிழக்கைப் போல, யாழ்பாணத்தைப் போல திறந்த வெளிச் சிறைகளில் அடைபடப் போகிறார…

  10. அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபையினையும் ஏற்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகளும் கட்சித்தலைவர்களும் முடிவெடுத்த நிலையில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இறுதி தீர்வு நோக்கிய நடவடிக்கையினை விரைவுபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

  11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது. தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்துகொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது. இதற்காக பொதுக்கொள்கையின்…

  12. நாச்சிக்குடா மற்றும் வன்னேரிப்பகுதிகளில் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது விடுதலைப் புலிகள் பெருமளவான படையப் பொருட்களை படையினரிடமிருந்து கைப்பற்றியிருந்தனர். மக்களின் பார்வைக்காக இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டபோதும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரங்களை புலிகள் வெளியிடவில்லை. எனினும் இந்த ஆயுதங்களின் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. படங்களில் இருந்தவற்றை வைத்து ஊடங்கள் சில கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையும் வெளியிட்டிருந்தன. தமிழ்நெட் உட்பட சில இணையத் தளங்கள் இரு லோ ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதாக படத்துடன் எழுதியிருந்தன. ஆனால் உண்மையில் அது லோ ஆயுதமல்ல. ஆர்.பி.ஓ. ஸ்மெல் (பம்பிள்பீ) என்ற ரஸ்சியத் தயாரிப்பா…

  13. விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார். புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்…

  14. புலித்தேவன், நடேசன் ? War crime in the massacre of LTTE officials [TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT] While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its…

    • 17 replies
    • 7.9k views
  15. 2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்] திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின…

  16. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 54,198 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்குத் தெிவாகியுள்ளார். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த வெற்றியைப் பெறறிருக்கின்றார். https://ilakkiyainfo.com/சிறையிலிருந்தவாறே-54-ஆயிர/

  17. மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத் தம் கசிவதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று அங்கு கூடினர். அந்த ஆலயத்துக்கு சமீபமாக வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து சிவப்பாகக் கண்ணீர் கசியத் தொடங்கியதாகவும், அதனை முதலில் அவ்வீட்டுச் சிறுமி தந்தைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டது. மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை அவதானித்த ஆசிரியர் சொரூபத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தார் என்றும் அறிய வந்தது. தேவாலயத்தில் உள்ள சிறிய தேர் ஒன்றில…

    • 37 replies
    • 7.9k views
  18. தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகனிடமிருந்து நம்பமுடியாத ஓர் அறிக்கை வெளி யானது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வீரவணக்கம் செலுத்தி தொடங்கியுள்ள அந்த அறிக்கையில், "எமது தேசியத்தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சரணடைந்ததாக வும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறு பட்ட செய்…

    • 11 replies
    • 7.9k views
  19. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருப்போர் கோடை கால விடுமுறையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கிற்கு பெருந்தொகையில் சென்று வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27765

    • 103 replies
    • 7.9k views
  20. தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? புதன்கிழமை, 19 ஜனவரி 2011 19:09 விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப்…

    • 24 replies
    • 7.9k views
  21. யாழ். எழுதுமட்டுவாளில் புலிகள் தொடர் தாக்குதல்- இராணுவத்துக்கு பாரிய இழப்பு- 5 போராளிகள் வீரச்சாவு [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:08 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். கடந்த 24 மணிநேர சமரில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரின் கொமாண்டோ படையினர்-மற்றும் தாக்குதல் படை இராணுவத்தினர் இந்த வலிந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிரான தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. களமு…

  22. -ஹெல்மன்- இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களும் அதன் தாக்கங்களும் இலங்கை மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரத்திலிருந்து பொருளாதார அடிப்படை வரை பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இன்றைய நவீன உலகில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் நவதாராண்மை வாதமாகவே கொள்ளப்படுகிறது. இந்த நவதாராண்மை வாதமானது கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. இது சிந்தனைக் கிளர்ச்சி அதனூடாகத் தேடலைத் தூண்டவல்லது. சந்தைச் சக்திகள் போட்டி அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள தூண்டப்படுவதால் சவால்களும் எழுந்து நிற்கின்றன. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உற்பத்தியாளர் - நுகர்வோரிற்கு ஏற்பட வேண்டியுள்ளது. நவதாராண்மைவாத பொருளாதாரக் கொள்கையும் இலங்கையின் பொருளாதார …

    • 0 replies
    • 7.8k views
  23. http://www.unmultimedia.org/tv/webcast/ channel 12 இனை தெரிவு செய்க தற்போது வாக்கெடுப்புக்கான பூர்வாங்க கலந்துரையாடல் நடைபெறுகிறது

  24. தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087. தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நகல் : 91-44-2377 5537 பழ.நெடுமாறன் ஒருங்கிணைப்பாளர் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கி…

    • 22 replies
    • 7.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.