Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வித்தியாவுக்காக விசேட நீதிமன்றமா? ஏற்க முடியாதாம் ஞானசாரதேரர் வடக்கில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிக்க விசேட நீதிமன்றம் எதுவும் தேவையில்லை. இதனை ஏற்கவும் முடியாது" என்று பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் விசேட நீதிமன்றம் ஊடாக விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இரத்தினபுரியின் கொட்டகதவில் பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அப்போது விசே…

    • 9 replies
    • 2.6k views
  2. யாழ்பாண முஸ்லிம்கள் வடமாகாண சபை தேர்தலில் யாரை ஆதரிப்பது , யாரை ஆதரித்தால் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்ப்போமானால் இறுதியில் வருவது தமிழர் கூட்டமைப்பே. இதனை ஆராய்வதற்க்கு முன்னர் எமது கடந்த காலங்ககளை கொஞ்சம் திரும்பிப்பார்த்து அதற்கேற்றாற்போல் நமது சகல நடவடிக்கைகளையும் அமைத்து நமது மண்ணில் நாம் ஐக்கியமாக வாழ நல்ல நிலைமையை உருவாக்குவது நமது கடமை. 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் சிவில் நிர்வாகம் இயங்கிக் கொண்டிருக்கும் போது எமது பிரதேசத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றது அந்த தேர்தல் காலங்களில் ஸ்ரீல.சு க, ஐ.தே.க, த.அ.க, த.கா.க, த.வி.கூ, மற்றும் வேறு சில கட்சிகளும் போட்டி போட்டன மக்கள் தத்தமது விருப்பத்திற்கேற்றாற்போல் வாக்களித்தார்கள். அந்த காலம் மாறி நாட்டி…

  3. http://thamilarasu.com/ தேசத்தின் விடுதலைக்காக தங்களது உன்னத உயிர்களைக் கொடுத்த மாவீரச் செல்வங்களான பிரிகேடியர் சுப.தமிழ்செல்வன் - தேசிய ஊடகவியலாளர் இசைப்பிரியா - தளபதி கரிகாலன் உட்பட பல விடுதலை வீரர்களின் பெயர்களை பயன்படுத்தி ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வரும் பாரிஸ் ஈழநாடு பாலந்திரன் என்பவர் தற்போடு நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயரில் அறிக்கை வெளியிட்டு வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஈயூ தமிழ் எனும் இணையத்தில் மாவீரச் செல்வங்களின் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களைச் கொச்சைப்படுத்தி வரும் பாலசந்திரன் ரீஜீரீநியூஸ் எனும் இணையத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் பெயர்களில் போலி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றார். வி.உருத…

  4. தமிழருக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸினால் மட்டுமே முடியும் - கம்பவாரிதி இ. ஜெயராஜ் 08 ஜூன் 2014 கம்பன் கழக அம்மன் ஆலயத்திற்கு டக்ளஸ் ரூ. 5 இலட்சம் நன்கொடை மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல் இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராகவும் சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ-ஜெயராஜ் தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கம்பன் கழக கேட்போர் கூடத்தில் கழகத்தைச் சார்ந்தோருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய போதே ஜெயராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களுக்…

  5. மன்னாரில் பெண் புலிகளின் வீரம் மலைமகள் ஆண்டின் பெரும்பகுதியில் அனல் பறக்கும் மன்னார் மண்ணில் இப்போது பொறியும் சேர்ந்து பறக்கின்றது. சும்மா கிடந்த மன்னார் சிங்களப் படைகளின் வரவால் சிலிர்த்தெழும்பி, வரலாறு படைக்கத் தயாராகி நிற்கின்றது. உயிர்த்தெழுந்த சிங்களத்தின் பிடரி மயிர்கள் போல கூராக நேராக நீண்டிருக்கும் விடத்தல் முட்கள் போருக்குப் புறப்பட்டுவிட்டன. வழமைபோலவே தமிழீழ வனங்களினதும் நிலங்களினதும் ஆழ, நீள, அகலங்களை அறியாமல் இரும்புப் பாதணிகளையும் தலையணிகளையும் அணிந்தபடி, அயலக மதியுரைகளால் துணிந்தபடி சண்டைக்கு வருகின்றது சிங்களம். சும்மா கிடந்த மன்னார் என்று சொல்லலாமோ? வளைந்து நெளிந்து நீண்டு செல்லும் போர் முன்னரங்கின் காப்பரண்களில் வாழும் 2 ஆம் லெப். மாலதி படையணி…

    • 2 replies
    • 2.6k views
  6. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இந்த இரவு நேரடி களியாட்ட விடுதியில் இவர்கள் இருந்ததை பலர் கண்டுள்ளனர். ஹரின் பெர்ணான்டோவும் ஹிருணிக்காவும் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கு இருந்ததுடன்> இருவரும் மிக நெருக்கமாக காணப்படடதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி களியாட்ட விடுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரியவருகிறது. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதி…

    • 1 reply
    • 2.6k views
  7. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் போக்குவரத்து எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை முதல் காங்கேசன்துறை வரை வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் பாதை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இந்திய கடனுதவியின் கீழ் 62 கிலோமீட்டர் நீளமான இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 33 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்டுள்ள இந்தப் பாதையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில…

  8. மீண்டும் இந்தியா -தாரகா- முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது. எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை. தற்போது மீண்டும் இ…

    • 8 replies
    • 2.6k views
  9. முல்லைத்தீவு மாவட்டத்துக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் `நாங்கள் ஒன்றும் புலி வாலல்ல! யானையின் முறுக்கிய தும்பிக்கை!' என்று அடிக்கடி காட்டி வருகிறார்கள் விடுதலைப்புலிகள். ''கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு முல்லைத்தீவுக்குள் நுழைவதற்காக கிளிநொச்சி அருகே தருமபுரத்திலிருந்து கிளம்பி வந்தது சிங்கள ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை. எறிகணை, எந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையுடன் கூடவே விமானப்படையின் `கிளஸ்டர்' குண்டுவீச்சும் துணை வர முன் நகர்ந்தது. அடிமேல் அடி வைத்து முன்னேறிய சிங்களப் படையை எதிர்கொண்டது வெறும் பதினைந்தே பேர் கொண்ட புலிகளின் படை. இதுவரை இல்லாத அளவுக்கு முதல்முறையாக புத்தம்புதிய பி.எம்.பி.-1 டாங்கியைப் புலிகள் பயன்படுத்த 51 ராணுவத்தினர் பலி! 150 …

    • 2 replies
    • 2.6k views
  10. இலங்கை தமிழர் பிரசினையில் நல்லதே நடக்கும் என்று கருணாநிதி நம்பிகை தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதியிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் குறித்து நேற்று உங்களிடம் கேட்டபோது, நல்லதே நடக்கும் என்று சொன்னீர்கள்? அது என்ன ஆயிற்று? பதில்: இன்று ஓர் இரவு பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார். Nakeeran --------------------------------------- பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதலுக்கான தயார் நிலையில் இராணுவம்: அச்சத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமாக உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனம் செய்யப்பட்டுள…

  11. யுத்தத்தில் வெற்றியிட்டி வருவதற்காக நோர்வே கப்பல் கட்டும் கம்பனியினால் இலங்கை ராணுவத்துக்கு நவீன அதிவேகப் படகுகள் அன்பளிப்பு ! Norwegian company donates sea craft, felicitates Colombo's 'victorious' forces [TamilNet, Friday, 20 February 2009, 19:39 GMT] Managing Director of a Norwegian boat manufacturing company, Jostine Viksund, Friday said that he and his staff had decided to donate their latest innovation, Viksund 605, a speed boat produced by them, to the Sri Lankan Ministry of Defence, as a "tribute to the victorious armed forces," according to the Sri Lankan Defence Ministry, which said the craft would be used in coastguard duties. More than 400 Tamil Nadu …

  12. உதட்டில் சந்தோஷம்... உள்ளத்தில் நெருப்பு! - ப.திருமாவேலன், படம்: பொன்.காசிராஜன் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமாக இடம்பெயர்ந்து அலைந்து திரிவது அப்பாவி ஈழத் தமிழன் மட்டுமல்ல, அவர்களின் அவலங்களை உலகுக்குச் சொல்ல வேண்டிய இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்! அவர்களுள் முக்கியமானவர் பத்மினி சிதம்பரநாதன். யாழ்ப்பாணம் எம்.பி. யாழ் பல்கலைக்கழக மாணவியாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து, அவர்களது அவலங்களை வெளிக் கொண்டுவந்த இவர்தான் பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஆரம்பப் புள்ளி. ராஜபக்ஷே பதவிக்கு வந்ததும் முதலில் தடை செய்தது பொங்கு தமிழ் நிகழ்ச்சியைத்தான். அனல் ஆவேசமாக 'அங்கு' போராடும் பத்மினி, புனல் புன்னகையுடன் இங்கு என்னை எதிர்கொண்டார். ''ராணுவ…

  13. The Toronto Coalition to Stop the War is Toronto's city-wide anti-war coalition, comprised of more than 70 labour, faith and community organizations, and a member of the Canadian Peace Alliance. www.nowar.ca Please forward widely. Sri Lankan Army fires artillery shells into government-declared "SAFETY ZONES" Act now! Stop the genocide of Tamils! EMERGENCY RALLY Thursday, January 29 6:00pm United States Consulate 360 University Avenue Toronto TTC: Osgoode or St. Patrick - and - CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West Toronto TTC: St. Clair Pre…

  14. மாபெரும் அரசியல் வெற்றி - பிரித்தானிய தமிழர் பேரவை அண்மையில் மாரடைப்பால் உயிரிழுந்த தென்னாப்பிரிக்க பொது சேவை மற்றும் நிர்வாக சேவைகள் அமைச்சர் ராதகிருஷ்ண படையாச்சியின் மரண சடங்கு கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு அரச மட்டத்திலான வரவேற்பு வழங்கப்பட்டமையானது புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் அரசியல் வெற்றி என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. சுரேன் சுரேந்திரன் பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவராவார். இந்த இறுதிச்சடங்கில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா, சகோதரர் படையாச்சியின் மரணம் தென்னாப்பிரிக்காவுக்கு மாத்திரமல்ல ஆப்பிரிக்க தேசிய காங்…

  15. வீரகேசரி இணையம் - இலங்கை அரசு பல்வேறு வழிகளிலும்,உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்து வரும் நிலையில்,விடுதலை புலிகளும் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதங்களை பெரிமளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கபடுகிறது. அண்மையில் கூட 3, கப்பல்கள் ஆயுதங்களை விடுதலை புலிகள் வடக்கில் உள்ள தமது முக்கிய கடற்தளங்களில் இறக்கி உள்ளதாக கொழும்பு தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகி இருந்தன. இராணுவத்திற்கும்,புலிகளுக்க

    • 3 replies
    • 2.6k views
  16. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..! அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதாரம் skynews.

  17. சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது. இந்நிலையில், யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்…

    • 29 replies
    • 2.6k views
  18. கருணா, சுரேன் ஆகியோரின் செவ்வி.

  19. வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது: http://www.webeelam.net/?p=329#comment-177 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகா…

  20. லிந்துலையில் கொண்டாடப்பட்ட காமன் கூத்து! தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காமன் கூத்து லிந்துலை சின்ன இராணிவத்தை தோட்டத்தில் வெகுவிமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மன்மதன், ரதிதேவியின் வாழ்க்கை வரலாற்றை அடியார்கள் பல்வேறு வேடங்களை தாங்கிவந்து பக்தி பூர்வமாக ஆடினர். இவ்விழாவில் பக்த அடியார்கள் பக்தி பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். பெரிய இராணிவத்தை, சின்ன இராணிவத்தை, லிந்துலை, நோனா தோட்டம், பம்பரக்கலை, குட்டிமலை, பேரம் ஆகிய பல்வேறு தோட்ட பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர். …

  21. Sep 24, 2011 / பகுதி: செய்தி / இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நகர்வை புரிந்துகொண்டிருந்த புலிகள்! http://www.pathivu.com/news/18523/57//d,article_full.aspx

  22. 15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்] புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு

    • 14 replies
    • 2.6k views
  23. Published By: DIGITAL DESK 3 03 JUL, 2023 | 04:12 PM நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று கற்பாறைகள் தொடர்பான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது. நாசாவின் மூத்த விஞ்ஞானி சுனிதி கருணாதிலக தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கையில் உள்ள சில பாறை அமைப்புகளுக்கும் செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பாறை அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் குறித்து ஆராய்வதற்காக தற்போது இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையில் நாசா விஞ்ஞானிகள் தமது ஆய்வுப் பயணத்தை முதலில் கினிகல்பலஸ்ஸ மற்றும் இந்திகொலபெலஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள உஸ்ஸங்கொட பிரதேசத்துக்கு பயணிக்கவுள்ளனர். குறி…

  24. அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன. வீடியோவை பார்க்க......... மூலம்: link

  25. நாசமாய் போங்கள் மண்; அள்ளித் தூற்றிய தாய் "நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் வயதான தாய் ஒருவர். வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், இறுதியில் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார். மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்தனர். அப்போதே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்தத் தாயார் உணர்ச்சிவசப்பட்டார். "நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிர…

    • 1 reply
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.