ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
''இலங்கைப் படையில் இந்திய அதிகாரிகளா?'' ராஜபக்ஷே ஸ்பெஷல் பேட்டி... ''புலிகளின் அரசியல் தலைநகர் கிளிநொச்சியை விரைவில் பிடித்துவிடுவோம். இனிமேல் புலிகளுடனான போர்நிறுத்தம் என்பது கிடையாது. தேவையா னால், புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண்டர் ஆகட்டும்!'' என இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கே வந்து வீராவேசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பிரபாகரனோ, ''இலங்கையோடு போரிட்டு வென்று தமிழீழம் மலரச் செய்வோம்...'' என சூளுரைக்க... இலங்கையில் உச்சகட்டப் போர்! இந்த நிலையில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தஇலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ''நீங்கள் இலங்கை அதிபரான பிறகுதானே தமிழர்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாகி இருக் கின்றன..?'' …
-
- 0 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து ஒட்டு போடும்படி மனித உரிமை நாடுகளுக்கு எழுதுங்கள். ஒரு சில வரிகளாவது மின்னஞ்சல் எழுதலாம். நாடுகடந்த அரசின் தபால் அட்டைகளை இங்கே தரவிறக்கம் செய்து பிரதி பண்ணி அனுப்பலாம் http://naathamnews.com/?p=3454%2F The following are the addresses of foreign affairs of all countries in the UN HRC.UN Offices in Geneva Permanent Mission of the Republic of Angola to the United Nations Office and other international organizations in Geneva Chief: His Excellency Mr. Apolinário Jorge Correia Ambassador Extraordinary and Plenipotentiary Permanent Representative Address: Rue de Lausanne 45-47 1201 Geneva Tel…
-
- 8 replies
- 2.5k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலால் தனியார் வங்கி முகாமையாளர் இடைநீக்கம்?!! கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. அவை தொடர்பான ஒளிப்படங்கள் வெளியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரம் பிரபல தனியார் வங்கி ஒன்றின் கிளிநொச்சிக் கிளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்பட்டமைக்காக அந்தக் கிளையின் முகாமையாளரும், உத்தியோகத்தர் ஒருவரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 18ஆம் திகதி கிளையில் நினைவேந்தல் நடத்த…
-
- 11 replies
- 2.5k views
-
-
தயா இடைக்காடரின் உண்ணாவிரதத்தை தமிழர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளனவா? உண்ணாவிரதம் தொடங்கி 30 மண்த்தியாலங்கள் கடந்துவிட்டன. இன்னும் ஒருவராக ஒரு தாயாரும் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார் நிதர்சனமும், சங்கதியும் இவற்றை வெளியிட்டுள்ளன. உதயன், புதினம், தமிழ் கனேடியன், தமிழ் நெற் ஆகியவை இதை பற்றி இன்னமும் எழுதவில்லை. இது ஏன் என்று தெரியுமா?
-
- 4 replies
- 2.5k views
-
-
மரண தண்டனை விவகாரம்; மௌனம் கலைத்தார் ஜெயலலிதா! Published on August 29, 2011-10:56 am 03 பேரின் கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் முதல் அமைச்சருக்கு இல்லை. குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்த பின்னர் முதல் அமைச்சர் தலையிட முடியாது. தண்டனையை எதிர்கொண்டுள்ள 3 பேரும் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுக வேண்டும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி தீக்குளித்து மாண்டது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார். http://www.saritham.com/?p=32395
-
- 29 replies
- 2.5k views
-
-
மிஹின் எயார் வானூர்திகள் இரண்டு உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது மிஹின் எயார் வானூர்தி சேவையில் ஈடுபட்டிருந்த இரு வானூர்திகள் உரிமையாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஹின் எயார் வானூர்தி சேவை நட்டத்தில் செல்வதால் வானூர்திக்கான வாடகைகளை செலுத்த முடியாது போயுள்ளது. இதனை அடுத்து வானூர்தி வாடகை உரிமையாளர்களினால் வானூர்திகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது. -pathivu.com-
-
- 8 replies
- 2.5k views
-
-
ஜப்பான், இந்தியாவை விட இலங்கைக்கு அதிக உதவி வழங்கும் நாடாக சீனா - நியூயோர்க் ரைம்ஸ் [ செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 10:36.22 AM GMT +05:30 ] இலங்கைக்கு பாரியளவு உதவி வழங்கும் நாடாக ஜப்பான் இதுவரை காலமும் இருந்து வருகின்றபோதும் சீனா தற்போது டோக்கியோவிலும் பார்க்க அதிகளவு உதவியை இலங்கைக்கு வழங்குவதாக நியூயோர்க் ரைம்ஸ் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைப்பது உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு 100 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையை சீனா உதவியாக வழங்கி வருவதாகவும் இது ஜப்பான், இந்தியா ஆகியவற்றின் உதவியிலும் பார்க்க அதிகளவு தொகையெனவும் கூறப்படுகிறது. கடந்த வருடம் சீனாவின் உதவி ஐந்து மடங்கு அதிகரித்துள…
-
- 5 replies
- 2.5k views
-
-
வீரகேசரி நாளேடு 12/5/2008 8:35:21 PM - பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கையை நிதானமான முறையில் முன்னெடுக்கின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதாபிமானத்தை மதிக்கின்றது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளோம் என்றார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவ…
-
- 8 replies
- 2.5k views
-
-
சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
தந்தையின் காம வெறிக்கு இணங்க மறுத்த மகள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி [Monday, 2011-05-09 09:38:41] யாழ் தாழையடியில் தன் மீது தந்தை மேற்கொண்ட பாலியல் தாக்குதலை எதிர்த்த 13 வயதுச் சிறுமி தந்தையால் கழுத்து நெரித்த நிலையில் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாழையடி மருதங்கேணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் காணப்பட்ட மேற்படி தந்தை தனது 13 வயது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்தபோது அச்சிறுமி அதற்கு இசைந்து கொடுக்காமையால் அவளை துன்புறுத்தி கழுத்தை நெரித்து மயக்கமடையச் செய்துள்ளார். சிறுமியின் தாயார் சிறுமியை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.மேற்படி நபரை தேடி பொலிஸார் வலைவீச…
-
- 0 replies
- 2.5k views
-
-
இரு முறை கொலை செய்யப்பட்ட தேசிய தலைவர் - வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள் வெள்ளி, 03 ஜூன் 2011 01:44 சிறிலங்காவின் போர்க்கருத்தரங்கின் இரண்டாவது நாளான நேற்று, வன்னிப் படைநடவடிக்கைகள் குறித்த அமர்வில் பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிக்க முடியாமல், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா திணறிக் கொண்டிருந்தார். போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் 58வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றிய இவரிடம் கேள்வி எழுப்புவதற்கு இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டியிருந்தனர். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, விடுதலைப் புலிகளின் தலைமை தனியே பொதுமக்களை மனி…
-
- 0 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவிடமிருந்து சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான நவீன ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ரொபேட் எவ்.வில்லாட்டுடன் நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
Heavy fighting in the seas off Pulmoaddai - LTTE [TamilNet, Sunday, 12 August 2007, 23:02 GMT] Three Sri Lanka Navy Fast Attack Crafts (FACs) were damaged and more than 20 Dvora gunboats were chased away by the Sea Tigers, the naval force of the Liberation Tigers of Tamileelam (LTTE), towards Trincomalee port Sunday night after a fierce sea battle off Pulmoaddai that lasted from 10:00 p.m. till 2:30 a.m. Monday, according to Sea Tiger officials in Vanni. Three Sea Tiger fighters were killed in action in the battle. More than 20 Israeli-built Dvora FACs were "chased away to Trincomalee port after 4 hours of fierce fighting," a Sea Tiger official told TamilNet. …
-
- 12 replies
- 2.5k views
-
-
விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்துடிப்பு ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜன்..!! விடுதலை வேட்கை கொண்ட மக்களின் இதயத்தில் வலிப்பெடுக்கின்ற உணர்வுத் துடிப்புக்களை தன்னின மக்களின் செனநயக, சுயநிர்ணய அரசியல் அபிலாசைகளை இயங்கியல் நிலையில் கருப் பொருளாகக் கொண்டு பேனா எடுத்து யதார்த களமுனையில் சிங்கள பேரினவாத கருத்தியலுக்கு எதிராக தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பிய உன்னத ஊடகவியலாளன் மயில் வாகனம் நிமலராஜனின் 6வது நினைவுதினம் இன்றாகும். இவன் மரணிக்கவும் இல்லை, மண்ணாகவும் இல்லை ஈழவிடுதலைப் போராட்டவியலில் தன்னை முழுமையாக அர்பணித்து தன்னின மக்களின் விடியல்களுக்காக எத்தனை இரவுகள் கண்விழித்திருக்கின்றான். ஒரு பேனாப்போராளி அடக்கி ஒடுக்கப்பட்டு எ…
-
- 9 replies
- 2.5k views
-
-
புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி… February 4, 2019 சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார். குறித்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்…
-
- 18 replies
- 2.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்று என கனடா முத்திரை குத்தியுள்ளமையைக் கனடாவின் பெரும்பாலான தமிழர்கள் எதிர்ப்பதாக ஸி நியூஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் அமைப்பு நிதி சேகரிக்க முடியாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்தநிலையில் ஒட்டாவாவின் இந்த முடிவு குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள கனேடியன் தமிழ் காங்கிரஸின் பிரதிநிதி டேவிட் பூபாலபிள்ளை சில தனிப்பட்டவர்களுக்காகக் கனேடிய அரசாங்கம் முழு அமைப்பையும் தண்டித்துள்ளதாகக் குற்றஞ் சுமத்தியுள்ளார். உலகத் தமிழ் அமைப்பின் சிலர் செய்த குற்றத்திற்காக முழு அமைப்பையும் கனேடிய அரசாங்கம் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.?? …
-
- 5 replies
- 2.5k views
-
-
ஞாயிறு 16-12-2007 22:24 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய இராணுவ உயர்குழு கொழும்பிற்கு பயணம் நாளை திங்கட்கிழமை மூன்று நாள் பயணமாக இந்தியாவின் உயர்மட்ட இராணுவக்குழு கொழும்பு செல்லவிருக்கிறது. இவர்கள் வான் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எனவும் இவர்கள் சிறீலங்காவின் வான் பாதுகாப்பு தொடர்பில் சிறீலங்காவிற்கு நிபுணத்துவ உதவிகள் வழங்கக்கூடும் எனவும் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பாக உடன்பாடு தொடர்பிலும் மீள்பரிசீலணை செய்யகூடும் எனவும் கொழும்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புக்குழுவினர் சிறீலங்காவின் உயர் பாதுகாப்பு அலுவலர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/ind…
-
- 16 replies
- 2.5k views
-
-
இலங்கையில் இலக்கிய விழாவா? புயலாக சீறுகிறார் எழுத்தாளர் அருந்ததி வெள்ளி, 21 ஜனவரி 2011 01:29 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற இலக்கிய விழாவை எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்துப் புறக்கணிக்க வேண்டும் என்று கொக்கரிக்கின்றார் சர்சைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய். இந்நாட்டில் இடம்பெறுகின்ற அடக்குமுறைகள், அநியாயங்கள், சுரண்டல்கள், அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக எழுத்தாளர்கள் கிளர்ந்து எழ வேண்டும் என்றும் மஹிந்த அரசின் ஏற்பாட்டில் காலியில் இடம்பெற இருக்கும் இவ்விழாவை பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டும் என்றும் இவர் குரல் கொடுத்து உள்ளார். பேசும் திராணி அற்றவர்களாக நசுக்கப்பட்டு இருக்கின்ற இலங்கைச் சகோதரர்களுக்காக விழாவை புறக்கணிக்க வே…
-
- 23 replies
- 2.5k views
-
-
யாழ் நெல்லியடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்புள்ளதாக யாழ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30மணியளவில் நெல்லியடி நவிண்டில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள படையினரின் பெரும் பாதுகாப்பு மத்தியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டுக்கு இராணுவ உடையில் சென்ற மூன்று ஆயுததாரிகளே துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவிண்டில் இராணுவ முகாமில் படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி.ஒட்டுக்குழுவினரும் செயற்பட்டுவருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அண்மைக்காலமாக இவருக்கு பலத்த முரண்பாடுகள் தோன்றியிருந்தத…
-
- 4 replies
- 2.5k views
-
-
Saturday, June 25, 2011, 0:40இந்தியா, உலகம், தமிழீழம் புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. என்று இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் சேரமான் கும்பல் ஈழமுரசுபத்திரிகையில் (21/06/2011) அன்று பிரசுரித்து இருந்தனர் . அவர்கள் வெளியிட்ட செய்தி கிழே. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன் பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதி…
-
- 28 replies
- 2.5k views
-
-
எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைமை மாற்றம் உட்பட எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறும் அவர்களின் அபிலாஷைகளும் கோரிக்கைகளும் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வணிக்கத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியாவுக்கும் அகில இலங்கை ம…
-
- 51 replies
- 2.5k views
-
-
சென்னையிலிருந்து ஒருவர் இலங்கைக்குச் சென்றாலே அவரை தமிழ்விரோதியாகப் பார்க்கிறோம்.ஆனால் அங்குள்ள தமிழர் பிரதிநிதிகளோ ராஜபக்சே கரங்களால் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதை பாக்கியமாகக் கருதுகிறார்கள்.இன்னொரு பக்கம் முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது!வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது... அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்திக்கிறார்.அ…
-
- 3 replies
- 2.5k views
-
-
முகமாலைப் பகுதியில் தொடரும் தாக்குதல்கள். 150 இராணுவம் பலி நேற்றிரவு முதல் முகமாலை முன்னரங்கினூடாக கடும் தாக்குதல் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் இவ்வலிந்த தாக்குதல்களையும் நகர்வையும் தடுக்கும் முகமாக விடுதலைப்புலிகள் நடாத்தும் எதிர்ப்பு தாக்குதல்களில் இதுவரையும் சுமார் 150 படையினர் பலியாகியுள்ளனர். 200 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் இறந்த இராணுவத்தினரது உடல்களை அவ்விடங்களிலேயே எரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/news/index.php?option=...id=431&Itemid=1
-
- 4 replies
- 2.5k views
-
-
ரத்தன தேரர் உண்ணாவிரத விவகாரம் | பின்னணியில் ஜனாதிபதியா? -சிவதாசன் ரத்தன தேரர் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? முஸ்லிம் ஆளுனர்கள், அமைச்சர்கள் ஏன் தமது பதவிகளைத் துறந்தார்கள்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். மர்மம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது போலிருக்கிறது. அத்துரலிய ரத்தன தேரர் ஒரு புத்த பிக்கு, அரசியல்வாதி, பாராளுமன்ற அங்கத்தவர், ஜாதிக ஹெல உறுமய என்ற ஒரு சிங்கள தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறீசேனவை ஜனாதிபதியாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். 2015 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப் பட்டியலில் பா.உ. ஆகத் தெரியப்பட்டவர். ஹிஸ்புல்லா, அசாத் சாலி, றி…
-
- 21 replies
- 2.5k views
- 1 follower
-